Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32
புனித ரமழான் நோன்பு பற்றிய விளக்கம்
2 posters
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இஸ்லாம்.
Page 1 of 1
புனித ரமழான் நோன்பு பற்றிய விளக்கம்
புனித ரமழான் நோன்பு பற்றிய விளக்கம்
புகழனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே அல்ஹம்துலில்லாஹ். ஸலவாத்தும் ஸலாமும் எம் பெருமானார் (ஸல்) அவர்கள் மீது என்றென்றும் உண்டாவதாக. 12 மாதங்களில் அல்குர்ஆன் இறங்கிய மாதமாகிய புனித ரமழான் மாதத்தை நாம் அடையப்பெற்றது அல்லாஹ்வின் மிகப்பெரிய பாக்கியமே. இந்த சிறப்பு மிக்க மாதத்தில் கடைப்பிடிக்க வேண்டிய விடயங்களை பின்வரும் ஒழுங்குகளில் நோக்கலாம்.
ரமழானைப்பற்றி குர்ஆனிலும் ஹதீஸிலும்
‘ரமழான் மாதம் எத்தகையதென்றால் அதில்தான் மனிதர்களுக்கு வழிகாட்டியாகவும் நேர்வழியிலிருந்து தெளிவானதாகவும் (சத்திய, அசத்தியத்தைப்) பிரித்துக்காட்டக்கூடியதாகவும் உள்ள இந்த குர்ஆன் இறக்கியருளப்பட்டது. ஆகவே உங்களில் எவர் அம்மாதத்தை அடைந்து கொள்கிறாரோ அதில் அவர் நோன்பு நோற்கவும்’. (அல் பகறா - 185)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்; ரமழான் மாதம் வந்துவிட்டால் சுவன வாயில்கள் திறக்கப்பட்டு நரக வாயில்கள் மூடப்படும். இன்னும் ஷைத்தான்கள் விலங்கிடப்படுவார்கள். (ஆதாரம் : புஹாரி 1898 - முஸ்லிம் 1097)
இது ஹிஜ்ரி 2ம் வருடம் ஷஃபான் மாதம் கடமையாக்கப்பட்டது.
புகழனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே அல்ஹம்துலில்லாஹ். ஸலவாத்தும் ஸலாமும் எம் பெருமானார் (ஸல்) அவர்கள் மீது என்றென்றும் உண்டாவதாக. 12 மாதங்களில் அல்குர்ஆன் இறங்கிய மாதமாகிய புனித ரமழான் மாதத்தை நாம் அடையப்பெற்றது அல்லாஹ்வின் மிகப்பெரிய பாக்கியமே. இந்த சிறப்பு மிக்க மாதத்தில் கடைப்பிடிக்க வேண்டிய விடயங்களை பின்வரும் ஒழுங்குகளில் நோக்கலாம்.
ரமழானைப்பற்றி குர்ஆனிலும் ஹதீஸிலும்
‘ரமழான் மாதம் எத்தகையதென்றால் அதில்தான் மனிதர்களுக்கு வழிகாட்டியாகவும் நேர்வழியிலிருந்து தெளிவானதாகவும் (சத்திய, அசத்தியத்தைப்) பிரித்துக்காட்டக்கூடியதாகவும் உள்ள இந்த குர்ஆன் இறக்கியருளப்பட்டது. ஆகவே உங்களில் எவர் அம்மாதத்தை அடைந்து கொள்கிறாரோ அதில் அவர் நோன்பு நோற்கவும்’. (அல் பகறா - 185)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்; ரமழான் மாதம் வந்துவிட்டால் சுவன வாயில்கள் திறக்கப்பட்டு நரக வாயில்கள் மூடப்படும். இன்னும் ஷைத்தான்கள் விலங்கிடப்படுவார்கள். (ஆதாரம் : புஹாரி 1898 - முஸ்லிம் 1097)
இது ஹிஜ்ரி 2ம் வருடம் ஷஃபான் மாதம் கடமையாக்கப்பட்டது.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: புனித ரமழான் நோன்பு பற்றிய விளக்கம்
ரமழானின் இரகசியம்:
1. வழிபாடுகளில் மிக மகத்தானது.
2. அடியானுக்கும் அல்லாஹ்வுக்கும் மத்தியில் உள்ள ஒரு ரகசியம்.
3. பொறுமையை ஏற்படுத்துவதுடன் நப்ஸை கட்டுப்படுத்தல்.
4. அல்லாஹ்வின் நிஃமத்துக்களை ஞாபகமூட்டல்.
5. சமிபாடு அடைவதற்கு உறுதுணையாக இருப்பதுடன் உடல் ஆரோக்கியத்தையும் உற்சாகத்தையும் ஏற்படுத்துதல்.
பின்வரும் மூன்று விடயங்களில் ஒன்றின் மூலம் புனித ரமழான் உறுதிப்படுத்தப்படும்:
1. பிறை காணுதல்: இச்சந்தர்ப்பத்தில் பின்வரும் துஆவை ஓதுவது சுன்னத்தாகும். அல்லாஹு அக்பர் - அழ்ழாஹும்ம அஹில்லஹு அலைனா பில் அம்னி வல் ஈமானி வஸ்ஸலாமதி வல் இஸ்லாமி வத் தவ்பீகி லிமா யுஹிப்பு ரப்புனா வயர்ழா (ஆதாரம்: திர்மிதி)
2. பிறை கண்டதாக நேர்மையான ஒருவர் சாட்சி கூறுதல்.
3. ஷஃபான் 30 நாட்கள் பூர்த்தி அடைதல்.
நோன்பு கடமையாகுவதற்குரிய நிபந்தனைகள்:
1. முஸ்லிமாக இருத்தல்.
2. பருவ வயதையடைந்திருத்தல்.
3. புத்தி சுவாதீனமுள்ளவராக இருத்தல்.
4. நோன்பு நோற்க சக்தியுள்ளவராக இருத்தல்.
5. பெண்களுக்கு மாதாந்த ருது அல்லது பிரசவ ருது ஏற்படாதிருத்தல்
1. வழிபாடுகளில் மிக மகத்தானது.
2. அடியானுக்கும் அல்லாஹ்வுக்கும் மத்தியில் உள்ள ஒரு ரகசியம்.
3. பொறுமையை ஏற்படுத்துவதுடன் நப்ஸை கட்டுப்படுத்தல்.
4. அல்லாஹ்வின் நிஃமத்துக்களை ஞாபகமூட்டல்.
5. சமிபாடு அடைவதற்கு உறுதுணையாக இருப்பதுடன் உடல் ஆரோக்கியத்தையும் உற்சாகத்தையும் ஏற்படுத்துதல்.
பின்வரும் மூன்று விடயங்களில் ஒன்றின் மூலம் புனித ரமழான் உறுதிப்படுத்தப்படும்:
1. பிறை காணுதல்: இச்சந்தர்ப்பத்தில் பின்வரும் துஆவை ஓதுவது சுன்னத்தாகும். அல்லாஹு அக்பர் - அழ்ழாஹும்ம அஹில்லஹு அலைனா பில் அம்னி வல் ஈமானி வஸ்ஸலாமதி வல் இஸ்லாமி வத் தவ்பீகி லிமா யுஹிப்பு ரப்புனா வயர்ழா (ஆதாரம்: திர்மிதி)
2. பிறை கண்டதாக நேர்மையான ஒருவர் சாட்சி கூறுதல்.
3. ஷஃபான் 30 நாட்கள் பூர்த்தி அடைதல்.
நோன்பு கடமையாகுவதற்குரிய நிபந்தனைகள்:
1. முஸ்லிமாக இருத்தல்.
2. பருவ வயதையடைந்திருத்தல்.
3. புத்தி சுவாதீனமுள்ளவராக இருத்தல்.
4. நோன்பு நோற்க சக்தியுள்ளவராக இருத்தல்.
5. பெண்களுக்கு மாதாந்த ருது அல்லது பிரசவ ருது ஏற்படாதிருத்தல்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: புனித ரமழான் நோன்பு பற்றிய விளக்கம்
நோன்பை விடுவதற்கு ஆகுமான காரணங்கள்:
1. கடுமையான நோய்.
2. தொழுகையை சுறுக்குவதற்கு ஆகுமான (பிரயாணத்தின் தூரம் 89 கி.மீ) அதிகமாக பயணம் செய்தல்.
3. வயது முதிர்ச்சியின் காரணமாக உடல் பலவீனம் அடைந்திருத்தல்.
4. பெண்களுக்கு மாதாந்த ருது அல்லது பிரசவ ருது ஏற்படுதல்.
5. கர்ப்பிணி, பாலூட்டும் தாய்மார்கள் தங்கள் மீதோ அல்லது தங்கள் குழந்தைகள் மீதோ பயப்படுதல்.
6. தாங்கமுடியாத அளவு பசி, தாகம் ஏற்படுதல்.
நோன்பின் பர்ளுகள்:
1. ஒவ்வொரு நாள் இரவிலும் பஜ்ருக்கு முன் ரமழானின் பர்ழான நோன்பை நோற்பதாக நிய்யத்து வைத்தல்.
2. நோன்பை முறிக்கும் காரியங்களிலிருந்து தவிர்ந்திருத்தல்.
நோன்பை முறிக்கும் காரியங்கள்:
1. வேண்டுமென்றே உண்ணுதல், பருகுதல், உடலுறவு கொள்ளுதல்.
2. சுய முயற்சியின் மூலம் இந்திரியத்தை வெளியாக்குதல்.
3. பெண்களுக்கு மாதாந்த ருது அல்லது பிரசவ ருது ஏற்படுதல்.
4. வேண்டுமென்று வாந்தி எடுத்தல்.
5. இரத்தம் குத்தி எடுப்பதன் மூலம் அதிகமாக இரத்தத்தை வெளியேற்றல்.
6. ஊசி அல்லது சேலைன்கள் மூலம் உடம்புக்கு உணவுப் பதார்த்தங்களை உட்செலுத்துதல்.
7. பைத்தியம் ஏற்படுதல்.
8. மதம் மாறுதல்.
9. காதுக்கு (ரிar ளிrops) இடுவது, மூக்குக்கு (னிasal ளிrops) ஆஸ்த்துமா நோய்க்கு (யிnhalலீr) பாவிப்பது, பஸ்தி அடிப்பது.
1. கடுமையான நோய்.
2. தொழுகையை சுறுக்குவதற்கு ஆகுமான (பிரயாணத்தின் தூரம் 89 கி.மீ) அதிகமாக பயணம் செய்தல்.
3. வயது முதிர்ச்சியின் காரணமாக உடல் பலவீனம் அடைந்திருத்தல்.
4. பெண்களுக்கு மாதாந்த ருது அல்லது பிரசவ ருது ஏற்படுதல்.
5. கர்ப்பிணி, பாலூட்டும் தாய்மார்கள் தங்கள் மீதோ அல்லது தங்கள் குழந்தைகள் மீதோ பயப்படுதல்.
6. தாங்கமுடியாத அளவு பசி, தாகம் ஏற்படுதல்.
நோன்பின் பர்ளுகள்:
1. ஒவ்வொரு நாள் இரவிலும் பஜ்ருக்கு முன் ரமழானின் பர்ழான நோன்பை நோற்பதாக நிய்யத்து வைத்தல்.
2. நோன்பை முறிக்கும் காரியங்களிலிருந்து தவிர்ந்திருத்தல்.
நோன்பை முறிக்கும் காரியங்கள்:
1. வேண்டுமென்றே உண்ணுதல், பருகுதல், உடலுறவு கொள்ளுதல்.
2. சுய முயற்சியின் மூலம் இந்திரியத்தை வெளியாக்குதல்.
3. பெண்களுக்கு மாதாந்த ருது அல்லது பிரசவ ருது ஏற்படுதல்.
4. வேண்டுமென்று வாந்தி எடுத்தல்.
5. இரத்தம் குத்தி எடுப்பதன் மூலம் அதிகமாக இரத்தத்தை வெளியேற்றல்.
6. ஊசி அல்லது சேலைன்கள் மூலம் உடம்புக்கு உணவுப் பதார்த்தங்களை உட்செலுத்துதல்.
7. பைத்தியம் ஏற்படுதல்.
8. மதம் மாறுதல்.
9. காதுக்கு (ரிar ளிrops) இடுவது, மூக்குக்கு (னிasal ளிrops) ஆஸ்த்துமா நோய்க்கு (யிnhalலீr) பாவிப்பது, பஸ்தி அடிப்பது.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: புனித ரமழான் நோன்பு பற்றிய விளக்கம்
நோன்பை முறிக்காத காரியங்கள்:
1. மறதியாக உண்ணுதல், பருகுதல்,
2. சுர்மா இடுதல்.
3. ஊசியின் மூலம் உடம்புக்கு அவசியமான மருந்தை உட்செலுத்தல்.
4. மருந்து கட்டுதல், உடம்புக்கு கிரீம், பாம் பூசுவது, கண் நோய்க்கு (ரிyலீ ளிrops) இடுவது.
5. சுய முயற்சியின்றி இந்திரியம் வெளியாகுதல். (உ+ம் : தூக்கம்)
6. குழந்தைகளுக்குப் பால் ஊட்டுதல்.
நோன்பின் சுன்னத்துக்கள்:
1. நோன்பு திறப்பதை அவசரப்படுத்துதல்.
2. பேரீத்தம் பழத்தின் மூலம் நோன்பு திறத்தல்.
3. நோன்பு திறந்ததும் பின்வரும் துஆவை ஓதுதல். அல்லாஹும்ம லக சும்து, வ அலா ரிஸ்கிக அப்தர்து தஹப்பழ் ழமஉ, வப்தல்லதில் உருகு வதபதில் அஜ்ரு இன்ஷா அல்லாஹ்.
பொருள்: யா அல்லாஹ் உனக்காகவே நோன்பு நோற்றேன். உனது ஆகாரத்தைக் கொண்டே நோன்பு திறந்தேன். தாகம் தீர்ந்து விட்டது, நரம்புகள் நனைந்து விட்டன. அல்லாஹ் நாடினால் கூலி உறுதியாகிவிட்டது.
4. நோன்பாளிகளை நோன்பு திறக்கச் செய்தல்.
5. பிறரிடத்தில் நோன்பு திறந்தால் பின்வரும் துஆவை ஓதுதல்.
அப்தர இன்தகுமுஸ் ஸாயிமூன் வ அகல தஆமுகமல் அப்ரார் வசல்லத் அலைகுமுல் மலாயிகது
பொருள்: நோன்பாளிகள் உங்களிடத்தில் நோன்பு திறந்து விட்டனர். நல்லோர்கள் உங்களது உணவைச் சாப்பிட்டனர். மலக்குமார்கள் உங்கள் மீது ஸலவாத் கூறிவிட்டனர்.
6. ஸஹர் செய்தல் (ஸஹரைப் பிற்படுத்துவது ஏற்றமாகும்)
7. அதிகமாக ஸதகா செய்தல், குர்ஆன் ஓதுதல், திக்ரு செய்தல், இரவில் நின்று வணங்குதல், அதிகமாக துஆ செய்தல்.
8. குடும்பத்தினருக்காக செலவழித்தல், உறவினர்களுடன் சேர்ந்து நடத்தல், ஏழைகளுக்கு உதவி செய்தல்.
9. விசேடமாக கடைசிப் பத்தில் பள்ளியில் இஃதிகாப் இருத்தல்.
10. குளிப்பு கடமையானவர்கள் பஜ்ருக்கு முன்னால் குளித்தல், நாவையும் உறுப்புக்களையும் தேவையில்லாத விடயங்களிலிருந்து பாதுகாத்தல்.
நோன்பில் வெறுக்கப்பட்டவைகள்:
1. புறம், கோள் பேசுதல், ஏசுதல் விமர்சித்தல்.
2. பிறரை நோவினைப்படுத்தல், கோபித்தல்.
3. அந்நிய பெண்களைப் பார்த்தல்.
4. இரத்தம் குத்தி எடுத்தல்.
5. நோன்பு நோற்ற நிலையில் மனைவியை முத்தமிடல்.
6. உணவுப் பண்டங்களை ருசி பார்த்தல்.
7. அதிகமாக வாய் கொப்பளித்தல்.
1. மறதியாக உண்ணுதல், பருகுதல்,
2. சுர்மா இடுதல்.
3. ஊசியின் மூலம் உடம்புக்கு அவசியமான மருந்தை உட்செலுத்தல்.
4. மருந்து கட்டுதல், உடம்புக்கு கிரீம், பாம் பூசுவது, கண் நோய்க்கு (ரிyலீ ளிrops) இடுவது.
5. சுய முயற்சியின்றி இந்திரியம் வெளியாகுதல். (உ+ம் : தூக்கம்)
6. குழந்தைகளுக்குப் பால் ஊட்டுதல்.
நோன்பின் சுன்னத்துக்கள்:
1. நோன்பு திறப்பதை அவசரப்படுத்துதல்.
2. பேரீத்தம் பழத்தின் மூலம் நோன்பு திறத்தல்.
3. நோன்பு திறந்ததும் பின்வரும் துஆவை ஓதுதல். அல்லாஹும்ம லக சும்து, வ அலா ரிஸ்கிக அப்தர்து தஹப்பழ் ழமஉ, வப்தல்லதில் உருகு வதபதில் அஜ்ரு இன்ஷா அல்லாஹ்.
பொருள்: யா அல்லாஹ் உனக்காகவே நோன்பு நோற்றேன். உனது ஆகாரத்தைக் கொண்டே நோன்பு திறந்தேன். தாகம் தீர்ந்து விட்டது, நரம்புகள் நனைந்து விட்டன. அல்லாஹ் நாடினால் கூலி உறுதியாகிவிட்டது.
4. நோன்பாளிகளை நோன்பு திறக்கச் செய்தல்.
5. பிறரிடத்தில் நோன்பு திறந்தால் பின்வரும் துஆவை ஓதுதல்.
அப்தர இன்தகுமுஸ் ஸாயிமூன் வ அகல தஆமுகமல் அப்ரார் வசல்லத் அலைகுமுல் மலாயிகது
பொருள்: நோன்பாளிகள் உங்களிடத்தில் நோன்பு திறந்து விட்டனர். நல்லோர்கள் உங்களது உணவைச் சாப்பிட்டனர். மலக்குமார்கள் உங்கள் மீது ஸலவாத் கூறிவிட்டனர்.
6. ஸஹர் செய்தல் (ஸஹரைப் பிற்படுத்துவது ஏற்றமாகும்)
7. அதிகமாக ஸதகா செய்தல், குர்ஆன் ஓதுதல், திக்ரு செய்தல், இரவில் நின்று வணங்குதல், அதிகமாக துஆ செய்தல்.
8. குடும்பத்தினருக்காக செலவழித்தல், உறவினர்களுடன் சேர்ந்து நடத்தல், ஏழைகளுக்கு உதவி செய்தல்.
9. விசேடமாக கடைசிப் பத்தில் பள்ளியில் இஃதிகாப் இருத்தல்.
10. குளிப்பு கடமையானவர்கள் பஜ்ருக்கு முன்னால் குளித்தல், நாவையும் உறுப்புக்களையும் தேவையில்லாத விடயங்களிலிருந்து பாதுகாத்தல்.
நோன்பில் வெறுக்கப்பட்டவைகள்:
1. புறம், கோள் பேசுதல், ஏசுதல் விமர்சித்தல்.
2. பிறரை நோவினைப்படுத்தல், கோபித்தல்.
3. அந்நிய பெண்களைப் பார்த்தல்.
4. இரத்தம் குத்தி எடுத்தல்.
5. நோன்பு நோற்ற நிலையில் மனைவியை முத்தமிடல்.
6. உணவுப் பண்டங்களை ருசி பார்த்தல்.
7. அதிகமாக வாய் கொப்பளித்தல்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: புனித ரமழான் நோன்பு பற்றிய விளக்கம்
நோன்பைக் களாச் செய்ய வேண்டியவர்கள்
1. நோன்பு காலத்தில் நோன்பு பிடிக்க முடியாதளவு நோயாளியாக இருந்து விட்டு பின்னர் குணமடைந்தவர்.
2. நீளமான பிரயாணத்திற்காக நோன்பை விட்டவர்.
3. மாதாந்த ருது, பிரசவ ருது ஏற்பட்ட பெண்கள்.
4. கர்ப்பிணி, பாலூட்டும் தாய்மார்கள் (உடல் ரீதியாகத் தங்களுக்கு ஏதும் பாதிப்புக்கள் ஏற்படும் எனப் பயந்து நோன்பை விட்டவர்கள்.)
நோன்பை களாச் செய்வதுடன் குற்றப் பரிகாரமாக ஏழைகளுக்கு உணவு கொடுக்க வேண்டியவர்கள்.
1. தன் கர்ப்பத்தில் குறைகள் ஏற்படும் எனப் பயந்து நோன்பை விட்ட கர்ப்பிணிகள்.
2. போதியளவு பால் குழந்தைக்குக் கிடைக்காது எனப் பயந்து பாலூட்டுவதற்காக நோன்பை விட்ட தாய்.
3. களாச் செய்ய வேண்டிய நோன்பை களாச் செய்யாமல் அடுத்த ரமழான் வரை பிற்படுத்தியவர்.
கொடுக்கப்படும் உணவின் அளவு.
ஒரு நாளைக்கு ஒரு முத்து (600g) உணவு அல்லது உணவுக்குரிய பொருள்.
களாச் செய்யாமல் ஏழைகளுக்கு உணவு மாத்திரம் கொடுக்க வேண்டியவர்கள்.
1. வயது முதிர்ச்சியின் காரணமாக உடல் பலவீனம் அடைந்தவர்கள்.
2. நீங்காத நோயுடையவர்.
நோன்பை உடலுறவின் மூலம் முறித்ததற்கான குற்றப்பரிகாரம்.
ஒரு முஃமீனான அடிமையை உரிமை விடல். அது முயாவிடின் தொடராக இரு மாதம் நோன்பு நோற்றல். அதுவும் முடியாத பட்சத்தில் 60 ஏழைகளுக்கு உணவளித்தல்.
லைலதுல் கத்ர் இரவு.
லைலதுல் கத்ர் இரவு 1000 மாதங்களைவிடச் சிறந்தது. (சூறதுல் கத்ர் : 02)
யார் லைலதுல் கத்ர் இரவில் ஈமான் கொண்ட நிலையில் நன்மையை மாத்திரம் எதிர்பார்த்தவராக நின்று வணங்குகின்றாரோ அவரின் முன் பாவங்கள் (அனைத்தும்) மன்னிக்கப்படும். (ஆதாரம்: புஹாரி, முஸ்லிம்)
இந்த இரவு லைலதுல் கத்ர் இரவு என்று குறிப்பாகக் கூறப்படவில்லை. ஆனாலும் இது றமழானின் கடைசிப் பத்தில் ஒற்றைப்படையான நாட்களில் இருப்பதாக பல ஹதீஸ்களில் வந்துள்ளன. லைலதுல் கத்ர் இரவில் அதிகமாக ஓத வேண்டிய துஆ.
“அல்லாஹும்ம இன்னக அப்வுன் துஹிப்புல் அப்வ, பஃபு அன்னி
பொருள்: யா அல்லாஹ்! நீ மன்னிப்பவன், மன்னிப்பதை விரும்புகிறவன், எனவே என்னை மன்னித்தருள்வாயாக.
(தொடரும்)
லைலத்துல் கத்ர் அடையாளங்கள்:
1. அடுத்த நாள் சூரியன் சூடாகவோ அன்றி உதயமாகும்.
2. தூறலான மழை பெய்யும். (ஆதாரம் புஹாரி - 669)
3. சூரியன் ஒளிக் கதிர்களின்றி உதயமாகும். (ஆதாரம் முஸ்லிம் - 762)
ஸகாதுல் பித்ர்
பிரதான உணவாக உட்கொள்ளப்படக் கூடிய தானிய வகையிலிருந்து குறிப்பிட்ட அளவு பெருநாள் தொழுகைக்கு முன்னால் கொடுக்கப்பட வேண்டிய உணவிற்கு ஸகாத்துல் பித்ர் என்று கூறப்படும்.
இதன் ஆதாரம்: நபி (ஸல்) அவர்கள் பேரீத்தம் பழத்திலிருந்து ஒரு சாஹ்வையும் அல்லது தொலிக்கோதுமையிலிருந்து ஒரு சாஹ்வையும், முஸ்லிம்களில் அடிமை, சுதந்திரவாதி ஆண், பெண், சிறியவர், பெரியவர் அனைவர்கள் மீதும் கடமையாக்கினார்கள். மேலும் (பெருநாள்) தொழுகைக்கு மக்கள் வெளியேறுவதற்கு முன்னால் அதனை நிறைவேற்றுமாறு ஏவினார்கள். (ஆதாரம்: புஹாரி - 1433, முஸ்லிம் 984)
1. நோன்பு காலத்தில் நோன்பு பிடிக்க முடியாதளவு நோயாளியாக இருந்து விட்டு பின்னர் குணமடைந்தவர்.
2. நீளமான பிரயாணத்திற்காக நோன்பை விட்டவர்.
3. மாதாந்த ருது, பிரசவ ருது ஏற்பட்ட பெண்கள்.
4. கர்ப்பிணி, பாலூட்டும் தாய்மார்கள் (உடல் ரீதியாகத் தங்களுக்கு ஏதும் பாதிப்புக்கள் ஏற்படும் எனப் பயந்து நோன்பை விட்டவர்கள்.)
நோன்பை களாச் செய்வதுடன் குற்றப் பரிகாரமாக ஏழைகளுக்கு உணவு கொடுக்க வேண்டியவர்கள்.
1. தன் கர்ப்பத்தில் குறைகள் ஏற்படும் எனப் பயந்து நோன்பை விட்ட கர்ப்பிணிகள்.
2. போதியளவு பால் குழந்தைக்குக் கிடைக்காது எனப் பயந்து பாலூட்டுவதற்காக நோன்பை விட்ட தாய்.
3. களாச் செய்ய வேண்டிய நோன்பை களாச் செய்யாமல் அடுத்த ரமழான் வரை பிற்படுத்தியவர்.
கொடுக்கப்படும் உணவின் அளவு.
ஒரு நாளைக்கு ஒரு முத்து (600g) உணவு அல்லது உணவுக்குரிய பொருள்.
களாச் செய்யாமல் ஏழைகளுக்கு உணவு மாத்திரம் கொடுக்க வேண்டியவர்கள்.
1. வயது முதிர்ச்சியின் காரணமாக உடல் பலவீனம் அடைந்தவர்கள்.
2. நீங்காத நோயுடையவர்.
நோன்பை உடலுறவின் மூலம் முறித்ததற்கான குற்றப்பரிகாரம்.
ஒரு முஃமீனான அடிமையை உரிமை விடல். அது முயாவிடின் தொடராக இரு மாதம் நோன்பு நோற்றல். அதுவும் முடியாத பட்சத்தில் 60 ஏழைகளுக்கு உணவளித்தல்.
லைலதுல் கத்ர் இரவு.
லைலதுல் கத்ர் இரவு 1000 மாதங்களைவிடச் சிறந்தது. (சூறதுல் கத்ர் : 02)
யார் லைலதுல் கத்ர் இரவில் ஈமான் கொண்ட நிலையில் நன்மையை மாத்திரம் எதிர்பார்த்தவராக நின்று வணங்குகின்றாரோ அவரின் முன் பாவங்கள் (அனைத்தும்) மன்னிக்கப்படும். (ஆதாரம்: புஹாரி, முஸ்லிம்)
இந்த இரவு லைலதுல் கத்ர் இரவு என்று குறிப்பாகக் கூறப்படவில்லை. ஆனாலும் இது றமழானின் கடைசிப் பத்தில் ஒற்றைப்படையான நாட்களில் இருப்பதாக பல ஹதீஸ்களில் வந்துள்ளன. லைலதுல் கத்ர் இரவில் அதிகமாக ஓத வேண்டிய துஆ.
“அல்லாஹும்ம இன்னக அப்வுன் துஹிப்புல் அப்வ, பஃபு அன்னி
பொருள்: யா அல்லாஹ்! நீ மன்னிப்பவன், மன்னிப்பதை விரும்புகிறவன், எனவே என்னை மன்னித்தருள்வாயாக.
(தொடரும்)
லைலத்துல் கத்ர் அடையாளங்கள்:
1. அடுத்த நாள் சூரியன் சூடாகவோ அன்றி உதயமாகும்.
2. தூறலான மழை பெய்யும். (ஆதாரம் புஹாரி - 669)
3. சூரியன் ஒளிக் கதிர்களின்றி உதயமாகும். (ஆதாரம் முஸ்லிம் - 762)
ஸகாதுல் பித்ர்
பிரதான உணவாக உட்கொள்ளப்படக் கூடிய தானிய வகையிலிருந்து குறிப்பிட்ட அளவு பெருநாள் தொழுகைக்கு முன்னால் கொடுக்கப்பட வேண்டிய உணவிற்கு ஸகாத்துல் பித்ர் என்று கூறப்படும்.
இதன் ஆதாரம்: நபி (ஸல்) அவர்கள் பேரீத்தம் பழத்திலிருந்து ஒரு சாஹ்வையும் அல்லது தொலிக்கோதுமையிலிருந்து ஒரு சாஹ்வையும், முஸ்லிம்களில் அடிமை, சுதந்திரவாதி ஆண், பெண், சிறியவர், பெரியவர் அனைவர்கள் மீதும் கடமையாக்கினார்கள். மேலும் (பெருநாள்) தொழுகைக்கு மக்கள் வெளியேறுவதற்கு முன்னால் அதனை நிறைவேற்றுமாறு ஏவினார்கள். (ஆதாரம்: புஹாரி - 1433, முஸ்லிம் 984)
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: புனித ரமழான் நோன்பு பற்றிய விளக்கம்
ஸகாதுல் பித்ர் கடமையாகும் நிபந்தனைகள்
1. முஸ்லிமாக இருத்தல்.
2. புத்தியுள்ளவராக இருத்தல்.
3. ரமழானின் கடைசி தினம் சூரியன் மறைவதற்கு முன்னாலும் பின்னாலும் உயிருடன் இருத்தல் (உ+ம்: ரமழானின் கடைசி தினம் சூரியன் மறைவதற்கு முன்னால் மரணித்தவருக்காகவும் சூரியன் மறைந்ததன் பின்னர் பிறக்கும் குழந்தைக்காகவும் ஸகாதுல் பித்ர் கொடுப்பது கடமையாகமாட்டாது.)
4. பெருநாள் தினம் தனக்கும், தனது பொறுப்பில் உள்ளவர்களுக்குமுரிய செலவு போக மேலதிகமாக இருக்கக்கூடிய பொருளில் கடமையாகும்.
ஸகாதுல் பித்ர் யாருக்காக கொடுக்கப்பட வேண்டும்
1. தனக்காக 2. மனைவி 3. சிறிய குழந்தைகள் 4. தந்தை (தனது பொறுப்பில் இருந்தால்) 5. தாய் (தனது பொறுப்பில் இருந்தால்) 6. சுயதொழில் வாய்ப்பை இழந்த தன் பராமரிப்பின் கீழ் உள்ளவர்கள் கொடுக்கப்பட வேண்டிய தானியப் பொருளின் அளவும் காலமும்.
ஊரில் பெரும்பாலும் உணவாக உட்கொள்ளக்கூடிய தானியம் (அரிசி) 2,400g மு.ப. நேரம்: ரமழானின் ஆரம்பத்தில் இருந்து பெருநாள் தினம் வரும் வரைக்கும் கொடுக்கலாம். ஆனாலும் பெருநாள் தினத்தில் பெருநாள் தொழுகைக்கு செல்வதற்கு முன்னால் நிறைவேற்றுவது மிக முக்கிய சுன்னத்தாகும். தொழுகையை விடப் பிற்படுத்துவது மக்ரூஹ் (வெறுக்கப்பட்டது) சூரியன் மறையும் வரை பிற்படுத்துவது குற்றமாகும். அதனை களாச் செய்வது அவசியம்.
பள்ளியில் இஃதிகாப் இருத்தல்.
நீங்கள் பள்ளிகளில் இஃதிகாப் இருக்கக்கூடிய நேரத்தில் மனைவிமாருடன் சேர வேண்டாம். (அல் பகறா - 187)
இஃதிகாப் நபி (ஸல்) அவர்கள் புனித ரமழான் மாதத்தில் கடைசிப் பத்தில் இஃதிகாப் இருப்பார்கள். பின்பு அவர்களின் மனைவிமார்களும் இஃதிகாப் இருந்தார்கள். (ஆதாரம்: புஹாரி 1922) முஸ்லிம் 1272)
நபி (ஸல்) கூறினார்கள்; இஃதிகாப் இருப்பது எல்லாக் காலங்களிலும் சுன்னத்தாகும் அதிலும் ரமழான் மாதம் முழுவதிலும் இருப்பது மிக ஏற்றமானதாகும். மேலும் கடைசி பத்தில் மிக மிக ஏற்றமானதாகும். இஃதிகாப் இருப்பதாக நேர்ச்சை வைத்திருந்தால் அதனை நிறைவேற்றுவது கடமையாகும்.
இஃதிகாப் நிபந்தனைகள்:
1. முஸ்லிமாக இருத்தல்.
2. புத்தி சுவாதீனமுள்ளவராக இருத்தல்.
3. நிய்யத்து வைத்தல்.
. பள்ளியில் இருத்தல் (பெண்கள் வீட்டில் ஒரு இடத்தை குறிப்பாக்கிக் கொள்ளுதல்.)
5. பெருந்தொடக்கை விட்டும் நீங்கியிருத்தல்.
1. முஸ்லிமாக இருத்தல்.
2. புத்தியுள்ளவராக இருத்தல்.
3. ரமழானின் கடைசி தினம் சூரியன் மறைவதற்கு முன்னாலும் பின்னாலும் உயிருடன் இருத்தல் (உ+ம்: ரமழானின் கடைசி தினம் சூரியன் மறைவதற்கு முன்னால் மரணித்தவருக்காகவும் சூரியன் மறைந்ததன் பின்னர் பிறக்கும் குழந்தைக்காகவும் ஸகாதுல் பித்ர் கொடுப்பது கடமையாகமாட்டாது.)
4. பெருநாள் தினம் தனக்கும், தனது பொறுப்பில் உள்ளவர்களுக்குமுரிய செலவு போக மேலதிகமாக இருக்கக்கூடிய பொருளில் கடமையாகும்.
ஸகாதுல் பித்ர் யாருக்காக கொடுக்கப்பட வேண்டும்
1. தனக்காக 2. மனைவி 3. சிறிய குழந்தைகள் 4. தந்தை (தனது பொறுப்பில் இருந்தால்) 5. தாய் (தனது பொறுப்பில் இருந்தால்) 6. சுயதொழில் வாய்ப்பை இழந்த தன் பராமரிப்பின் கீழ் உள்ளவர்கள் கொடுக்கப்பட வேண்டிய தானியப் பொருளின் அளவும் காலமும்.
ஊரில் பெரும்பாலும் உணவாக உட்கொள்ளக்கூடிய தானியம் (அரிசி) 2,400g மு.ப. நேரம்: ரமழானின் ஆரம்பத்தில் இருந்து பெருநாள் தினம் வரும் வரைக்கும் கொடுக்கலாம். ஆனாலும் பெருநாள் தினத்தில் பெருநாள் தொழுகைக்கு செல்வதற்கு முன்னால் நிறைவேற்றுவது மிக முக்கிய சுன்னத்தாகும். தொழுகையை விடப் பிற்படுத்துவது மக்ரூஹ் (வெறுக்கப்பட்டது) சூரியன் மறையும் வரை பிற்படுத்துவது குற்றமாகும். அதனை களாச் செய்வது அவசியம்.
பள்ளியில் இஃதிகாப் இருத்தல்.
நீங்கள் பள்ளிகளில் இஃதிகாப் இருக்கக்கூடிய நேரத்தில் மனைவிமாருடன் சேர வேண்டாம். (அல் பகறா - 187)
இஃதிகாப் நபி (ஸல்) அவர்கள் புனித ரமழான் மாதத்தில் கடைசிப் பத்தில் இஃதிகாப் இருப்பார்கள். பின்பு அவர்களின் மனைவிமார்களும் இஃதிகாப் இருந்தார்கள். (ஆதாரம்: புஹாரி 1922) முஸ்லிம் 1272)
நபி (ஸல்) கூறினார்கள்; இஃதிகாப் இருப்பது எல்லாக் காலங்களிலும் சுன்னத்தாகும் அதிலும் ரமழான் மாதம் முழுவதிலும் இருப்பது மிக ஏற்றமானதாகும். மேலும் கடைசி பத்தில் மிக மிக ஏற்றமானதாகும். இஃதிகாப் இருப்பதாக நேர்ச்சை வைத்திருந்தால் அதனை நிறைவேற்றுவது கடமையாகும்.
இஃதிகாப் நிபந்தனைகள்:
1. முஸ்லிமாக இருத்தல்.
2. புத்தி சுவாதீனமுள்ளவராக இருத்தல்.
3. நிய்யத்து வைத்தல்.
. பள்ளியில் இருத்தல் (பெண்கள் வீட்டில் ஒரு இடத்தை குறிப்பாக்கிக் கொள்ளுதல்.)
5. பெருந்தொடக்கை விட்டும் நீங்கியிருத்தல்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: புனித ரமழான் நோன்பு பற்றிய விளக்கம்
இஃதிகாபின் சுன்னத்துக்கள்:
1. நபிலான தொழுகை, திக்ரு, குர்ஆன் திலாவத் போன்ற விடயங்களில் ஈடுபடுதல்.
2. நோன்பு நோற்றல்.
3. ஜும்ஆப் பள்ளியில் இருத்தல்.
4. நல்ல விடயங்களை பேசுதல்.
5. நாவையும் ஏனைய உறுப்புக்களையும் தேவையற்ற விடயங்களை விட்டும் பாதுகாத்தல்.
இஃதிகாபில் வெறுக்கப்பட்டவைகள்.
1. தேவையில்லாத விடயங்களில் ஈடுபடல்.
2. புறம், கோள் போன்றவற்றில் ஈடுபடல்.
3. வியாபாரம் செய்தல்.
இஃதிகாபை முறிக்கக்கூடியவைகள்:
1. மனமுரண்டாக உடலுறவு கொள்ளுதுல்.
2. வேண்டுமென்றே தேவையில்லாமல் பள்ளியிலிருந்து வெளியேறுதல்.
3. மதம் மாறுதல், போதை, பைத்தியம் ஏற்படுதல்.
4. பெண்களுக்கு மாதாந்த ருது அல்லது பிரசவ ருது ஏற்படுதல்.
சுன்னத்தான நோன்புகள்:
1. ஷவ்வால் மாதத்தில் 6 நாட்கள்.
எவர் ரமழான் மாதம் நோன்பு நோற்று அதனை தொடர்ந்து வரக்கூடிய ஷவ்வால் மாதத்தில் 6 நாட்கள் நோன்பு நோற்கிறாரோ அவர் காலம் முழுவதும் நோன்பு நோற்றவரைப் போன்றவர். (ஆதாரம்: முஸ்லிம் - 1164).
(இதை தொடராக நோற்பது சிறப்புக்குரியதாகும் என்றாலும் ஷவ்வால் மாதத்திற்குள் விட்டுவிட்டு நோன்பு நோற்றாலும் மேற்கூறப்பட்ட நன்மை கிடைக்கும்).
2. அரபா தினம் (துல்ஹஜ் பிறை 9)
அரபா தினம் நோன்பு நோற்பது சென்ற வருட, வருகின்ற வருட பாவத்திற்கு குற்றப் பரிகாரமாகும். (ஆதாரம்: முஸ்லிம் - 1162)
இதில் புனித ஹஜ் சென்றவர்கள் புனித நோன்பை விடுவது சுன்னத். ஹஜ் செல்லாமல் இருப்பவர்களுக்குத்தான் நோன்பு பிடிப்பது சுன்னத்.
3. ஆஷ¤ரா, தாஸ¤ஆ தினங்கள் (முஹர்ரம் பிறை 9, 10)
ஆஷ¤ரா தினம் நோன்பு நோற்பது சென்ற வருட பாவத்திற்கு குற்றப் பரிகாரமாகும். (ஆதாரம்: முஸ்லிம்- 1162
4. திங்கள், வியாழன் ஆகிய தினங்கள்
திங்கள், வியாழன் நாட்களில் அமல்கள் அனைத்தும் (அல்லாஹ்விடம்) எடுத்துக் காட்டப்படுகின்றன. நான் நோன்பாளியாக இருக்கக் கூடிய நிலையில் என்னுடைய அமல்கள் எடுத்துக் காட்டப்படுவதை விரும்புகிறேன். என்ற நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: திர்மிதி - 747)
5. அய்யாமுல் பீழ் மாதாந்தம் மூன்று நோன்பு நோற்றல் (பிறை 13, 14, 15)
மாதாந்தம் மூன்று நோன்பு நோற்பது காலம் முழுவதும் நோன்பு நோற்பதைப் போன்றது. (ஆதாரம்: முஸ்லிம் - 2449)
நோன்பு நோற்பதற்கு வெறுக்கப்பட்ட தினங்கள்:
1. தனியாக ஜும்ஆ அன்று மாத்திரம் நோன்பு நோற்பது
2. தனியாக சனி அன்று மாத்திரம் நோன்பு நோற்பது
3. காலம் பூராகவும் நோன்பு நோற்பது (இது தனக்கு அல்லது பிறருக்கு தங்கடம் ஏற்படுவதை பயந்தால், அவ்வாறு இல்லாவிட்டால் காலம் முழுவதும் நோன்பு நோற்பது விரும்பத்தக்கதாகும்.)
நோன்பு நோற்பதற்கு தடுக்கப்பட்ட தினங்கள்
1. இரு பெருநாள் தினங்கள்:
2. துல்ஹஜ் பிறை 11, 12, 13
3. சந்தேகத்திற்குரிய தினம் (ஷஃபான் பிறை 30)
4. ஷஃபான் மாதம் பிறை 15யிலிருந்து (பிறை 15ற்கு முன்னால் நோன்பு நோற்றவருக்கும், களா, நேர்ச்சை நோன்புகள் உடையவருக்கும் நோன்பு நோற்பது ஆகுமாகும்.
தொகுப்பு
மெளலவி ஆதம் யாkம் (ரஹ்மானி)
1. நபிலான தொழுகை, திக்ரு, குர்ஆன் திலாவத் போன்ற விடயங்களில் ஈடுபடுதல்.
2. நோன்பு நோற்றல்.
3. ஜும்ஆப் பள்ளியில் இருத்தல்.
4. நல்ல விடயங்களை பேசுதல்.
5. நாவையும் ஏனைய உறுப்புக்களையும் தேவையற்ற விடயங்களை விட்டும் பாதுகாத்தல்.
இஃதிகாபில் வெறுக்கப்பட்டவைகள்.
1. தேவையில்லாத விடயங்களில் ஈடுபடல்.
2. புறம், கோள் போன்றவற்றில் ஈடுபடல்.
3. வியாபாரம் செய்தல்.
இஃதிகாபை முறிக்கக்கூடியவைகள்:
1. மனமுரண்டாக உடலுறவு கொள்ளுதுல்.
2. வேண்டுமென்றே தேவையில்லாமல் பள்ளியிலிருந்து வெளியேறுதல்.
3. மதம் மாறுதல், போதை, பைத்தியம் ஏற்படுதல்.
4. பெண்களுக்கு மாதாந்த ருது அல்லது பிரசவ ருது ஏற்படுதல்.
சுன்னத்தான நோன்புகள்:
1. ஷவ்வால் மாதத்தில் 6 நாட்கள்.
எவர் ரமழான் மாதம் நோன்பு நோற்று அதனை தொடர்ந்து வரக்கூடிய ஷவ்வால் மாதத்தில் 6 நாட்கள் நோன்பு நோற்கிறாரோ அவர் காலம் முழுவதும் நோன்பு நோற்றவரைப் போன்றவர். (ஆதாரம்: முஸ்லிம் - 1164).
(இதை தொடராக நோற்பது சிறப்புக்குரியதாகும் என்றாலும் ஷவ்வால் மாதத்திற்குள் விட்டுவிட்டு நோன்பு நோற்றாலும் மேற்கூறப்பட்ட நன்மை கிடைக்கும்).
2. அரபா தினம் (துல்ஹஜ் பிறை 9)
அரபா தினம் நோன்பு நோற்பது சென்ற வருட, வருகின்ற வருட பாவத்திற்கு குற்றப் பரிகாரமாகும். (ஆதாரம்: முஸ்லிம் - 1162)
இதில் புனித ஹஜ் சென்றவர்கள் புனித நோன்பை விடுவது சுன்னத். ஹஜ் செல்லாமல் இருப்பவர்களுக்குத்தான் நோன்பு பிடிப்பது சுன்னத்.
3. ஆஷ¤ரா, தாஸ¤ஆ தினங்கள் (முஹர்ரம் பிறை 9, 10)
ஆஷ¤ரா தினம் நோன்பு நோற்பது சென்ற வருட பாவத்திற்கு குற்றப் பரிகாரமாகும். (ஆதாரம்: முஸ்லிம்- 1162
4. திங்கள், வியாழன் ஆகிய தினங்கள்
திங்கள், வியாழன் நாட்களில் அமல்கள் அனைத்தும் (அல்லாஹ்விடம்) எடுத்துக் காட்டப்படுகின்றன. நான் நோன்பாளியாக இருக்கக் கூடிய நிலையில் என்னுடைய அமல்கள் எடுத்துக் காட்டப்படுவதை விரும்புகிறேன். என்ற நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: திர்மிதி - 747)
5. அய்யாமுல் பீழ் மாதாந்தம் மூன்று நோன்பு நோற்றல் (பிறை 13, 14, 15)
மாதாந்தம் மூன்று நோன்பு நோற்பது காலம் முழுவதும் நோன்பு நோற்பதைப் போன்றது. (ஆதாரம்: முஸ்லிம் - 2449)
நோன்பு நோற்பதற்கு வெறுக்கப்பட்ட தினங்கள்:
1. தனியாக ஜும்ஆ அன்று மாத்திரம் நோன்பு நோற்பது
2. தனியாக சனி அன்று மாத்திரம் நோன்பு நோற்பது
3. காலம் பூராகவும் நோன்பு நோற்பது (இது தனக்கு அல்லது பிறருக்கு தங்கடம் ஏற்படுவதை பயந்தால், அவ்வாறு இல்லாவிட்டால் காலம் முழுவதும் நோன்பு நோற்பது விரும்பத்தக்கதாகும்.)
நோன்பு நோற்பதற்கு தடுக்கப்பட்ட தினங்கள்
1. இரு பெருநாள் தினங்கள்:
2. துல்ஹஜ் பிறை 11, 12, 13
3. சந்தேகத்திற்குரிய தினம் (ஷஃபான் பிறை 30)
4. ஷஃபான் மாதம் பிறை 15யிலிருந்து (பிறை 15ற்கு முன்னால் நோன்பு நோற்றவருக்கும், களா, நேர்ச்சை நோன்புகள் உடையவருக்கும் நோன்பு நோற்பது ஆகுமாகும்.
தொகுப்பு
மெளலவி ஆதம் யாkம் (ரஹ்மானி)
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Similar topics
» புற்றுநோயை குணமாக்கும் புனித நோன்பு
» மாண்புமிகு புனித ரமழான்
» புண்ணியம் பூக்கும் புனித ரமழான் !
» மனித மாண்பு காக்கும் புனித நோன்பு!
» புனித ரமழான் நோன்பை நோற்று இறை திருப்தியை பெறுவோம் _
» மாண்புமிகு புனித ரமழான்
» புண்ணியம் பூக்கும் புனித ரமழான் !
» மனித மாண்பு காக்கும் புனித நோன்பு!
» புனித ரமழான் நோன்பை நோற்று இறை திருப்தியை பெறுவோம் _
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இஸ்லாம்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|