Latest topics
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவைby rammalar Yesterday at 20:30
» கதம்பம்
by rammalar Yesterday at 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Yesterday at 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Yesterday at 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Yesterday at 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
குளிர்காலத்தில் இதய நோயாளிகளே உஷார்!
5 posters
Page 1 of 1
குளிர்காலத்தில் இதய நோயாளிகளே உஷார்!
வெயில் காலத்தில் கூட தாங்கி விடலாம் ஆனால், மழைக்காலம்தான் யாரையும் பாடாய்படுத்தி விடும். மூக்கை சிந்துவது முதல் காய்ச்சல் வரை வலம் வரும். அதையும் தாண்டி, குளிர்காலத்தில் தான் 'வீக்'கான பலரும் முழு உஷாரில் இருக்க வேண்டும். அதிகாலையில் வாக்கிங் போவது முதல், உணவுக்கட்டுப்பாடு வரை கவனத்தில் இருந்து சிதறி விடக்கூடாது; டாக்டர் சொல்படி கேட்டு நடந்துக் கொள்வதே நல்லது. இல்லாவிட்டால்...? நிலைமை மோசமாகி விடும், மருத்துவமனையில் ஏகப்பட்ட பணம் இழக்க வேண்டியிருக்கும்.
இதய நோயாளியா?
குளிர் காலத்தில்தான் பலருக்கும் அலர்ஜி சுலபமாக, உடலில் கோளாறுகளை ஏற்படுத்தி விடும். குறிப்பாக ஆஸ்துமாவுக்கு குளிர் காலம்தான் ரொம்பவும் பிடித்தமானது. சுவாசக்குழாய் சுருங்கி மூச்சு விட முடியாமல் ரொம்பவும் கடுப்பை ஏற்றிவிடும். சுவாசக்கோளாறுகளை விட, இதய பாதிப்பு உள்ளவர்களுக்குத்தான் குளிர்காலம் 'பரம எதிரி'யான பருவம். இவர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய காலகட்டம் இது தான். கோடை காலத்தைப் போல நினைத்து குளிரில் வெளியில் சென்று வர முடியாது.
ஏன் ஆபத்து மிகுந்தது?
குளிர் காலத்தில் இதய ரத்தக் குழாய்கள் பாதிக்கப்படுகின்றன; சுரப்பிகள் வேலை செய்வது மாறுபடுவதால், இதய பாதிப்புக்குக் காரணமாகிறது.
குளிர்காலத்தில், பகல் நேரத்தைவிட, இரவு நேரம் அதிகம். அதனால், வெப்பம் குறைவது இயல்பானது. வெப்பம் குறைந்தால், உடலில் சுரப்பிகள் வேலை செய்வது மாறுபடும். ரத்தத்தில் முக்கியமாக உள்ள கார்டிசால் சுரப்பது குறையும்.
வெப்பம் குறைவாக இருக்கும் என்பதால், குளிர்காலத்தில், இதய நோயாளியின் ரத்தக்குழாய் சுருங்கியும், இறுக்கமாகவும் இருக்கும். இதனால், இதயத்துக்கு ரத்த ஓட்டம் பாதிக்கப்படும்.
உடலில் வெப்ப சக்தி தேவை. இந்த வெப்பத்தைத் தருவதற்கு இதயம் வேலை செய்வது முக்கியம். இதய வால்வுகள் வேலை செய்தால் தான் அங்கிருந்து ரத்தம் மற்ற பாகங்களுக்கு அனுப்பப்படும் ரத்தத்தில் ஆக்சிஜன் இருப்பது அவசியம். குளிர்காலத்தில் இது குறைந்து விடும்.
அதிகாலை ரத்த அழுத்தம் ஆபத்தானது; குளிர் காலத்தில் அதிகாலையில் வாக்கிங் போவது, வெளியே போவது போன்றவற்றால் ஒரு பக்கம் ஆக்சிஜனும் குறைந்து, ரத்த அழுத்தமும் மாறுபடும்.
அதிகாலையில் எழுந்து வேலை செய்வது, இதய பாதிப்புள்ளவர்களுக்கு ரத்தத்தில் உள்ள கார்டிசால் அளவும் குறையும்.
இடம் மாறலாமா?
குளிர் அதிகம் உள்ள டெல்லி, பெங்களூர் போன்ற இடங்களில் இருந்து சென்னை, கொல்கத்தா, மும்பை போன்ற இடங்களுக்கு மாறினால், இதய பாதிப்பில் இருந்து தப்பி விடலாமா என்று கேட்கலாம். வெப்ப இடங்களுக்கு சென்றால், பாதிப்பு வரவே வராது என்று சொல்ல முடியாது. குறிப்பிட்ட இடத்தில் உள்ள வானிலையில் பழக்கப்பட்டவர்கள், வேறு இடங்களுக்கு சென்றால், அங்கு 'பாடி கிளாக்' சீராக சில மாதம் பிடிக்கும்.
அந்த காலகட்டத்தில் வைரஸ் தொற்று நோய் மூலம் இதய பாதிப்புள்ளவர்களுக்கு பிரச்சினை வரலாம். இருக்கும் இடத்திலேயே பாதுகாப்பாக, டாக்டர் சொல்படி நடப்பதே நல்லது.
யாருக்கு பாதிப்பு அதிகம்?
அறுபது வயதைக் கடந்தவர்கள் பொதுவாகவே குளிர் காலத்தில் அதிகாலையில் எழுவது, வேலை செய்வது, வெளியில் வாக்கிங் போவது போன்றவற்றை 'மூட்டை' கட்டி வைக்க வேண்டும்.
சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் இருப்பவர்கள், குளிர் காலத்தில் குளிரில் எந்த வேலையையும் வைத்துக்கொள்ளக்கூடாது. அதிகாலையில் எழுந்து போகும் பழக்கத்தை குளிர்காலம் போகும் வரை மாற்றிக்கொள்ள வேண்டும்.
தடுக்க முடியாதா?
குளிர் காலத்தில் குளிரைத் தடுக்க முடியாது; ஆனால், இதய பாதிப்பைத் தவிர்க்க சில நடைமுறைகளைக் கடைபிடிக்க வேண்டும். அப்படிச் செய்தால், இதய பாதிப்பில் இருந்து தப்பி விடலாம்.
நீங்கள் உடற்பயிற்சி செய்பவராக இருக்கலாம். குளிர் காலத்திலும் அதிகாலையில் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. வெயில் வந்தவுடன் செய்யலாம்.
காய்கறிகள், பழங்கள் அதிகம் உணவில் சேர்க்க வேண்டும். குளிர்பானங்களை விட, அதிக தண்ணீர் குடிக்க வேண்டும்.
குளிர் பருவம் வரை, டாக்டரின் ஆலோசனை மிகவும் முக்கியம். அப்போது தான் ரத்த அழுத்தம் நார்மலாக இருக்கும்.
100 ஐ தாண்டினால்...
ரத்த ஓட்டம் ஏற்படுத்த இதய சுருக்கியக்கத்தின் போது எவ்வளவு அழுத்தம் உள்ளது என்பதை அறிவதுதான் 'சிஸ்டாலிக் பிளட் பிரஷர்' இது 100 ஐ தாண்டக்கூடாது.
எதுவும் சாப்பிடாமல் எடுக்கும்போது எடுக்கப்பட்ட சர்க்கரை அளவு 100 மில்லியைத் தாண்டக்கூடாது.
எல்.டி.எல்.,கொலஸ்ட்ரால் (கெட்ட கொழுப்பு) 100 ஐ தாண்டக்கூடாது. அதுபோல, ட்ரைகிளிசரைட்ஸ் 100 ஐ தாண்டக்கூடாது.
அதனால், குளிர் காலத்தில் டாக்டரின் ஆலோசனைப்படி பரிசோதனை செய்து மிகவும் உஷாராக இருப்பது முக்கியம்.
Re: குளிர்காலத்தில் இதய நோயாளிகளே உஷார்!
சிறந்த கட்டுரை பகிர்விற்க்கு நன்றி சாதிக்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
gud boy- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290
Similar topics
» குளிர்காலத்தில் இதய நோயாளிகளே உஷார்!
» 'ஆஸாத்' விசாவில் செளதிக்கு செல்கிறீர்களா? உஷார் நண்பர்களே உஷார்!
» குளிர்காலத்தில் புளிப்பு சுவை வேண்டாமே....!
» உஷார்! உஷார்! புண்ணியம்
» உஷார் பெண்ணே உஷார்...
» 'ஆஸாத்' விசாவில் செளதிக்கு செல்கிறீர்களா? உஷார் நண்பர்களே உஷார்!
» குளிர்காலத்தில் புளிப்பு சுவை வேண்டாமே....!
» உஷார்! உஷார்! புண்ணியம்
» உஷார் பெண்ணே உஷார்...
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|