சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32

அரசனை நம்பி புருசனை கை விடாதே . Khan11

அரசனை நம்பி புருசனை கை விடாதே .

4 posters

Go down

அரசனை நம்பி புருசனை கை விடாதே . Empty அரசனை நம்பி புருசனை கை விடாதே .

Post by Atchaya Sat 30 Jul 2011 - 14:25

இது ஒரு பழமொழி என்பது அநேகமாக அனைவருக்கும் தெரிந்திருக்கும் .

பெரிய பொருள் ஒன்றுக்கு ஆசைப்பட்டு அதன் மூலம் இருக்கின்ற சிறிய பொருளையும் இழந்துவிடக்கூடாது என்ற சூழ்நிலைகளில் இந்த பழமொழியை பலரும் பயன்படுத்துகிறார்கள் .

ஆனால் இது தவறு .இதன் பொருளே வேறு .

இந்த பழமொழிக்குப் பின்னால் ஒரு பெரிய செயலை உணர்த்தும் ஒரு சிறிய சம்பவம் உள்ளது .

நடந்தது இதுதான் .


ஒரு ஊரில் ஒரு பெரிய செல்வந்தர் இருந்தார் .அவருடைய மனைவி இளம் வயதிலேயே இறந்துவிட்டாள். அவருக்கு மிகவும் அழகான ஒரு அழகான மகள் இருந்தாள்.அவளை இன்னொரு ஊரில் வசித்த அவளை விட அழகான ஒரு இளைஞனுக்கு திருமணம் முடித்தார் .

திருமணம் முடித்து வைத்து மூன்று ஆண்டுகளிலேயே செல்வந்தருக்கு கவலை தொற்றிக்கொண்டது .காரணம் மூன்றாண்டுகள் ஆகியும் அவரது மகளுக்கு குழந்தை இல்லை .

செல்வந்தர் தனக்குத்தெரிந்த ஒரு சாமியாரிடம் தனது மகளை அழைத்துச் சென்று அவளின் குறையை எடுத்துக் கூறினார் .அதற்கு அந்த சாமியார் தினமும் அரச மரத்தை ஒரு மணி நேரம் சுற்று குழந்தை பிறக்கும் என்று கூறினார் .


அதன் படியே செல்வந்தரின் மகளும் தினமும் அரச மரத்தை சுற்றி வந்தாள்.ஒரு வருடம் கடந்தது ,இன்னமும் அவள் கருத்தரிக்கவில்லை .

மீண்டும் மகளை சாமியாரிடம் அழைத்துச் சென்றார் .சாமியார் அவளை ஏறெடுத்துப் பார்த்தார் .அவருக்கு ஒரு உண்மை புரிந்தது .இப்போது சாமியார் அவளிடம் "அரசினை நம்பி புருசனைக் கை விடாதே "என்று கூறினார் .

இப்போதுதான் செல்வந்தருக்கும் உண்மை புரிந்தது .அவளது மகள் அரச மரத்தைதான் சுற்றினாளே தவிர தனது கணவனை "அதற்கு" அனுமதிக்கவில்லை .


இப்போது செல்வந்தர் தகுந்தவர்கள் மூலம் தன் மகளுக்கு ஆலோசனை வழங்கியதன் மூலம் குழந்தை பிறந்தது .

நாளடைவில் "அரசினை" என்னும் வார்த்தை அரசனை என்று மருவியது

நன்றி...
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

அரசனை நம்பி புருசனை கை விடாதே . Empty Re: அரசனை நம்பி புருசனை கை விடாதே .

Post by kalainilaa Sat 30 Jul 2011 - 14:27

நன்றி தோழரே .
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

அரசனை நம்பி புருசனை கை விடாதே . Empty Re: அரசனை நம்பி புருசனை கை விடாதே .

Post by நேசமுடன் ஹாசிம் Sat 30 Jul 2011 - 14:30

நல்ல சிந்தனை


அரசனை நம்பி புருசனை கை விடாதே . Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

அரசனை நம்பி புருசனை கை விடாதே . Empty Re: அரசனை நம்பி புருசனை கை விடாதே .

Post by அப்துல்லாஹ் Sat 30 Jul 2011 - 14:36

ஒ அப்படியா இது புதுத் தகவல்.
ஆயினும் ரசிக்கும் படியான ஒரு செய்தி. இப்பழமொழி நம் அன்றாட வாழ்வில் புழக்கத்தில் உள்ளது. பெரும்பாலும் இருப்பதை வைத்துக்கொண்டு திருப்தியடையாத நிலையில் வேறொன்றுக்கு தாவும் மனிதர்களை அரசனை நம்பி புருசனைக் கைவிட்டு விடாதே என்பர்.
உங்களின் அன்பான பதிவுக்கு மிக்க நன்றி ரவி...
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
புதுமுகம்

பதிவுகள்:- : 1218
மதிப்பீடுகள் : 386

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

அரசனை நம்பி புருசனை கை விடாதே . Empty Re: அரசனை நம்பி புருசனை கை விடாதே .

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum