Latest topics
» MI vs DC - போராடி தோற்ற மும்பை..by rammalar Today at 18:19
» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Today at 17:35
» nisc
by rammalar Today at 16:21
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Today at 15:51
» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Today at 11:05
» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Today at 10:09
» மருந்து
by rammalar Today at 9:32
» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Today at 5:55
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Yesterday at 18:04
» ஐபிஎல்2024:
by rammalar Yesterday at 11:42
» சினி பிட்ஸ்
by rammalar Yesterday at 11:28
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Yesterday at 11:05
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Yesterday at 10:30
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Yesterday at 8:51
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57
» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46
» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41
» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14
» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33
» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30
» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19
» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35
» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47
» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44
» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51
» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36
» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30
தனக்குத் தானே பழுது நீக்கும் இதயம்!
4 posters
Page 1 of 1
தனக்குத் தானே பழுது நீக்கும் இதயம்!
தனக்குத் தானே பழுது நீக்கும் இதயம்!
இதயம் தனக்குத் தானே பழுது நீக்கிக்கொள்ளும் முறையை இங்கிலாந்து ஆய்வாளர் பால் ரைலி கண்டுபிடித்துச் சாதனை படைத்துள்ளார்.
இது தொடர்பாக, எலியின் இதயத்தில் அவர் ஆய்வு செய்துள்ளார். அதில், ஸ்டெம் கலத்தை இடம்மாற்றம் செய்வ தன் மூலம், சேதம் அடைந்த கலங்கள் தாங்களாகவே தங்களைச் சீர்படுத்திக் கொள்ளச் செய்ய முடியும் என்று நிரூபித்துள்ளார்.
இந்த ஆய்வு ஆரம்ப கட்டத்தில் தான் உள்ளது. இதை மனிதர்களுக்கு நடைமுறைப்படுத்தச் சில ஆண்டுகள் ஆகலாம் என்றபோதும் இது மிக முக்கியமான கண்டுபிடிப்பாகும். எதிர்காலத்தில், மாரடைப்பு போன்றவற்றால் இதயத்தில் பாதிப்பு ஏற்படும்போது இம்முறை மூலம் அதைச் சீர்படுத்தலாம். அதற்கான தூண்டுதலுக்காகவும் ஒழுங்குபடுத்துவதற்காகவும் சிறிது மருந்து எடுத்துக்கொண்டால் போதும்.
தற்போது மருத்துவத் துறையில் ஏற்பட்டிருக்கும் முன்னேற்றத்தால், மாரடைப்பால் இறப்போரின் எண்ணிக்கை வெகுவாகக் குறைக்கப்பட்டிருக்கிறது. ஆனால் ஒட்சிசன் பற்றாக்குறையால் இதயத் திசுக்கள் இறந்தால் அதைச் சரி செய்ய முடியாத நிலையே இன்றும் இருக்கிறது. இறந்த கலங்களின் அளவு அதிகரிக்கும்போது, உடம்புக்குப் போதுமான இரத்தத்தைச் செலுத்த முடியாமல் இதயம் செயலிழக்கிறது.
பாதிக்கப்பட்ட திசுக்களை உயிர்ப் பிக்க தற்போது விஞ்ஞானிகள் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார் கள். ஆனால் இப்போதைக்கு, இதயம் செயலிழக்கும் நிலையை அடைந்தவர் கள் செயற்கை உபகரணத்தையோ, மாற்று இதயத்தையோதான் நம்பியிருக்க வேண்டியுள்ளது.
அதற்குப் பதிலாக, பாதிக்கப்பட்ட திசுக்கள் மீண்டும் தாங்களாகவே சரி செய்யும் முயற்சியில் தான் ஆய்வாளர் ரைலியின் குழுவினர் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பாக, இதயத்தின் வெளி அடுக்கான பெரிகார்டியத்தில் காணப் படும் குறிப்பிட்ட கலங்களை அவர்கள் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர்.
விண்வெளியில் நம் உயரம் கூடும்
பூமியில் இருக்கும் நமது உடலின் கீழ் பகுதிகளுக்கு இரத்தம் சீராகப் பாய்வதற்கு பூமியின் ஈர்ப்பு சக்தியும் ஒரு காரணம்.
சிறிது நேரம் தலைகீழாக நின்றாலும் தலைப்பகுதிக்கு இரத்தம் ‘குப்’பென்று பாய்வதை நீங்கள் உணர்ந்திருக்கலாம். விண்கலம் பூமியைச் சுற்றிவரும் உயரத்தில் ஈர்ப்பு சக்தி மிகவும் குறைவு. அதன் விளைவாக எடையற்ற நிலை ஏற்படுகிறது.
அப்படிப்பட்ட எடையற்ற நிலையில் விண்வெளி வீரர்களின் கால் பகுதி களுக்கு இரத்தம் ஓட்டம் குறைகிறது. தவிர விண்வெளி வீரர்களால் புவியீர் ப்பற்ற நிலையில் பூமியில் செல்வது போல நடந்துசெல்ல முடியாது. விண் கலத்துக்குள்ளாக அவர்கள் அந்தரத்தில் மிதந்து செல்கின்றனர். நடப்பதில்லை என்பதால் கால் தசைகளுக்கு வேலை இருப்பதில்லை. அதனால் கால்கள் சூம்புகின்றன. தொடைப் பகுதியின் சுற்றளவு குறைகிறது.
அதே சமயத்தில் உடலின் மேல் பகுதியில் உடல் திரவங்கள் அதிக அளவில் தேங்க ஆரம்பிக்கின்றன. அதனால் உடலின் மேல் பகுதிகள் பெருத்துவிட்டது போலாகின்றன. மார்புப் பகுதியில் இரத்தம் அதிகளவில் தங்க ஆரம்பிக்கிறது. முதுகெலும்பில் வளையம் வளையமாக அமைந்த எலும்புகளுக்கு இடையே உள்ள பகுதிகளில் இரத்தம் தங்குவதால் வளைய எலும்புகள் ஒன்றிலிருந்து மற்றொன்று சற்று தள்ளப்படுகின்றன.
இதன் காரணமாக விண்வெளி வீரர்களின் உயரம் ஓரிரு அங்குலம் அதிகரிக்கிறது. ஆனால் அவர்கள் பூமிக்குத் திரும்பிய சில நாட்களில் இரத்த ஓட்டம் பழைய நிலைக்கு வரும். அவர்கள் மீண்டும் பழைய உயரத்தைப் பெற்றுவிடுவார்கள்.
இதயம் தனக்குத் தானே பழுது நீக்கிக்கொள்ளும் முறையை இங்கிலாந்து ஆய்வாளர் பால் ரைலி கண்டுபிடித்துச் சாதனை படைத்துள்ளார்.
இது தொடர்பாக, எலியின் இதயத்தில் அவர் ஆய்வு செய்துள்ளார். அதில், ஸ்டெம் கலத்தை இடம்மாற்றம் செய்வ தன் மூலம், சேதம் அடைந்த கலங்கள் தாங்களாகவே தங்களைச் சீர்படுத்திக் கொள்ளச் செய்ய முடியும் என்று நிரூபித்துள்ளார்.
இந்த ஆய்வு ஆரம்ப கட்டத்தில் தான் உள்ளது. இதை மனிதர்களுக்கு நடைமுறைப்படுத்தச் சில ஆண்டுகள் ஆகலாம் என்றபோதும் இது மிக முக்கியமான கண்டுபிடிப்பாகும். எதிர்காலத்தில், மாரடைப்பு போன்றவற்றால் இதயத்தில் பாதிப்பு ஏற்படும்போது இம்முறை மூலம் அதைச் சீர்படுத்தலாம். அதற்கான தூண்டுதலுக்காகவும் ஒழுங்குபடுத்துவதற்காகவும் சிறிது மருந்து எடுத்துக்கொண்டால் போதும்.
தற்போது மருத்துவத் துறையில் ஏற்பட்டிருக்கும் முன்னேற்றத்தால், மாரடைப்பால் இறப்போரின் எண்ணிக்கை வெகுவாகக் குறைக்கப்பட்டிருக்கிறது. ஆனால் ஒட்சிசன் பற்றாக்குறையால் இதயத் திசுக்கள் இறந்தால் அதைச் சரி செய்ய முடியாத நிலையே இன்றும் இருக்கிறது. இறந்த கலங்களின் அளவு அதிகரிக்கும்போது, உடம்புக்குப் போதுமான இரத்தத்தைச் செலுத்த முடியாமல் இதயம் செயலிழக்கிறது.
பாதிக்கப்பட்ட திசுக்களை உயிர்ப் பிக்க தற்போது விஞ்ஞானிகள் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார் கள். ஆனால் இப்போதைக்கு, இதயம் செயலிழக்கும் நிலையை அடைந்தவர் கள் செயற்கை உபகரணத்தையோ, மாற்று இதயத்தையோதான் நம்பியிருக்க வேண்டியுள்ளது.
அதற்குப் பதிலாக, பாதிக்கப்பட்ட திசுக்கள் மீண்டும் தாங்களாகவே சரி செய்யும் முயற்சியில் தான் ஆய்வாளர் ரைலியின் குழுவினர் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பாக, இதயத்தின் வெளி அடுக்கான பெரிகார்டியத்தில் காணப் படும் குறிப்பிட்ட கலங்களை அவர்கள் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர்.
விண்வெளியில் நம் உயரம் கூடும்
பூமியில் இருக்கும் நமது உடலின் கீழ் பகுதிகளுக்கு இரத்தம் சீராகப் பாய்வதற்கு பூமியின் ஈர்ப்பு சக்தியும் ஒரு காரணம்.
சிறிது நேரம் தலைகீழாக நின்றாலும் தலைப்பகுதிக்கு இரத்தம் ‘குப்’பென்று பாய்வதை நீங்கள் உணர்ந்திருக்கலாம். விண்கலம் பூமியைச் சுற்றிவரும் உயரத்தில் ஈர்ப்பு சக்தி மிகவும் குறைவு. அதன் விளைவாக எடையற்ற நிலை ஏற்படுகிறது.
அப்படிப்பட்ட எடையற்ற நிலையில் விண்வெளி வீரர்களின் கால் பகுதி களுக்கு இரத்தம் ஓட்டம் குறைகிறது. தவிர விண்வெளி வீரர்களால் புவியீர் ப்பற்ற நிலையில் பூமியில் செல்வது போல நடந்துசெல்ல முடியாது. விண் கலத்துக்குள்ளாக அவர்கள் அந்தரத்தில் மிதந்து செல்கின்றனர். நடப்பதில்லை என்பதால் கால் தசைகளுக்கு வேலை இருப்பதில்லை. அதனால் கால்கள் சூம்புகின்றன. தொடைப் பகுதியின் சுற்றளவு குறைகிறது.
அதே சமயத்தில் உடலின் மேல் பகுதியில் உடல் திரவங்கள் அதிக அளவில் தேங்க ஆரம்பிக்கின்றன. அதனால் உடலின் மேல் பகுதிகள் பெருத்துவிட்டது போலாகின்றன. மார்புப் பகுதியில் இரத்தம் அதிகளவில் தங்க ஆரம்பிக்கிறது. முதுகெலும்பில் வளையம் வளையமாக அமைந்த எலும்புகளுக்கு இடையே உள்ள பகுதிகளில் இரத்தம் தங்குவதால் வளைய எலும்புகள் ஒன்றிலிருந்து மற்றொன்று சற்று தள்ளப்படுகின்றன.
இதன் காரணமாக விண்வெளி வீரர்களின் உயரம் ஓரிரு அங்குலம் அதிகரிக்கிறது. ஆனால் அவர்கள் பூமிக்குத் திரும்பிய சில நாட்களில் இரத்த ஓட்டம் பழைய நிலைக்கு வரும். அவர்கள் மீண்டும் பழைய உயரத்தைப் பெற்றுவிடுவார்கள்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: தனக்குத் தானே பழுது நீக்கும் இதயம்!
:”@: :”@:ஜிப்ரியா wrote:அறியாத தகவல்.அறியத் தந்தமைக்கு நன்றி..
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: தனக்குத் தானே பழுது நீக்கும் இதயம்!
இது எனக்கு புதிய தகவல்தான் மருத்துவ உலகில் மனிதன் இன்னும் சாதனைகளைப் படைக்க வேண்டும்
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Similar topics
» தனக்குத் தானே பழுதுநீக்கும் இதயம்!
» தனக்குத் தானே சிகிச்சை
» தனக்குத் தானே வைத்துக் கொண்ட சரவெடி:விடை தெரியாமல் தவிக்கிறது பா.ம.க.,
» இதயம் உள்ளவர்களுக்கு இதயம் பரிசு!
» தனக்குத் தெரியாமலேயே கற்பழிக்கப்படும் பெண்கள்!
» தனக்குத் தானே சிகிச்சை
» தனக்குத் தானே வைத்துக் கொண்ட சரவெடி:விடை தெரியாமல் தவிக்கிறது பா.ம.க.,
» இதயம் உள்ளவர்களுக்கு இதயம் பரிசு!
» தனக்குத் தெரியாமலேயே கற்பழிக்கப்படும் பெண்கள்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|