Latest topics
» MI vs DC - போராடி தோற்ற மும்பை..by rammalar Yesterday at 18:19
» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Yesterday at 17:35
» nisc
by rammalar Yesterday at 16:21
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Yesterday at 15:51
» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Yesterday at 11:05
» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Yesterday at 10:09
» மருந்து
by rammalar Yesterday at 9:32
» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Yesterday at 5:55
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Fri 26 Apr 2024 - 18:04
» ஐபிஎல்2024:
by rammalar Fri 26 Apr 2024 - 11:42
» சினி பிட்ஸ்
by rammalar Fri 26 Apr 2024 - 11:28
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Fri 26 Apr 2024 - 11:05
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Fri 26 Apr 2024 - 10:30
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Fri 26 Apr 2024 - 8:51
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57
» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46
» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41
» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14
» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33
» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30
» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19
» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35
» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47
» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44
» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51
» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36
» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30
முதல் மடல்
+8
அப்புகுட்டி
*சம்ஸ்
Atchaya
kalainilaa
jasmin
நண்பன்
முனாஸ் சுலைமான்
பாயிஸ்
12 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
முதல் மடல்
நான் நலம்
தாங்களின் நலமரிய ஆவல்
என் உள்ளம் கவர்
கள்வனுக்கு நான் எழுதும்
முதல் கடிதம்
நாம் பார்வைகளாலேயே
பேசிக்கொண்டிருக்கிறோம்
பாவை என் மனம்
தங்களையே நாடுகிறது
பிடித்திருக்கு என்று
சொல்லவும் முடியவி்ல்லை
பிடித்திருக்கிறதா என்று
கேட்கவும் முடியவில்லை
நாணம் என்னைத் தடுத்து
மண் பார்க்க வைக்குது
வீட்டில் என்னை
விலை பேசுகிறார்கள்
முதலின்றி
முதளாலிததுவம் அடைய நினைக்கறான்
மனமகன் என்ற
பெயர் தாங்களுடன்
நான் என்ன செய்யட்டும்
நான் ஏது செய்யட்டும்
வாழ்ந்தால் உன்னோடுதான்
இல்லையேல..........
என் கவலையெல்லாம்
கண்ணீர்த்துளியாக்க நினைக்கிறேன்
கண்களில் நீ குடியிருப்பதால்
அதுவும் முடியவில்லை
உள்ளத்தில் சுமக்க நினைக்கிறேன்
அங்கேயும் அவ்வாறே...
என் தவிப்புகள்
உன் உள்ளத்தை
உரசி விடுமென நினைக்கிறேன்
இம்மடலிலேயே என்
மௌனம் கழைந்து விட்டது
உன் மௌனம் கழைவதையிட்டுத்தான் - எம்
நீண்ட பயணம்
நீடிக்கவிருக்கிறது
மீண்டும் கேட்கிறேன்
நான் என்ன செய்யட்டும்
நான் ஏது செய்யட்டும்
ஆகவே காதலர்களே காதலில் தாமதம் வேண்டாம்
தயங்காமல் செயல்படுங்கள்
தோழமையுடன் பாயிஸ்
Last edited by பாயிஸ் on Mon 8 Aug 2011 - 15:18; edited 1 time in total
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: முதல் மடல்
பிடித்திருக்கு என்று
சொல்லவும் முடியவி்ல்லை
பிடித்திருக்கிறதா என்று
கேட்கவும் முடியவில்லை
நாணம் என்னைத் தடுத்து
மண் பார்க்க வைக்குது
அழகான வரிகளுடன் யாருக்கோ என்னமோ சொன்ன மாதரி இருக்கு அப்படியா பாயிஸ் நல்ல கவிதை வாழ்த்துக்கள் பாயிஸ் :!@!: :!@!:
சொல்லவும் முடியவி்ல்லை
பிடித்திருக்கிறதா என்று
கேட்கவும் முடியவில்லை
நாணம் என்னைத் தடுத்து
மண் பார்க்க வைக்குது
அழகான வரிகளுடன் யாருக்கோ என்னமோ சொன்ன மாதரி இருக்கு அப்படியா பாயிஸ் நல்ல கவிதை வாழ்த்துக்கள் பாயிஸ் :!@!: :!@!:
Re: முதல் மடல்
ரொம்ப சோகமா உள்ளதே
ஏன்பா பாயிஸ்
நல்ல முடிவு ஒன்று தரக் கூடாதா
நல்ல மடல் முதல் மடலே சோகம்
:!+: :!+: :!+:
ஏன்பா பாயிஸ்
நல்ல முடிவு ஒன்று தரக் கூடாதா
நல்ல மடல் முதல் மடலே சோகம்
:!+: :!+: :!+:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: முதல் மடல்
நண்பன் wrote:ரொம்ப சோகமா உள்ளதே
ஏன்பா பாயிஸ்
நல்ல முடிவு ஒன்று தரக் கூடாதா
நல்ல மடல் முதல் மடலே சோகம்
காதலில் சோகமான பக்கங்களே
சுகமாக விரிக்கப்படுகிறது உன்
காதல் புத்தகத்தை மெதுவாக புரட்டு
கண்டு கொள்வாய் நன்பனே...
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: முதல் மடல்
ரெம்ப நொந்து நூலாகிப் போன மாதிரி இருக்கே பாயிஸ் என்ன சொல்ல வாரீங்க உடனே செயல்பட்டு வீட்டை விட்டு ஓடி விட சொல்கிறீர்களா ...ஊரு விட்டு ஊரு வந்து காதல் கீதல் பண்ணாதீங்க
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: முதல் மடல்
jasmin wrote:ரெம்ப நொந்து நூலாகிப் போன மாதிரி இருக்கே பாயிஸ் என்ன சொல்ல வாரீங்க உடனே செயல்பட்டு வீட்டை விட்டு ஓடி விட சொல்கிறீர்களா ...ஊரு விட்டு ஊரு வந்து காதல் கீதல் பண்ணாதீங்க
தயவு செய்து நீங்கள் ஓடி விட வேண்டாம்
நான் இப்படியும் இருக்கலாம் என்ற கற்பனையில் எழுதிருக்கிறேன்
மற்றபடி எதுவும் கிடையாது
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: முதல் மடல்
ஆஹா இங்க என்ன நடக்குது நான் :,;: :,;: :,;:பாயிஸ் wrote:jasmin wrote:ரெம்ப நொந்து நூலாகிப் போன மாதிரி இருக்கே பாயிஸ் என்ன சொல்ல வாரீங்க உடனே செயல்பட்டு வீட்டை விட்டு ஓடி விட சொல்கிறீர்களா ...ஊரு விட்டு ஊரு வந்து காதல் கீதல் பண்ணாதீங்க
தயவு செய்து நீங்கள் ஓடி விட வேண்டாம்
நான் இப்படியும் இருக்கலாம் என்ற கற்பனையில் எழுதிருக்கிறேன்
மற்றபடி எதுவும் கிடையாது
Re: முதல் மடல்
முனாஸ் சுலைமான் wrote:பிடித்திருக்கு என்று
சொல்லவும் முடியவி்ல்லை
பிடித்திருக்கிறதா என்று
கேட்கவும் முடியவில்லை
நாணம் என்னைத் தடுத்து
மண் பார்க்க வைக்குது
அழகான வரிகளுடன் யாருக்கோ என்னமோ சொன்ன மாதரி இருக்கு அப்படியா பாயிஸ் நல்ல கவிதை வாழ்த்துக்கள் பாயிஸ்
யாருக்கும் இல்லப்பா வெரும் கற்பனையே
கதையாக்கி விடாதீர்கள்
நனற் தோழரே நன்றி
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: முதல் மடல்
என் காதல் புத்தகத்தில் பக்கங்கள் வெறுமெனவே உள்ளது பாயிஸ்பாயிஸ் wrote:நண்பன் wrote:ரொம்ப சோகமா உள்ளதே
ஏன்பா பாயிஸ்
நல்ல முடிவு ஒன்று தரக் கூடாதா
நல்ல மடல் முதல் மடலே சோகம்
காதலில் சோகமான பக்கங்களே
சுகமாக விரிக்கப்படுகிறது உன்
காதல் புத்தகத்தை மெதுவாக புரட்டு
கண்டு கொள்வாய் நன்பனே...
நான் ஒரு ராசி இல்லா ராஜா
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: முதல் மடல்
என்ன நண்பரே இப்படி சொல்லி விட்டீர்கள் காதலிக்க கொஞ்சம் தைரியம் வேண்டும் அதோடு ஒழுக்கமும் சேர்ந்தால் எல்லாம் கைகூடி விடும் ..கவலைப் படாதீர்கள் இன்றிலிருந்து உங்கள் இல்லாளை காதலிக்க ஆரம்பியுங்கள்
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: முதல் மடல்
என் தோட்டத்தில் உள்ளது எனக்கொரு ரோஜா :”@: :”@:jasmin wrote:என்ன நண்பரே இப்படி சொல்லி விட்டீர்கள் காதலிக்க கொஞ்சம் தைரியம் வேண்டும் அதோடு ஒழுக்கமும் சேர்ந்தால் எல்லாம் கைகூடி விடும் ..கவலைப் படாதீர்கள் இன்றிலிருந்து உங்கள் இல்லாளை காதலிக்க ஆரம்பியுங்கள்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: முதல் மடல்
பாயிஸ் wrote:நண்பன் wrote:ரொம்ப சோகமா உள்ளதே
ஏன்பா பாயிஸ்
நல்ல முடிவு ஒன்று தரக் கூடாதா
நல்ல மடல் முதல் மடலே சோகம்
காதலில் சோகமான பக்கங்களே
சுகமாக விரிக்கப்படுகிறது உன்
காதல் புத்தகத்தை மெதுவாக புரட்டு
கண்டு கொள்வாய் நன்பனே...
காதலை இல்லாளோடு
இணைத்துப் பார்
இவ் வுலகம் இன்பமாகும்!
உன் சிரிப்பை
அவளுக்குள் இணைத்த்ப் பார்
வாழக்கை உதயமாகும்!
உனக்கு மட்டும் வாழும்
உன்னவளுக்கு ,நேரத்தை ஓதிக்கிப் பார்
வாழும் பயன் அறிந்துப்போகும்!
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: முதல் மடல்
kalainilaa wrote:பாயிஸ் wrote:நண்பன் wrote:ரொம்ப சோகமா உள்ளதே
ஏன்பா பாயிஸ்
நல்ல முடிவு ஒன்று தரக் கூடாதா
நல்ல மடல் முதல் மடலே சோகம்
காதலில் சோகமான பக்கங்களே
சுகமாக விரிக்கப்படுகிறது உன்
காதல் புத்தகத்தை மெதுவாக புரட்டு
கண்டு கொள்வாய் நன்பனே...
காதலை இல்லாளோடு
இணைத்துப் பார்
இவ் வுலகம் இன்பமாகும்!
உன் சிரிப்பை
அவளுக்குள் இணைத்த்ப் பார்
வாழக்கை உதயமாகும்!
உனக்கு மட்டும் வாழும்
உன்னவளுக்கு ,நேரத்தை ஓதிக்கிப் பார்
வாழும் பயன் அறிந்துப்போகும்!
வாவ் பின்னிட்டீங்க மாஸ்டர் அருமை அருமை
@. @.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: முதல் மடல்
:”@: :”@: நண்பன் பாயிஸ் ...நண்பன் wrote:kalainilaa wrote:பாயிஸ் wrote:நண்பன் wrote:ரொம்ப சோகமா உள்ளதே
ஏன்பா பாயிஸ்
நல்ல முடிவு ஒன்று தரக் கூடாதா
நல்ல மடல் முதல் மடலே சோகம்
காதலில் சோகமான பக்கங்களே
சுகமாக விரிக்கப்படுகிறது உன்
காதல் புத்தகத்தை மெதுவாக புரட்டு
கண்டு கொள்வாய் நன்பனே...
காதலை இல்லாளோடு
இணைத்துப் பார்
இவ் வுலகம் இன்பமாகும்!
உன் சிரிப்பை
அவளுக்குள் இணைத்த்ப் பார்
வாழக்கை உதயமாகும்!
உனக்கு மட்டும் வாழும்
உன்னவளுக்கு ,நேரத்தை ஓதிக்கிப் பார்
வாழும் பயன் அறிந்துப்போகும்!
வாவ் பின்னிட்டீங்க மாஸ்டர் அருமை அருமை
@. @.
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: முதல் மடல்
என் கவலையெல்லாம்
கண்ணீர்த்துளியாக்க நினைக்கிறேன்
கண்களில் நீ குடியிருப்பதால்
அதுவும் முடியவில்லை
வரிகள் நன்றாக இருக்கின்றன. ஆனால், சேனை நண்பர்கள் வெற்றியாளர்கள் என்பதால், எப்பொழுதும் சோக geethama இருக்காமல் , சந்தோஷ கீதம உங்கள் பாடல் அமையட்டும்.
உன் சோகம் எங்களையும் பாதித்து.....அபிராமி...அபிராமி....கமலாககூடாது நண்பரே....
கண்ணீர்த்துளியாக்க நினைக்கிறேன்
கண்களில் நீ குடியிருப்பதால்
அதுவும் முடியவில்லை
வரிகள் நன்றாக இருக்கின்றன. ஆனால், சேனை நண்பர்கள் வெற்றியாளர்கள் என்பதால், எப்பொழுதும் சோக geethama இருக்காமல் , சந்தோஷ கீதம உங்கள் பாடல் அமையட்டும்.
உன் சோகம் எங்களையும் பாதித்து.....அபிராமி...அபிராமி....கமலாககூடாது நண்பரே....
Re: முதல் மடல்
ரவி அண்ணாவின் வரியைப் பார்த்து சிரித்து விட்டேன் :) :)mravi wrote:என் கவலையெல்லாம்
கண்ணீர்த்துளியாக்க நினைக்கிறேன்
கண்களில் நீ குடியிருப்பதால்
அதுவும் முடியவில்லை
வரிகள் நன்றாக இருக்கின்றன. ஆனால், சேனை நண்பர்கள் வெற்றியாளர்கள் என்பதால், எப்பொழுதும் சோக geethama இருக்காமல் , சந்தோஷ கீதம உங்கள் பாடல் அமையட்டும்.
உன் சோகம் எங்களையும் பாதித்து.....அபிராமி...அபிராமி....கமலாககூடாது நண்பரே....
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: முதல் மடல்
நண்பன் wrote:ரவி அண்ணாவின் வரியைப் பார்த்து சிரித்து விட்டேன் :) :)mravi wrote:என் கவலையெல்லாம்
கண்ணீர்த்துளியாக்க நினைக்கிறேன்
கண்களில் நீ குடியிருப்பதால்
அதுவும் முடியவில்லை
வரிகள் நன்றாக இருக்கின்றன. ஆனால், சேனை நண்பர்கள் வெற்றியாளர்கள் என்பதால், எப்பொழுதும் சோக geethama இருக்காமல் , சந்தோஷ கீதம உங்கள் பாடல் அமையட்டும்.
உன் சோகம் எங்களையும் பாதித்து.....அபிராமி...அபிராமி....கமலாககூடாது நண்பரே....
அந்த கமல் தாங்களா நண்பா :) :)
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: முதல் மடல்
மனிதர் உணர்ந்து கொள்ள இது மனிதக்காதல் அல்ல இது வேற :”: :”:mravi wrote:அந்த கமல் தாங்களா நண்பா :.”: #+
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: முதல் மடல்
முதல் மடல் நல்லாத்தான் பாயிஸ் வரைந்துள்ளார் வாழ்த்துக்கள் :!+: :!+: ://:-:
அப்புகுட்டி- புதுமுகம்
- பதிவுகள்:- : 399
மதிப்பீடுகள் : 105
Re: முதல் மடல்
kalainilaa wrote:நண்பன் பாயிஸ் ...நண்பன் wrote:kalainilaa wrote:பாயிஸ் wrote:நண்பன் wrote:ரொம்ப சோகமா உள்ளதே
ஏன்பா பாயிஸ்
நல்ல முடிவு ஒன்று தரக் கூடாதா
நல்ல மடல் முதல் மடலே சோகம்
காதலில் சோகமான பக்கங்களே
சுகமாக விரிக்கப்படுகிறது உன்
காதல் புத்தகத்தை மெதுவாக புரட்டு
கண்டு கொள்வாய் நன்பனே...
காதலை இல்லாளோடு
இணைத்துப் பார்
இவ் வுலகம் இன்பமாகும்!
உன் சிரிப்பை
அவளுக்குள் இணைத்த்ப் பார்
வாழக்கை உதயமாகும்!
உனக்கு மட்டும் வாழும்
உன்னவளுக்கு ,நேரத்தை ஓதிக்கிப் பார்
வாழும் பயன் அறிந்துப்போகும்!
வாவ் பின்னிட்டீங்க மாஸ்டர் அருமை அருமை
நன்றாக உள்ளது கலையே
எம் வாழ்கை இந்தப்பானியிலேயே பயணிக்கட்டும்
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: முதல் மடல்
mravi wrote:என் கவலையெல்லாம்
கண்ணீர்த்துளியாக்க நினைக்கிறேன்
கண்களில் நீ குடியிருப்பதால்
அதுவும் முடியவில்லை
வரிகள் நன்றாக இருக்கின்றன. ஆனால், சேனை நண்பர்கள் வெற்றியாளர்கள் என்பதால், எப்பொழுதும் சோக geethama இருக்காமல் , சந்தோஷ கீதம உங்கள் பாடல் அமையட்டும்.
உன் சோகம் எங்களையும் பாதித்து.....அபிராமி...அபிராமி....கமலாககூடாது நண்பரே....
சேது விக்கரம் போல் ஆகாமலும் இருக்கவேண்டுமென கடவுளை வேண்டுகிறேன்
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: முதல் மடல்
lafeer2020 wrote:அருமையாகத்தான் உள்ளது
உங்களுக்கு நன்றியும்தான்
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: முதல் மடல்
நான் கவிதை எழுதும் நேரத்தில் மாத்திரம் இந்த ஹாசிம் எங்கு சென்று விடுகிறார்
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Page 1 of 2 • 1, 2
Similar topics
» ஒரு பிறந்த நாள் வாழ்த்து மடல்
» இன்னொரு பிறந்தநாள் வாழ்த்து மடல்
» மகள் தாயிடம் மோதுவது ஏன்?
» ஏ.ஆர்.ரஹ்மானுக்க சவுதியிலிருந்து ஒரு மடல்
» வின் வெளியில் முதல் முதல் கால்வைத்தவர்
» இன்னொரு பிறந்தநாள் வாழ்த்து மடல்
» மகள் தாயிடம் மோதுவது ஏன்?
» ஏ.ஆர்.ரஹ்மானுக்க சவுதியிலிருந்து ஒரு மடல்
» வின் வெளியில் முதல் முதல் கால்வைத்தவர்
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|