சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32

மறுமை (கியாமத்) நாளின் அடையாளங்கள்  Khan11

மறுமை (கியாமத்) நாளின் அடையாளங்கள்

3 posters

Go down

மறுமை (கியாமத்) நாளின் அடையாளங்கள்  Empty மறுமை (கியாமத்) நாளின் அடையாளங்கள்

Post by பாயிஸ் Sun 31 Jul 2011 - 20:29

மறுமை (கியாமத்) நாளின் அடையாளங்கள்  Xghe1mMkooAEMXkBiBU8QxzrggYwbIAIS5AvFL4LBi2BMQxqzYGo0IrcNGcwCfH
அல்லாஹ்வின் பெயர்கொண்டு துவங்குகின்றேன். இன்று உலகில் ஆங்காங்கே நடைபெற்று வருகின்ற கோர சம்பவங்கள், பேரழிவுகள் அனைத்தையும் பார்க்கும் போது மறுமை நாளை நெருங்கி விட்டோமோ என்று தோன்றுகிறது.

 நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அறிவித்துத் தந்த சில அடையாளங்களை காண்போம்.

1. (மறுமை நாளின் அடையாளமாக) ஒரு பெண் தன் எஜமானியைப் பெற்றெடுப்பாள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : உமர் (ரலி) நூல் முஸ்லிம்



2. மக்கள் தங்களுக்குள் பெருமையடித்துக் கொள்ளும் வகையில் பள்ளிவாசலை கட்டுவர்.
இது மறுமை நாளின் அடையாளங்களில் ஒன்றாகும். என்று நபிகள் (ஸல்) அவர்கள்
கூறினார்கள். அறிவிப்பவர்: அனஸ் (ரலி) நூல் நஸயீ

3. கல்வி அகற்றப்படும். பூகம்பங்கள் அதிகரிக்கும். காலம் சுருங்கும்.
குழப்பங்கள் தோன்றும். கொலை அதிகரிக்கும். செல்வம் கொழிக்கும். அதுவரை மறுமை
நிகழாது என்று நபிகள் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அபூஹூரைரா (ரலி) நூல் :
புகாரி

4. மேலும் மக்கள் கட்டிடங்களை (போட்டிபோட்டுக் கொண்டு) உயரமாக கட்டாத வரை மறுமை
நாள் வராது என்று நபிகள் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூஹூரைரா
(ரலி) நூல்: புகாரி

5. செருப்பணியாத நிர்வாணமாகத் திரிவோர் மக்களின் தலைவர்களாக ஆவதும் மறுமை
நாளின் அடையாளமாகும். என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் :
அபூஹூரைரா (ரலி) நூல் : புகாரி

6. இரு பெரும் குழுக்களிடையே பெரும் போர் ஏற்பட்டு அவை ஒன்றுடன் ஒன்று
சண்டையிட்டுக் கொள்ளாதவரை மறுமை நாள் வராது. அந்த இரு குழுக்கள் முன்வைக்கும்
வாதமும் ஒன்றாகவே இருக்கும். மேலும், ஏறத்தாழ முப்பது பெரும் பொய்யர்களாக
தஜ்ஜால்கள் (உலகில்) தோன்றாத வரை மறுமை நாள் வராது.அவர்களின் ஒவ்வொருவனும்
தன்னை நபி என்று வாதாடுவான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்
: அபூஹூரைரா (ரலி): நூல்: புகாரி

7. புகைமூட்டம், தஜ்ஜால் (அதிசயப்) பிராணி சூரியன் மேற்கிலிருந்து உதிப்பது.
ஈஸா நபி (அலை) இறங்கி வருவது. யஃஜூஜ் – மஃஜூஜ் கூட்டத்தினர் வருவது. கிழக்கே
ஒன்று. மேற்கே ஒன்று. அரபு தீபப் பகுதியில் ஒன்று என மூன்று நிலச்சரிவுகள்
(பூகம்பங்கள்) நிகழ்வது. இவற்றில் தீப்பிழம்பு மக்களை விரட்டி ஒன்றினைக்குதல்
ஆகிய பத்து அடையாளங்களை நீங்கள் காணும்வரை மறுமை நாள் வராது என்று நபி (ஸல்)
அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : ஹூதைபா (ரலி) நூல் : முஸ்லிம்

8. எனது சமுதாயத்தில் உள்ள சில கோத்திரத்தினர் இணை வைப்பவர்களுடன் சேராத வரை -
அவர்களின் சிலைகளை வணங்காத வரை மறுமை நாள் ஏற்படாது. மேலும் எனது சமுதாயத்தில்
முப்பது பெரும் பொய்யர்கள் தோன்றுவார்கள். அனைவரும் தம்மை அல்லாஹ்வின் தூதர்கள்
என்று வாதிடுவார்கள். நான் நபிமார்களின் முத்திரையாவேன். நிச்சயமாக
எனக்குப்பின் எந்த நபியும் கிடையாது என்று நபிகள் (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பவர் ஸப்வான் (ரலி)     நூல் : திர்மிதீ : அபூதாவுத்

9. கல்வி உயர்த்தப்படுவதும் அறியாமை மேலோங்குவதும், மதுபானம் அருந்தப்படுவதும்,
விபச்சாரம் பெருகுவதும், ஐம்பது பெண்களுக்கு ஒரு ஆண் நிர்வகிக்கும் அளவுக்கு
பெண்கள் அதிகமாகி ஆண்கள் குறைவதும் மறுமை நாளின் அடையாளங்களாகும். என்று நபி
(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அனஸ் இப்னு மாலிக் (ரலி)    நூல் :
புகாரி, முஸ்லிம்

10. (மறுமை நாள் வரும் முன்) காலம் சுருங்கிவிடும். செயல்பாடு குறைந்து போகும்.
மக்களின் உள்ளங்களில் (பேராசையின் விளைவாக) கஞ்சத்தனம் உருவாக்கப்படும்.
குழப்பங்கள் தோன்றும். ஹர்ஜ் (கொலை) பெருகிவிடும் என்று நபி (ஸல்) அவர்கள்
கூறினார்கள். அறிவிப்பாளர் : அபூஹூரைரா (ரலி) நூல் : புகாரி

11. மயிர்களால் ஆன செருப்புகளை அணிந்துள்ள ஒரு சமுதாயத்தவருடன் நீங்கள் போர்
செய்யாதவரை மறுமை நாள் வராது. உறுதியான கேடயம் போன்ற முக அமைப்புள்ள ஒரு

கூட்டத்தாருடன் நீங்கள் போர் செய்யாதவரை மறுமை நாள் வராது என்று நபி (ஸல்)
அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் அபூஹூரைரா (ரலி) நூல்: புகாரி, முஸ்லிம்,
திர்மிதீ


 மேலே கூறப்பட்டவை சில உதாரணங்கள்தான் எல்லா இறைத் தூதர்களும் மக்களை மறுமையை
நம்புமாறு அறிவுறுத்தியுள்ளார்கள். இறைத்தூதர்கள் மீண்டும் மீண்டும்
எச்சரித்ததை மதிக்காமல் மறுமை நம்பிக்கையை ஒட்டு மொத்தமாக ஒரு சமூகம்
புறக்கணிக்குமாயின் அச்சமூகம் முழுவதும் இறைவனால் இவ்வுலகிலேயே
தண்டிக்கப்படும். அப்படி தண்டிக்கப்பட்ட எத்தனையோ வரலாறுகளை அல்லாஹ் தன்
திருமறையில் சொல்லிக் காண்பித்திருக்கின்றான். எனவே மறுமை நாளை நம் மனதில்
நினைத்து மரணத்திற்கு பின் ஒரு வாழ்க்கை உண்டு அதுதான் நிரந்தரமானது என்பதை
நம்பியும் நாம்  வாழ்வோமானால் அல்லாஹ்வின் அருளையும் அன்பையும் அடைய முடியும்
அல்லாஹ் அப்பாக்கியத்தை நம் அனைவர்களுக்கும் வழங்குவானாக ஆமீன் : வஸ்ஸலாம்
பாயிஸ்
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down

மறுமை (கியாமத்) நாளின் அடையாளங்கள்  Empty Re: மறுமை (கியாமத்) நாளின் அடையாளங்கள்

Post by kalainilaa Sun 31 Jul 2011 - 22:06

பகிர்வுக்கு நன்றி .அல்லாஹ் நம்மை காக்க போதுமானவன் .
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

மறுமை (கியாமத்) நாளின் அடையாளங்கள்  Empty Re: மறுமை (கியாமத்) நாளின் அடையாளங்கள்

Post by நண்பன் Mon 1 Aug 2011 - 0:00

@. @.
kalainilaa wrote:பகிர்வுக்கு நன்றி .அல்லாஹ் நம்மை காக்க போதுமானவன் .
@. @.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

மறுமை (கியாமத்) நாளின் அடையாளங்கள்  Empty Re: மறுமை (கியாமத்) நாளின் அடையாளங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum