Latest topics
» வாஞ்சிநாதன் நினைவு தினம் இன்றுby rammalar Today at 9:36
» படித்ததில் பிடித்த வரிகள்
by rammalar Today at 6:45
» அறியாமையில் இருப்பவனின் வாழ்க்கை…
by rammalar Today at 6:15
» திருமணத்திற்குப் பிறகு ‘பேச்சு இலர்’ ஆயிட்டான்!
by rammalar Today at 6:15
» உமையவள் திருவருள்…
by rammalar Today at 6:06
» பல்சுவை
by rammalar Today at 2:19
» ஞாயிறு அதிகாலை என்பது யாதெனில்…
by rammalar Today at 2:09
» அ.மருதகாசி புனைந்த தமிழ் திரையிசை கீதங்களில் முக்கியமான சில
by rammalar Today at 2:07
» மந்தனா, ஷோபனா அபாரம்: முதல் ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது இந்தியா
by rammalar Today at 2:02
» விஜய்சேதுபதி மகன் சூர்யாவின் ‘பீனிக்ஸ்’ டீசர்..!
by rammalar Today at 1:55
» கடைசி பந்தில் 2 ரன் தேவை.. விக்கெட் எடுத்து த்ரில் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்கா..!
by rammalar Today at 1:48
» வெங்காய விலை ஏற்றம்- ஜோக்ஸ்
by rammalar Yesterday at 19:57
» மனைவியின் மௌன விரதம்!
by rammalar Yesterday at 19:45
» திருட போகும்மஃபோது மனைவி துணை எதுக்கு?
by rammalar Yesterday at 19:41
» தந்தைக்கு மரியாதை செய்யுங்கள்
by rammalar Yesterday at 11:36
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by rammalar Yesterday at 11:25
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by rammalar Yesterday at 10:56
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by rammalar Yesterday at 10:48
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by rammalar Yesterday at 10:44
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by rammalar Yesterday at 10:41
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by rammalar Yesterday at 8:48
» ஆதிராஜன் இயக்கத்தில் தீராப்பகை
by rammalar Yesterday at 4:39
» இன்றைய பொன்மொழிகள்
by rammalar Sat 15 Jun 2024 - 20:01
» பல்சுவை கதம்பம்- பகுதி -11
by rammalar Sat 15 Jun 2024 - 19:48
» காதுகளைப் பார்க்க முடியாத உயிரினங்கள்
by rammalar Sat 15 Jun 2024 - 13:41
» தயாரிப்பாளர் சென்சார் மேல கடுப்புல இருக்கார்!
by rammalar Sat 15 Jun 2024 - 13:35
» என்ன பட்டிமன்றம் நடக்குது?
by rammalar Sat 15 Jun 2024 - 13:28
» இயற்கை கிளென்சர்
by rammalar Sat 15 Jun 2024 - 5:24
» புரதம் நிறைந்த சைவ உணவுகள்
by rammalar Sat 15 Jun 2024 - 5:20
» பல்சுவை கதம்பம்- பகுதி 9
by rammalar Fri 14 Jun 2024 - 20:21
» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by rammalar Fri 14 Jun 2024 - 19:55
» பிரபல கவிஞர்களின் காதல் கவிதைகள்…
by rammalar Fri 14 Jun 2024 - 14:04
» ஹைக்கூ – துளிப்பாக்கள்
by rammalar Fri 14 Jun 2024 - 13:57
» நகைச்சுவை- ரசித்தவை
by rammalar Fri 14 Jun 2024 - 13:26
» கபிலன் கவிதைகள்
by rammalar Fri 14 Jun 2024 - 13:13
இந்து சகோதரிகள் நோற்கும் நோன்பு !
4 posters
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இஸ்லாம்.
Page 1 of 1
இந்து சகோதரிகள் நோற்கும் நோன்பு !
சேலம் மாவட்டம் மேட்டூர் தங்கம்மாபுரிபட்டினத்தை சேர்ந்த சப்இன்ஸ்பெக்டர் விஜயராஜ் அவர்களின் மனைவி சாந்தி என்ற சகோதரியும், அவர்களின் மகள் சண்முகப்பிரியா என்ற சகோதரியும் புனிதமிக்க ராமலாளன் நோன்பு நோற்று வருவதாக ஊடகங்கள் வாயிலாக அறிந்தபோது வியப்பின் உச்சிக்கு சென்றோம்.
காரணம் சாந்தி அவர்கள் இன்று நேற்றல்ல சுமார் 13 ஆண்டுகளாகவும், அவர்களது மகள் சண்முகப்பிரியா சுமார் ஒன்பது ஆண்டுகளாகவும் ரமலான் முழுவதும் நோன்பு நோற்பது தான் வியப்பிற்கு காரணம்.
அதே நேரத்தில் இவர்கள் இவ்வாறு நோன்பு நோற்பதற்கு ஒரு காரணம் உண்டு. சகோதரி சாந்தி கடந்த 1996 ஆம் ஆண்டு தனது நகையை தவற விட்டிருக்கிறார். நோன்பு வைத்து வேண்டிக் கொண்டால் நகை திரும்ப கிடைக்கும் என்ற சில முஸ்லிம் பெண்களின் ஆலோசனைப்படி,
சாந்தி நோன்பு வைத்துள்ளார். முஸ்லிம் பெண்கள் சொன்னபடி திருடுபோன நகை திரும்பக் கிடைக்கவே அந்த ஆண்டு முதல் தானும் தொடர்ந்து நோன்பு நோற்றது மட்டுமன்றி, தனது மகளையும் நோன்பு நோற்குமாறு செய்திருக்கிறார்.
சகோதரி சாந்தி அவர்களின் கணவர் விஜயராஜ் அவர்கள், தனது மனைவி-மகளின் நோன்பை ஆதரிப்பதோடு, புத்தாடை எடுத்து பெருநாளையும் கொண்டாடி வருகிறாராம்.
புனிதமிக்க ரமளானில் முஸ்லிம்களில் குறிப்பிட்ட சதவிகிதத்தினர் நோன்பு நோற்காமல் வயிறு புடைக்க தின்றுகொண்டு, கடைத்தெருக்களில் புகையை ஊதிக்கொண்டு திரிகையில்,
மாற்று மதத்தை சேர்ந்த இந்த சகோதரிகளின் ரமலான் நோன்பு மெய்சிலிர்க்க செய்வதாக உள்ளது. அதே நேரத்தில் நோன்பின் மூலம்தான் திருடுபோன தங்களின் நகை திரும்ப கிடைத்தது என்ற இவர்களது நம்பிக்கை உண்மையானால், இந்த நோன்பை கடமையாக்கிய எல்லாம் வல்ல ஒரே இறைவனை ஏற்றுக்கொண்டு சத்தியமார்க்கமும் சாந்தி மார்க்கமுமான இஸ்லாத்தில் தங்களை இணைத்துக் கொள்ளவேண்டும் என சகோதர வாஞ்சையோடு இந்த குடும்பத்தாருக்கு அழைப்பு விடுக்கிறோம்.
மேலும், முஸ்லிம்களில் சிலரை விட, மிகவும் பேணுதலாக நோற்கும் இந்த நோன்பிற்கான நன்மை உங்களுக்கு கிடைக்க வேண்டுமெனில், அது உங்களின் இஸ்லாமியத் தழுவலில் மட்டுமே சாத்தியமாகும் என்பதையும் கூறிக்கொள்கிறோம். ஏனெனில் உங்களின் நோன்பிற்கான கூலி உங்களுக்கு கிடைக்கவேண்டும் என நாங்கள் ஆவல் கொள்கிறோம்.
உள்ளங்களை புரட்டக்கூடிய ஒரே இறைவன், உங்கள் உள்ளங்களை சத்திய இஸ்லாத்தில் பால் சாய்த்திட புனித ரமளானில் நாங்களும் வேண்டுகிறோம்.
(இஸ்லாமிய) மார்க்கத்தில் (எவ்வகையான) நிர்ப்பந்தமுமில்லை. வழிகேட்டிலிருந்து நேர்வழி முற்றிலும் (பிரிந்து) தெளிவாகிவிட்டது. ஆகையால், எவர் வழி கெடுப்பவற்றை நிராகரித்து அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்கிறாரோ அவர் அறுந்து விடாத கெட்டியான கயிற்றை நிச்சயமாகப் பற்றிக் கொண்டார் - அல்லாஹ்(யாவற்றையும்) செவியுறுவோனாகவும் நன்கறிவோனாகவும் இருக்கின்றான்.
[அல்-குர்ஆண்;2:256 ]
படம்; நன்றி தினத்தந்தி
நன்றி: முகவை அப்பாஸ்
காரணம் சாந்தி அவர்கள் இன்று நேற்றல்ல சுமார் 13 ஆண்டுகளாகவும், அவர்களது மகள் சண்முகப்பிரியா சுமார் ஒன்பது ஆண்டுகளாகவும் ரமலான் முழுவதும் நோன்பு நோற்பது தான் வியப்பிற்கு காரணம்.
அதே நேரத்தில் இவர்கள் இவ்வாறு நோன்பு நோற்பதற்கு ஒரு காரணம் உண்டு. சகோதரி சாந்தி கடந்த 1996 ஆம் ஆண்டு தனது நகையை தவற விட்டிருக்கிறார். நோன்பு வைத்து வேண்டிக் கொண்டால் நகை திரும்ப கிடைக்கும் என்ற சில முஸ்லிம் பெண்களின் ஆலோசனைப்படி,
சாந்தி நோன்பு வைத்துள்ளார். முஸ்லிம் பெண்கள் சொன்னபடி திருடுபோன நகை திரும்பக் கிடைக்கவே அந்த ஆண்டு முதல் தானும் தொடர்ந்து நோன்பு நோற்றது மட்டுமன்றி, தனது மகளையும் நோன்பு நோற்குமாறு செய்திருக்கிறார்.
சகோதரி சாந்தி அவர்களின் கணவர் விஜயராஜ் அவர்கள், தனது மனைவி-மகளின் நோன்பை ஆதரிப்பதோடு, புத்தாடை எடுத்து பெருநாளையும் கொண்டாடி வருகிறாராம்.
புனிதமிக்க ரமளானில் முஸ்லிம்களில் குறிப்பிட்ட சதவிகிதத்தினர் நோன்பு நோற்காமல் வயிறு புடைக்க தின்றுகொண்டு, கடைத்தெருக்களில் புகையை ஊதிக்கொண்டு திரிகையில்,
மாற்று மதத்தை சேர்ந்த இந்த சகோதரிகளின் ரமலான் நோன்பு மெய்சிலிர்க்க செய்வதாக உள்ளது. அதே நேரத்தில் நோன்பின் மூலம்தான் திருடுபோன தங்களின் நகை திரும்ப கிடைத்தது என்ற இவர்களது நம்பிக்கை உண்மையானால், இந்த நோன்பை கடமையாக்கிய எல்லாம் வல்ல ஒரே இறைவனை ஏற்றுக்கொண்டு சத்தியமார்க்கமும் சாந்தி மார்க்கமுமான இஸ்லாத்தில் தங்களை இணைத்துக் கொள்ளவேண்டும் என சகோதர வாஞ்சையோடு இந்த குடும்பத்தாருக்கு அழைப்பு விடுக்கிறோம்.
மேலும், முஸ்லிம்களில் சிலரை விட, மிகவும் பேணுதலாக நோற்கும் இந்த நோன்பிற்கான நன்மை உங்களுக்கு கிடைக்க வேண்டுமெனில், அது உங்களின் இஸ்லாமியத் தழுவலில் மட்டுமே சாத்தியமாகும் என்பதையும் கூறிக்கொள்கிறோம். ஏனெனில் உங்களின் நோன்பிற்கான கூலி உங்களுக்கு கிடைக்கவேண்டும் என நாங்கள் ஆவல் கொள்கிறோம்.
உள்ளங்களை புரட்டக்கூடிய ஒரே இறைவன், உங்கள் உள்ளங்களை சத்திய இஸ்லாத்தில் பால் சாய்த்திட புனித ரமளானில் நாங்களும் வேண்டுகிறோம்.
(இஸ்லாமிய) மார்க்கத்தில் (எவ்வகையான) நிர்ப்பந்தமுமில்லை. வழிகேட்டிலிருந்து நேர்வழி முற்றிலும் (பிரிந்து) தெளிவாகிவிட்டது. ஆகையால், எவர் வழி கெடுப்பவற்றை நிராகரித்து அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்கிறாரோ அவர் அறுந்து விடாத கெட்டியான கயிற்றை நிச்சயமாகப் பற்றிக் கொண்டார் - அல்லாஹ்(யாவற்றையும்) செவியுறுவோனாகவும் நன்கறிவோனாகவும் இருக்கின்றான்.
[அல்-குர்ஆண்;2:256 ]
படம்; நன்றி தினத்தந்தி
நன்றி: முகவை அப்பாஸ்
Re: இந்து சகோதரிகள் நோற்கும் நோன்பு !
இஸ்லாமிய) மார்க்கத்தில் (எவ்வகையான) நிர்ப்பந்தமுமில்லை. வழிகேட்டிலிருந்து நேர்வழி முற்றிலும் (பிரிந்து) தெளிவாகிவிட்டது. ஆகையால், எவர் வழி கெடுப்பவற்றை நிராகரித்து அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்கிறாரோ அவர் அறுந்து விடாத கெட்டியான கயிற்றை நிச்சயமாகப் பற்றிக் கொண்டார் - அல்லாஹ்(யாவற்றையும்) செவியுறுவோனாகவும் நன்கறிவோனாகவும் இருக்கின்றான்.
[அல்-குர்ஆண்;2:256 ]
தேவையான பதிவு வாழ்த்துக்கள் தோழர் அபு அஜ்மல்
[அல்-குர்ஆண்;2:256 ]
தேவையான பதிவு வாழ்த்துக்கள் தோழர் அபு அஜ்மல்
Re: இந்து சகோதரிகள் நோற்கும் நோன்பு !
அழகிய செய்தி தந்த அபு ஜமாலுக்கு நன்றி துபாயில் வசிக்கும் பல இந்து குடும்பங்கள் தொடர்ந்து பல வருடங்களாக நோன்பு நோற்பது நான் அரிந்ததே அல்லாஹ் அவர்களுக்கு இன்னும் நேர் வழி காட்டட்டும் ஆமீன்
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: இந்து சகோதரிகள் நோற்கும் நோன்பு !
எல்லா புகழும் இறைவனுக்கே !
இது போல சவுதியில் வாழும் சில இந்தியர்கள் (மாற்று மத சகோதர்கள் )ரமலானில்,நோன்பு நோற்று வருகிறார்கள் .எனபது குறிப்பட தக்கதது.
இது போல சவுதியில் வாழும் சில இந்தியர்கள் (மாற்று மத சகோதர்கள் )ரமலானில்,நோன்பு நோற்று வருகிறார்கள் .எனபது குறிப்பட தக்கதது.
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Similar topics
» உலகிலேயே அதிகமாக 21 மணிநேரம் நோன்பு நோற்கும் டென்மார்க் முஸ்லிம்கள்
» இந்து மதம் என்றால் என்ன? யார் இந்து?
» நோன்பு கால சமையல்-1 - நோன்பு கறி கஞ்சி
» ஏழு சகோதரிகள் என அழைக்கப்படுபவை...!
» நூறு வயதை எட்டவுள்ள இரட்டைச் சகோதரிகள்
» இந்து மதம் என்றால் என்ன? யார் இந்து?
» நோன்பு கால சமையல்-1 - நோன்பு கறி கஞ்சி
» ஏழு சகோதரிகள் என அழைக்கப்படுபவை...!
» நூறு வயதை எட்டவுள்ள இரட்டைச் சகோதரிகள்
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இஸ்லாம்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|