Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32
இணையதளம் விபரீதம் !
4 posters
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
இணையதளம் விபரீதம் !
ஒருவரை எவ்வாறு கொலை செய்வது என்பது குறித்த விபரங்களை இணையத்தில் ஆய்வு செய்து பெற்றுக்கொண்ட நபரொருவர், தனது மனைவியை 100 தடவைகள் கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்ததாக லண்டன் நீதிமன்றமொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
43 வயதான அல்பிரீடோ மெரிகோ எனும் இந்நபர், தனது மனைவியான லிண்டா (வயது 40) என்பவரை இவ்வாறு கொலை செய்துள்ளார்.
இவர் இரண்டு வயதான தனது குழந்தை அருகில் உள்ள நாற்காலியில் அமர்ந்திருந்த நிலையில், தனது மனைவியை 100 தடவைகள் கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். பின்பு அவர்; சடலத்தை வீதியொன்றில் வீசியுள்ளார் என ஷீபீல்ட் கிறவுன் நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டது.
கொலைக் குற்றத்திற்கான தண்டனை என்னவென்பதையும் இவர் ஆராய்ந்தாராம்.
மெரிகோவும் லிண்டாவும் 2008 ஆம் ஆண்டு திருமணம் செய்தனர். இருவரின் திருமண வாழ்க்கையும் புயல் மிகுந்ததாகவே இருந்ததாம்.
தன்னை தனது கணவர் மெரிகோ சந்தேகிப்பதாகவும் தன்னை கட்டுப்படுத்த முயன்றதாகவும் லிண்டா குற்றம் சுமத்தினாராம்.
அதன் பின்பு லிண்டா விவாகரத்திற்கு ஏற்பாடு செய்துவிட்டு தனது வாடகை வீட்டிற்கு கடந்த 2009 ஆம் ஆண்டு சென்றுள்ளார்.
43 வயதான அல்பிரீடோ மெரிகோ எனும் இந்நபர், தனது மனைவியான லிண்டா (வயது 40) என்பவரை இவ்வாறு கொலை செய்துள்ளார்.
இவர் இரண்டு வயதான தனது குழந்தை அருகில் உள்ள நாற்காலியில் அமர்ந்திருந்த நிலையில், தனது மனைவியை 100 தடவைகள் கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். பின்பு அவர்; சடலத்தை வீதியொன்றில் வீசியுள்ளார் என ஷீபீல்ட் கிறவுன் நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டது.
கொலைக் குற்றத்திற்கான தண்டனை என்னவென்பதையும் இவர் ஆராய்ந்தாராம்.
மெரிகோவும் லிண்டாவும் 2008 ஆம் ஆண்டு திருமணம் செய்தனர். இருவரின் திருமண வாழ்க்கையும் புயல் மிகுந்ததாகவே இருந்ததாம்.
தன்னை தனது கணவர் மெரிகோ சந்தேகிப்பதாகவும் தன்னை கட்டுப்படுத்த முயன்றதாகவும் லிண்டா குற்றம் சுமத்தினாராம்.
அதன் பின்பு லிண்டா விவாகரத்திற்கு ஏற்பாடு செய்துவிட்டு தனது வாடகை வீட்டிற்கு கடந்த 2009 ஆம் ஆண்டு சென்றுள்ளார்.
Re: இணையதளம் விபரீதம் !
இணையத்தில் தெரிந்து கொள்ள எவ்ளவோ உள்ளது இந்த கொல வெறி பிடித்தவன் இப்படி கற்றுள்ளான் :#.:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இணையதளம் விபரீதம் !
இணயம் பயனுள்ளதும் ஆபத்தானதும் அன்னம் போன்று நாமிருந்தால் வென்றிடலாம் இணயத்திலும்
Similar topics
» விபரீதம்..
» முகநூல் விபரீதம் !
» வேண்டாத பழக்கங்களால் விபரீதம்!
» ஆசையினால் ஏற்பட்ட விபரீதம்.
» இனையம் ஓர் விபரீதம் ? வீடியோ !
» முகநூல் விபரீதம் !
» வேண்டாத பழக்கங்களால் விபரீதம்!
» ஆசையினால் ஏற்பட்ட விபரீதம்.
» இனையம் ஓர் விபரீதம் ? வீடியோ !
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|