சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை - ரசித்தவை
by rammalar Today at 20:10

» மருத்துவ குறிப்புகள் - தொடர் பதிவு
by rammalar Today at 20:03

» வாஞ்சிநாதன் நினைவு தினம் இன்று
by rammalar Today at 9:36

» படித்ததில் பிடித்த வரிகள்
by rammalar Today at 6:45

» அறியாமையில் இருப்பவனின் வாழ்க்கை…
by rammalar Today at 6:15

» திருமணத்திற்குப் பிறகு ‘பேச்சு இலர்’ ஆயிட்டான்!
by rammalar Today at 6:15

» உமையவள் திருவருள்…
by rammalar Today at 6:06

» பல்சுவை
by rammalar Today at 2:19

» ஞாயிறு அதிகாலை என்பது யாதெனில்…
by rammalar Today at 2:09

» அ.மருதகாசி புனைந்த தமிழ் திரையிசை கீதங்களில் முக்கியமான சில
by rammalar Today at 2:07

» மந்தனா, ஷோபனா அபாரம்: முதல் ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது இந்தியா
by rammalar Today at 2:02

» விஜய்சேதுபதி மகன் சூர்யாவின் ‘பீனிக்ஸ்’ டீசர்..!
by rammalar Today at 1:55

» கடைசி பந்தில் 2 ரன் தேவை.. விக்கெட் எடுத்து த்ரில் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்கா..!
by rammalar Today at 1:48

» வெங்காய விலை ஏற்றம்- ஜோக்ஸ்
by rammalar Yesterday at 19:57

» மனைவியின் மௌன விரதம்!
by rammalar Yesterday at 19:45

» திருட போகும்மஃபோது மனைவி துணை எதுக்கு?
by rammalar Yesterday at 19:41

» தந்தைக்கு மரியாதை செய்யுங்கள்
by rammalar Yesterday at 11:36

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by rammalar Yesterday at 11:25

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by rammalar Yesterday at 10:56

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by rammalar Yesterday at 10:48

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by rammalar Yesterday at 10:44

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by rammalar Yesterday at 10:41

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by rammalar Yesterday at 8:48

» ஆதிராஜன் இயக்கத்தில் தீராப்பகை
by rammalar Yesterday at 4:39

» இன்றைய பொன்மொழிகள்
by rammalar Sat 15 Jun 2024 - 20:01

» பல்சுவை கதம்பம்- பகுதி -11
by rammalar Sat 15 Jun 2024 - 19:48

» காதுகளைப் பார்க்க முடியாத உயிரினங்கள்
by rammalar Sat 15 Jun 2024 - 13:41

» தயாரிப்பாளர் சென்சார் மேல கடுப்புல இருக்கார்!
by rammalar Sat 15 Jun 2024 - 13:35

» என்ன பட்டிமன்றம் நடக்குது?
by rammalar Sat 15 Jun 2024 - 13:28

» இயற்கை கிளென்சர்
by rammalar Sat 15 Jun 2024 - 5:24

» புரதம் நிறைந்த சைவ உணவுகள்
by rammalar Sat 15 Jun 2024 - 5:20

» பல்சுவை கதம்பம்- பகுதி 9
by rammalar Fri 14 Jun 2024 - 20:21

» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by rammalar Fri 14 Jun 2024 - 19:55

» பிரபல கவிஞர்களின் காதல் கவிதைகள்…
by rammalar Fri 14 Jun 2024 - 14:04

» ஹைக்கூ – துளிப்பாக்கள்
by rammalar Fri 14 Jun 2024 - 13:57

கல்வித்துறைக்கேற்ற அனைத்து வசதிகளும் இலவசமாக வழங்கப்படும் Khan11

கல்வித்துறைக்கேற்ற அனைத்து வசதிகளும் இலவசமாக வழங்கப்படும்

Go down

கல்வித்துறைக்கேற்ற அனைத்து வசதிகளும் இலவசமாக வழங்கப்படும் Empty கல்வித்துறைக்கேற்ற அனைத்து வசதிகளும் இலவசமாக வழங்கப்படும்

Post by நண்பன் Fri 29 Jul 2011 - 14:15

கல்வித்துறைக்கேற்ற அனைத்து வசதிகளும் இலவசமாக வழங்கப்படும்
அழகியற்கலை ஆசிரியர் நியமன நிகழ்வில் அமைச்சர் பந்துல
லோரன்ஸ் செல்வநாயகம்
அழகியற் கலைத்துறைக்கு மூவாயிரத்துக்கு மேற்பட்ட பட்டதாரி ஆசிரியர்களை ஒரே தடவையில் நியமிக்கின்றமை இலங்கையின் கல்வி வரலாற்றில் இதுவே முதற்தடவையாகுமென கல்வியமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

இந்நியமனங்களை வழங்கக் கோரி அநாவசிய ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டவர்கள் அதன்மூலம் சுமார் 700 நியமனங்களையே பெற்றுக் கொள்ள முடிந்திருக்கும். எனினும் ஜனாதிபதி தலைமையிலான அமைச்சரவை இத்துறைக்கு மூவாயிரத்துக்கும் மேற்பட்ட நியமனங்களை வழங்கி பெருமைப்படுத்தியுள்ளது எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

அழகியற்கலைப் பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனங்களை வழங்கும் வைபவம் நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் அலரிமாளிகையில் நடைபெற்றது.

அமைச்சர்கள் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்ட இந்நிகழ்வில் மேலும் உரையாற்றிய அமைச்சர்,

அழகியற் கலைப் பிரிவுக்கு மூவாயிரத்துக்கு மேற்பட்ட பட்டதாரி ஆசிரியர்களை நியமிப்பது தொடர்பில் நான் அமைச்சரவைப் பத்திரத்தை சமர்ப்பித்த போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எந்தவித தயக்கமுமின்றி அதற்கு அங்கீகாரமளித்தார். அதற்காக நாம் அவருக்கு நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளோம்.

கடந்த 3 வருடகால யுத்தத்தின் சத்தம் எமது கலாசாரத்தின் ஒரு பகுதியாகியிருந்தமை குறிப்பிடப்பட வேண்டியது. அத்தகைய நிலையிலும் அரசாங்கம் கல்வித்துறையில் மிகுந்த கவனம் செலுத்தியது.

இலவசக் கல்வி, இலவசப் பாடநூல், இலவசச் சீருடை என இலவசமாக சகலதையும் வழங்கும் ஒரே நாடு இலங்கை மட்டுமே.

பட்டதாரிகள், கற்றோரைக் கணக்கில் எடுக்காத காலம் ஒன்றிருந்தது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு உரிய கெளரவமளிப்பவர்.

இயந்திர உபகரணங்களையன்றி நாட்டின் சொத்துக்களான எதிர்கால சந்ததியைப் பொறுப்பேற்கும் புதிய ஆசிரியர்கள் கெளரவமான நல்லொழுக்கமுள்ள பிரஜைகளாக உருவாக்க வேண்டிய பொறுப்புடை யவர்கள் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum