Latest topics
» இணையத்தில் ரசித்தவைby rammalar Yesterday at 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Yesterday at 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Yesterday at 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Yesterday at 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Yesterday at 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Yesterday at 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Yesterday at 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Yesterday at 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Yesterday at 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
மாணவர்களுக்கு அரைக்கால் சட்டை; மாணவிகளுக்கு சல்வார் கமீஸ்: பட்ஜெட்டில் அறிவிப்பு
2 posters
Page 1 of 1
மாணவர்களுக்கு அரைக்கால் சட்டை; மாணவிகளுக்கு சல்வார் கமீஸ்: பட்ஜெட்டில் அறிவிப்பு
6-ம் வகுப்பு மற்றும் அதற்கு மேல் படிக்கும் மாணவிகளுக்கு தாவணிக்கு பதில் சல்வார் கமிஸ், மாணவர்களுக்கு அரைக்கால் சட்டைக்கு பதில் பேண்ட் வழங்க அரசு முடிவு செய்துள்ளது.
இதுதொடர்பாக சட்டசபையில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் கூறப்பட்டு இருப்பதாவது:-
2011-2012-ம் ஆண்டில் பள்ளிக்குழந்தைகளுக்கு 2 செட் சீருடைகள் வழங்கப்படும். இதற்கு கூடுதலாக 59 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. 2012-2013-ம் ஆண்டு முதல் 4 செட் சீருடைகள் வழங்க அரசு முடிவு செய்துள்ளது. ஆறாம் வகுப்பும் அதற்கு மேலும் பயிலும் மாணவர்களுக்கு அரைக்கால் சட்டைக்கு பதிலாக முழு கால்சட்டையும், மாணவிகளுக்கு பாவாடை தாவணிக்கு பதிலாக சல்வார் கமீசும் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த உடை மாற்றம் பள்ளி மாணவ-மாணவியரிடையே பெருத்த வரவேற்பை பெறும். தற்போதுள்ள கூலி விவரத்தை கருத்தில் கொண்டு தையல் கூலியும் உயர்த்தி வழங்கப்படும். அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் அனைத்து குழந்தைகளுக்கும் காலணிகள் வழங்க முதல்-அமைச்சர் முடிவு செய்துள்ளார்.
சென்னையில் டி.பி.ஐ. வளாகத்தில் ஒருங்கிணைந்த அறிவுசார் பூங்கா அமைக்கப்படும். இதில், பள்ளி கல்வி சார்ந்த அனைத்து இயக்குநரகங்களும் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட கட்டடங்களில் இடம் பெறுவதுடன் கூட்ட அரங்குகள், பயிற்சி மையங்கள், கலந்துரையாடல் மையங்கள், புகைப்படக் காட்சிக் கூடத்துடன் கூடிய கல்வி தொலை தொடர்பு மையம் போன்ற நவீன வசதிகளும் ஏற்படுத்தப்படும்.
இந்த ஒருங்கிணைந்த அறிவுசார் பூங்காவில் ஏற்படுத்தப்படும் அடிப்படை வசதிகள், ஆசிரியர்களின் பயிற்சித் தேவைகளை மட்டும் கருத்தில் கொள்ளாமல், மாணவர்கள் பாடப்புத்தகங்களுக்கு அப்பாலும் கல்வியறிவு பெறக்கூடிய வகையில் அமையும்.
அனைவருக்கும் எளிதில் கிடைக்கக்கூடிய தரமான உயர் கல்வியை வழங்குவதே அரசின் குறிக்கோளாகும். உலகத்தரம் வாய்ந்த ஆராய்ச்சி மற்றும் மேம்பட்ட வசதிகளுடன் கூடிய உயர்கல்வி மையமாக தமிழகத்தை உருவாக்குவதே அரசின் விருப்பமாகும். நலிவடைந்த பிரிவை சேர்ந்த மாணவ-மாணவியர்களுக்கும், கிராமப்புற மாணவ மாணவியர்களுக்கும் உயர்கல்வி வசதி மேலும் கிடைக்க செய்ய மாநில அரசு பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
தேனி மாவட்டத்தில் போடிநாயக்கனூரில் அரசு பொறியியல் கல்லூரி ஒன்றை புதிதாக தொடங்க முதல்-அமைச்சர் அவர்கள் ஒப்புதல் வழங்கியுள்ளார். தொழிற்கல்வி பயிலும் முதல் தலைமுறை பட்டதாரி மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்வி கட்டணம் அரசால் தொடர்ந்து வழங்கப்படும். 2011-2012-ம் ஆண்டில் இதற்காக, 280 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பல்கலைக் கழகங்களில் பிரெஞ்சு, ஜெர்மன், ஸ்பானிஷ், சீன மொழிகளை பயிற்றுவிக்கும் பொருட்டு, காண்ஒளி கணினி வழி கலந்துரையாடல் வசதியுடன் கூடிய வகுப்பறைகளும், மொழி ஆய்வு கூடங்களும் உருவாக்கப்படும். வெளிநாட்டு பல்கலைக்கழகங்களிலிருந்து புகழ் பெற்ற விரிவுரையாளர்களும், ஆசிரியர்களும் வரவழைக்கப்பட்டு ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும், ஆராய்ச்சியாளர்களுக்கும் பயிற்சியளிக்க வழிவகை செய்யப்படும்.
உலக அளவில் புகழ்பெற்ற வல்லுநர்களின் கருத்துகளின் அடிப்படையில் பாடத்திட்டங்களை உலக தரத்தில் உருவாக்கும் வகையில் பல்கலைக்கழகங்களில் பாடத் திட்டம் உருவாக்கும் பிரிவு ஒன்றையும் மாநில அரசு ஏற்படுத்தும். இந்த முயற்சிகள் கல்வி நிறுவனங்களை உலக அளவில் தரம் வாய்ந்த கல்வி நிறுவனங்களாக மாற்ற ஒரு தொடக்கமாக அமையும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
இதுதொடர்பாக சட்டசபையில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் கூறப்பட்டு இருப்பதாவது:-
2011-2012-ம் ஆண்டில் பள்ளிக்குழந்தைகளுக்கு 2 செட் சீருடைகள் வழங்கப்படும். இதற்கு கூடுதலாக 59 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. 2012-2013-ம் ஆண்டு முதல் 4 செட் சீருடைகள் வழங்க அரசு முடிவு செய்துள்ளது. ஆறாம் வகுப்பும் அதற்கு மேலும் பயிலும் மாணவர்களுக்கு அரைக்கால் சட்டைக்கு பதிலாக முழு கால்சட்டையும், மாணவிகளுக்கு பாவாடை தாவணிக்கு பதிலாக சல்வார் கமீசும் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த உடை மாற்றம் பள்ளி மாணவ-மாணவியரிடையே பெருத்த வரவேற்பை பெறும். தற்போதுள்ள கூலி விவரத்தை கருத்தில் கொண்டு தையல் கூலியும் உயர்த்தி வழங்கப்படும். அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் அனைத்து குழந்தைகளுக்கும் காலணிகள் வழங்க முதல்-அமைச்சர் முடிவு செய்துள்ளார்.
சென்னையில் டி.பி.ஐ. வளாகத்தில் ஒருங்கிணைந்த அறிவுசார் பூங்கா அமைக்கப்படும். இதில், பள்ளி கல்வி சார்ந்த அனைத்து இயக்குநரகங்களும் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட கட்டடங்களில் இடம் பெறுவதுடன் கூட்ட அரங்குகள், பயிற்சி மையங்கள், கலந்துரையாடல் மையங்கள், புகைப்படக் காட்சிக் கூடத்துடன் கூடிய கல்வி தொலை தொடர்பு மையம் போன்ற நவீன வசதிகளும் ஏற்படுத்தப்படும்.
இந்த ஒருங்கிணைந்த அறிவுசார் பூங்காவில் ஏற்படுத்தப்படும் அடிப்படை வசதிகள், ஆசிரியர்களின் பயிற்சித் தேவைகளை மட்டும் கருத்தில் கொள்ளாமல், மாணவர்கள் பாடப்புத்தகங்களுக்கு அப்பாலும் கல்வியறிவு பெறக்கூடிய வகையில் அமையும்.
அனைவருக்கும் எளிதில் கிடைக்கக்கூடிய தரமான உயர் கல்வியை வழங்குவதே அரசின் குறிக்கோளாகும். உலகத்தரம் வாய்ந்த ஆராய்ச்சி மற்றும் மேம்பட்ட வசதிகளுடன் கூடிய உயர்கல்வி மையமாக தமிழகத்தை உருவாக்குவதே அரசின் விருப்பமாகும். நலிவடைந்த பிரிவை சேர்ந்த மாணவ-மாணவியர்களுக்கும், கிராமப்புற மாணவ மாணவியர்களுக்கும் உயர்கல்வி வசதி மேலும் கிடைக்க செய்ய மாநில அரசு பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
தேனி மாவட்டத்தில் போடிநாயக்கனூரில் அரசு பொறியியல் கல்லூரி ஒன்றை புதிதாக தொடங்க முதல்-அமைச்சர் அவர்கள் ஒப்புதல் வழங்கியுள்ளார். தொழிற்கல்வி பயிலும் முதல் தலைமுறை பட்டதாரி மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்வி கட்டணம் அரசால் தொடர்ந்து வழங்கப்படும். 2011-2012-ம் ஆண்டில் இதற்காக, 280 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பல்கலைக் கழகங்களில் பிரெஞ்சு, ஜெர்மன், ஸ்பானிஷ், சீன மொழிகளை பயிற்றுவிக்கும் பொருட்டு, காண்ஒளி கணினி வழி கலந்துரையாடல் வசதியுடன் கூடிய வகுப்பறைகளும், மொழி ஆய்வு கூடங்களும் உருவாக்கப்படும். வெளிநாட்டு பல்கலைக்கழகங்களிலிருந்து புகழ் பெற்ற விரிவுரையாளர்களும், ஆசிரியர்களும் வரவழைக்கப்பட்டு ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும், ஆராய்ச்சியாளர்களுக்கும் பயிற்சியளிக்க வழிவகை செய்யப்படும்.
உலக அளவில் புகழ்பெற்ற வல்லுநர்களின் கருத்துகளின் அடிப்படையில் பாடத்திட்டங்களை உலக தரத்தில் உருவாக்கும் வகையில் பல்கலைக்கழகங்களில் பாடத் திட்டம் உருவாக்கும் பிரிவு ஒன்றையும் மாநில அரசு ஏற்படுத்தும். இந்த முயற்சிகள் கல்வி நிறுவனங்களை உலக அளவில் தரம் வாய்ந்த கல்வி நிறுவனங்களாக மாற்ற ஒரு தொடக்கமாக அமையும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
Re: மாணவர்களுக்கு அரைக்கால் சட்டை; மாணவிகளுக்கு சல்வார் கமீஸ்: பட்ஜெட்டில் அறிவிப்பு
6-ம் வகுப்பு மற்றும் அதற்கு மேல் படிக்கும் மாணவிகளுக்கு தாவணிக்கு பதில் சல்வார் கமிஸ், மாணவர்களுக்கு அரைக்கால் சட்டைக்கு பதில் பேண்ட் வழங்க அரசு முடிவு செய்துள்ளது.
:!+: :!+: :!+:
:!+: :!+: :!+:
Similar topics
» செவிலியராக படிக்கும் மாணவிகளுக்கு ஆசிரியரால் பாலியல் தொல்லை
» குட்டிகளுக்கான சல்வார்
» பிரணாப் உள்ளிட்ட 3 பேருக்கு பாரத ரத்னா விருது அறிவிப்பு - குடியரசுத் தலைவர் மாளிகை அறிவிப்பு
» தமிழக பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விரைவில் 'ஸ்மார்ட் கார்ட்'
» பூ வைக்க கூடாது என, மாணவிகளுக்கு தலைமையாசிரியை உத்தரவு
» குட்டிகளுக்கான சல்வார்
» பிரணாப் உள்ளிட்ட 3 பேருக்கு பாரத ரத்னா விருது அறிவிப்பு - குடியரசுத் தலைவர் மாளிகை அறிவிப்பு
» தமிழக பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விரைவில் 'ஸ்மார்ட் கார்ட்'
» பூ வைக்க கூடாது என, மாணவிகளுக்கு தலைமையாசிரியை உத்தரவு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|