Latest topics
» மனைவியை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள -டிப்ஸ் ! by rammalar Today at 7:09
» சூடி மகிழலாம்- சிறுவர் அமுது
by rammalar Today at 6:55
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by rammalar Today at 4:43
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by rammalar Yesterday at 16:08
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Yesterday at 16:01
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by rammalar Yesterday at 4:01
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by rammalar Yesterday at 3:57
» லக்கி பாஸ்கர்-படத்தின் முதல் பாடல் வெளியானது!
by rammalar Yesterday at 3:46
» நடிகர் திலீபன் புகழேந்திக்கு ஜோடியாக 5 கதாநாயகிகள்!
by rammalar Yesterday at 3:38
» `துண்டு ஒரு தடவைதான் தவறும்!' - ஹெட்டை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியா
by rammalar Yesterday at 3:18
» AUS vs AFG புள்ளிப்பட்டியல் - இந்தியாவுக்கு ஆப்பு வைத்த ஆப்கானிஸ்தான்.. ஆஸி. அரை இறுதி வாய்ப்பு காலி
by rammalar Mon 24 Jun 2024 - 6:46
» அயோத்தியில் பாஜக தோல்வி எதிரொலி: ஹனுமன் கோயில் மடத் தலைவர் போலீஸ் பாதுகாப்பு வாபஸ்
by rammalar Mon 24 Jun 2024 - 6:40
» விண்ணிலிருந்து பூமிக்கு திரும்பும் ஏவுகலன் சோதனை வெற்றி! ISRO சாதனை!
by rammalar Mon 24 Jun 2024 - 6:35
» படித்ததில் ரசித்தது-
by rammalar Sun 23 Jun 2024 - 10:56
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி...
by rammalar Sun 23 Jun 2024 - 6:27
» அப்பாவின் பாசம் - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:55
» புறக்கணிப்பு - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:52
» இரவின் மொழியில்...(புதுக்கவிதை)
by rammalar Sat 22 Jun 2024 - 15:50
» ’கடி’ ஜோக்ஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 15:18
» கிளி-மயில், என்ன வேறுபாடு?
by rammalar Sat 22 Jun 2024 - 15:17
» தினந்தோறும் இறைவனை வழிபடும் முறைகள்
by rammalar Sat 22 Jun 2024 - 15:16
» மூக்குத்தி அம்மன்- 2ம் பாகம்
by rammalar Sat 22 Jun 2024 - 15:15
» கன்னட நடிகை வீடியோவால் சைபர் கிரைம் விசாரணை
by rammalar Sat 22 Jun 2024 - 15:14
» ஆன்மிக சிந்தனை
by rammalar Sat 22 Jun 2024 - 15:12
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:10
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:09
» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:08
» நித்தம் நித்தம் மாறுகின்றது எத்தனையோ...
by rammalar Sat 22 Jun 2024 - 12:54
» ஜூன் 22: இன்று ஓரளவு குறைந்த தங்கம் விலை!
by rammalar Sat 22 Jun 2024 - 11:30
» வீட்டை எதிர்த்து தான் கல்யாணம் பண்ணுனேன்.. நடிகை தேவயானி
by rammalar Sat 22 Jun 2024 - 11:14
» சட்னி சாம்பார் - வெப் சீரிஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 10:42
» மீனாட்சி சவுத்ரி
by rammalar Sat 22 Jun 2024 - 7:31
» பயனுள்ள வீட்டு குறிப்புகள்
by rammalar Fri 21 Jun 2024 - 19:47
கருணாநிதியின் பேச்சு பொறுப்பற்ற முறையில் உள்ளது - செ.கு. தமிழரசன் தாக்கு
2 posters
Page 1 of 1
கருணாநிதியின் பேச்சு பொறுப்பற்ற முறையில் உள்ளது - செ.கு. தமிழரசன் தாக்கு
வேலூர்: திமுகவினர் மீது பொய் வழக்கு போட்டு மாநில அரசு திமுகவினரை கைது செய்வதாக கருணாநிதி கூறுகிறார். ஐந்து முறை முதல்வராக இருந்த கருணாநிதியின் பேச்சு பொறுப்பற்ற முறையில் உள்ளது என்று இந்திய குடியரசு கட்சியின் மாநில தலைவர் செ. கு. தமிழரசன் கூறியுள்ளார்.
அட வந்துட்டருயா சொல்ல
இந்திய குடியரசு கட்சியின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் வேலூரில் உள்ள ஒரு தனியார் ஓட்டல் ஒன்றில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற அக் கட்சியின் மாநில தலைவரும், சட்ட மன்ற உறுப்பினருமான செ.கு. தமிழரசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது
தமிழகத்தில் சமச்சீர் கல்வி திட்டத்திற்கு தமிழக அரசு எதிராக இருப்பது போன்ற பொய்ப் பிரச்சாரத்தை மக்களிடையே பரப்பப்பட்டு வருகிறது.
அப்பரம் ஏன் இன்னும் பாடப்புத்தகம் கொடுக்கவில்லை .நீதி மன்றம் சொல்லியும் ?
உன்னை எல்லாம் தேர்ந்தெடுத்த மக்களை சொல்லணும் .
கடந்த திமுக அரசால் கொண்டு வரப்பட்ட சமச்சீர் கல்வி பாட புத்தகங்கள் சரியில்லை. இதனால், அனைத்து தரப்பினரும் ஏற்று கொள்ளக் கூடிய வகையில் அத்திட்டத்தை ஒரு ஆண்டு கழித்து செயல்படுத்துவதாக அரசு கூறியுள்ளது.இதனை குடியரசு கட்சி வரவேற்கிறது.
நீர் தான் ஜாலரா வீரன் எனன் சொல்லுவாய்
சமச்சீர் கல்வி சம்பந்தமாக கடந்த திமுக அரசால் அமைக்கப்பட்ட முத்துக்குமாரசாமி கமிட்டி நூற்றுக்கும் மேற்பட்ட பரிந்துரைகளை வழங்கியிருக்கிறது. ஆனால் கடந்த திமுக அரசு இதில் 10 பரிந்துரைகளை கூட ஏற்கவில்லை. அப்படியிருக்கையில், அந்த சமச்சீர் பாடபுத்தகங்கள் எப்படி தரமானதாக இருக்க முடியும் ?
வந்துட்ட்றியா ?சொல்ல ......
திமுக மீது பொய் வழக்கு போட்டு மாநில அரசு திமுகவினரை கைது செய்வதாக கருணாநிதி கூறுகிறார். ஐந்து முறை முதல்வராக இருந்த கருணாநிதியின் பேச்சு பொறுப்பற்ற முறையில் உள்ளது.
போலீசார் யார் மீதும் தானாக வழக்கு போடவில்லை. போடவும் முடியாது. ஆதாரத்துடன் வரும் புகாரின் அடிப்படையில் தான் வழக்கு பதிவு செய்கின்றனர் என்றார் அவர்.
இதே போலீஸு தானே அன்றும் இருத்தது .
- செ.கு. தமிழரசன் யாரு என்றே தெரியாது .அலையில் வந்த குப்பை இவரு
இவரு வந்து தாக்கு ?அட உங்களை எல்லாம் ........... :!.: :!.: :!.:
அட வந்துட்டருயா சொல்ல
இந்திய குடியரசு கட்சியின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் வேலூரில் உள்ள ஒரு தனியார் ஓட்டல் ஒன்றில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற அக் கட்சியின் மாநில தலைவரும், சட்ட மன்ற உறுப்பினருமான செ.கு. தமிழரசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது
தமிழகத்தில் சமச்சீர் கல்வி திட்டத்திற்கு தமிழக அரசு எதிராக இருப்பது போன்ற பொய்ப் பிரச்சாரத்தை மக்களிடையே பரப்பப்பட்டு வருகிறது.
அப்பரம் ஏன் இன்னும் பாடப்புத்தகம் கொடுக்கவில்லை .நீதி மன்றம் சொல்லியும் ?
உன்னை எல்லாம் தேர்ந்தெடுத்த மக்களை சொல்லணும் .
கடந்த திமுக அரசால் கொண்டு வரப்பட்ட சமச்சீர் கல்வி பாட புத்தகங்கள் சரியில்லை. இதனால், அனைத்து தரப்பினரும் ஏற்று கொள்ளக் கூடிய வகையில் அத்திட்டத்தை ஒரு ஆண்டு கழித்து செயல்படுத்துவதாக அரசு கூறியுள்ளது.இதனை குடியரசு கட்சி வரவேற்கிறது.
நீர் தான் ஜாலரா வீரன் எனன் சொல்லுவாய்
சமச்சீர் கல்வி சம்பந்தமாக கடந்த திமுக அரசால் அமைக்கப்பட்ட முத்துக்குமாரசாமி கமிட்டி நூற்றுக்கும் மேற்பட்ட பரிந்துரைகளை வழங்கியிருக்கிறது. ஆனால் கடந்த திமுக அரசு இதில் 10 பரிந்துரைகளை கூட ஏற்கவில்லை. அப்படியிருக்கையில், அந்த சமச்சீர் பாடபுத்தகங்கள் எப்படி தரமானதாக இருக்க முடியும் ?
வந்துட்ட்றியா ?சொல்ல ......
திமுக மீது பொய் வழக்கு போட்டு மாநில அரசு திமுகவினரை கைது செய்வதாக கருணாநிதி கூறுகிறார். ஐந்து முறை முதல்வராக இருந்த கருணாநிதியின் பேச்சு பொறுப்பற்ற முறையில் உள்ளது.
போலீசார் யார் மீதும் தானாக வழக்கு போடவில்லை. போடவும் முடியாது. ஆதாரத்துடன் வரும் புகாரின் அடிப்படையில் தான் வழக்கு பதிவு செய்கின்றனர் என்றார் அவர்.
இதே போலீஸு தானே அன்றும் இருத்தது .
- செ.கு. தமிழரசன் யாரு என்றே தெரியாது .அலையில் வந்த குப்பை இவரு
இவரு வந்து தாக்கு ?அட உங்களை எல்லாம் ........... :!.: :!.: :!.:
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: கருணாநிதியின் பேச்சு பொறுப்பற்ற முறையில் உள்ளது - செ.கு. தமிழரசன் தாக்கு
திமுக வில் ஆட்டம்போட்ட சில புல்லுரிவிகள் தண்டிக்கப் படவேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லைதான் அதற்க்காக இப்படி ஒட்டு மொத்தமாக ஆரம்பித்தால் மக்கள் இது பலிவாங்கும் போக்கு என்று நினைத்துவிட மாட்டர்களா ?
சம்ச்சீர் கல்வி விஷயத்திலும் தலைமை செயலகத்தை பயன்படுத்தும் விஷயத்திலும் இன்றைய ஜெயா அரசு தவறு செய்கிறது என்பது பெரும்பாலான நடுகிலையாளர்களின் கருத்து .
இதைகூட ஆதரித்து இவர் பேசுகிறார் என்றால் இவர் தின்னைப் பேச்சு வீரர்தான்
சம்ச்சீர் கல்வி விஷயத்திலும் தலைமை செயலகத்தை பயன்படுத்தும் விஷயத்திலும் இன்றைய ஜெயா அரசு தவறு செய்கிறது என்பது பெரும்பாலான நடுகிலையாளர்களின் கருத்து .
இதைகூட ஆதரித்து இவர் பேசுகிறார் என்றால் இவர் தின்னைப் பேச்சு வீரர்தான்
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
![-](https://2img.net/i/fa/m/tabs_less2.gif)
» தமிழரசன் – திரைப்படம்
» கருணாநிதியின் குடும்பப் பத்திரிகையை படித்து நேரத்தை வீணடிக்க வேண்டாம்!
» கருணாநிதியின் ஆலோசனை தேவை
» கருணாநிதியின் வார்த்தை விளையாட்டு!
» கருணாநிதியின் திட்டங்களை முடக்கியதுதான் ஜெயலலிதா செய்த சாதனை
» கருணாநிதியின் குடும்பப் பத்திரிகையை படித்து நேரத்தை வீணடிக்க வேண்டாம்!
» கருணாநிதியின் ஆலோசனை தேவை
» கருணாநிதியின் வார்த்தை விளையாட்டு!
» கருணாநிதியின் திட்டங்களை முடக்கியதுதான் ஜெயலலிதா செய்த சாதனை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|