Latest topics
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவுby rammalar Today at 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Today at 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Today at 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Today at 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Today at 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Today at 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Today at 4:32
» மே 4ம் தேதி வரை இந்த மாவட்டங்களில் வெப்ப அலை அதிகரிக்கும்!
by rammalar Today at 4:30
» MI vs DC - போராடி தோற்ற மும்பை..
by rammalar Yesterday at 18:19
» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Yesterday at 17:35
» nisc
by rammalar Yesterday at 16:21
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Yesterday at 15:51
» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Yesterday at 11:05
» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Yesterday at 10:09
» மருந்து
by rammalar Yesterday at 9:32
» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Yesterday at 5:55
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Fri 26 Apr 2024 - 18:04
» ஐபிஎல்2024:
by rammalar Fri 26 Apr 2024 - 11:42
» சினி பிட்ஸ்
by rammalar Fri 26 Apr 2024 - 11:28
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Fri 26 Apr 2024 - 11:05
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Fri 26 Apr 2024 - 10:30
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Fri 26 Apr 2024 - 8:51
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57
» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46
» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41
» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14
» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33
» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30
» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19
» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50
உன்னால் சிறைக்கு வர வேண்டியதாகி விட்டதே- கோபத்தில் மகனை அடித்து உதைத்த மாஜி கர்நாடக அமைச்சர்
2 posters
Page 1 of 1
உன்னால் சிறைக்கு வர வேண்டியதாகி விட்டதே- கோபத்தில் மகனை அடித்து உதைத்த மாஜி கர்நாடக அமைச்சர்
பரப்பன அக்ரஹாரா (கர்நாடகா): உனக்குச் செல்லம் கொடுத்து வளர்த்தேன். நீ என்னை சிறைக்குக் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறாய் என்று கோபமாக கூறியபடி தனது மகன் கட்டா ஜெகதீஷை, கர்நாடக மாஜி பாஜக அமைச்சர் கட்டா சுப்பிரமணியம் நாயுடு அடித்ததாக பரபரப்பு செய்தி வெளியாகியுள்ளது.
குமாரசாமி தலைமையில் மதச்சார்பற்ற ஜனதாதளம், பாஜக கூட்டணி ஆட்சி அமைந்தபோது குமாரசாமி முதல்வராகவும், எதியூரப்பா துணை முதல்வராகவும் செயல்பட்டனர். அந்த அமைச்சரவையில் தொழில்துறை அமைச்சராக இருந்தவர் கட்டா சுப்ரமணியம் நாயுடு.
எம்.ஜி.ஆர். தொப்பியை அணிந்து வலம் வரும் கட்டா வித்தியாசமான அரசியல்வாதி. தற்போது அவரும், அவரது மகன் கட்டா ஜெகதீஷும், நில மோசடி விவகாரத்தில் சிக்கி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் சிறையில் அடைக்கப்பட்ட முதல் நாளான திங்கள்கிழமையன்று இரவு தனது மகன் ஜெகதீஷை, சரமாரியாக போட்டு அடித்து உதைத்தாராம் கட்டா என்று செய்திகள் வெளியாகியுள்ளன.
கட்டா ஜெகதீஷ் பெங்களூர் மாநகராட்சி கவுன்சிலராக இருப்பவர். தந்தையுடன் சேர்ந்து அவரும் கைதாகி பெங்களூர் அருகே உள்ள பரப்பன அக்ரஹாராவில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
கர்நாடக தொழிற் பகுதி வளர்ச்சி வாரிய நிலத்தை முறைகேடாக ஒரு கம்ப்யூட்டர் நிறுவனத்திற்கு ஒதுக்கியதாக எழுந்த புகாரின் பேரில் தொடரப்பட்ட வழக்கில்தான் இருவரும் கைதாகியுள்ளனர்.
சிறையின் ஏ பிளாக்கில் ஒரே அறையில் கட்டாவும், அவரது மகனும் அடைக்கப்பட்டுள்ளனர். திங்கள்கிழமை இரவு கைதாகி உள்ளே வந்த விரக்தியில் கட்டா சுப்ரமணியம் நாயுடு பெரும் கவலையுடனும், பதட்டத்துடனும் இருந்துள்ளார்.
புலம்பியபடி இருந்த அவர், மகனைப் பார்த்து உனக்குச் செல்லம் கொடுத்து வளர்த்து தவறு செய்து விட்டேன். இப்போது என்னை சிறைக்குக் கொண்டு வந்து விட்டாய். இத்தனை நாட்களாக சேர்த்து வைத்த நல்ல பெயரையெல்லாம் உன்னால் இழந்து நிற்கிறேன். இனி எப்படி நான் அரசியலில் ஈடுபட முடியும்.
அரசியலில் நல்ல நிலைக்கு வர நான் எப்படியெல்லாம் சிரமப்பட்டேன், போராடினேன். அத்தனையும் உன்னால் அழிந்து போய் விட்டது என்று கோபமாக கூறியபடி மகனை கன்னத்தில் அறைந்தார். பின்னர் சரமாரியாக அவரை அடித்துள்ளார்.
சிறைக் காவலர்கள் உள்ளே புகுந்து கட்டாவை அமைதிப்படுத்தி, ஆறுதல் கூறினார்களாம்.
உண்மை அரசியவாதி இவரோ ? :!+: :!+:
குமாரசாமி தலைமையில் மதச்சார்பற்ற ஜனதாதளம், பாஜக கூட்டணி ஆட்சி அமைந்தபோது குமாரசாமி முதல்வராகவும், எதியூரப்பா துணை முதல்வராகவும் செயல்பட்டனர். அந்த அமைச்சரவையில் தொழில்துறை அமைச்சராக இருந்தவர் கட்டா சுப்ரமணியம் நாயுடு.
எம்.ஜி.ஆர். தொப்பியை அணிந்து வலம் வரும் கட்டா வித்தியாசமான அரசியல்வாதி. தற்போது அவரும், அவரது மகன் கட்டா ஜெகதீஷும், நில மோசடி விவகாரத்தில் சிக்கி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் சிறையில் அடைக்கப்பட்ட முதல் நாளான திங்கள்கிழமையன்று இரவு தனது மகன் ஜெகதீஷை, சரமாரியாக போட்டு அடித்து உதைத்தாராம் கட்டா என்று செய்திகள் வெளியாகியுள்ளன.
கட்டா ஜெகதீஷ் பெங்களூர் மாநகராட்சி கவுன்சிலராக இருப்பவர். தந்தையுடன் சேர்ந்து அவரும் கைதாகி பெங்களூர் அருகே உள்ள பரப்பன அக்ரஹாராவில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
கர்நாடக தொழிற் பகுதி வளர்ச்சி வாரிய நிலத்தை முறைகேடாக ஒரு கம்ப்யூட்டர் நிறுவனத்திற்கு ஒதுக்கியதாக எழுந்த புகாரின் பேரில் தொடரப்பட்ட வழக்கில்தான் இருவரும் கைதாகியுள்ளனர்.
சிறையின் ஏ பிளாக்கில் ஒரே அறையில் கட்டாவும், அவரது மகனும் அடைக்கப்பட்டுள்ளனர். திங்கள்கிழமை இரவு கைதாகி உள்ளே வந்த விரக்தியில் கட்டா சுப்ரமணியம் நாயுடு பெரும் கவலையுடனும், பதட்டத்துடனும் இருந்துள்ளார்.
புலம்பியபடி இருந்த அவர், மகனைப் பார்த்து உனக்குச் செல்லம் கொடுத்து வளர்த்து தவறு செய்து விட்டேன். இப்போது என்னை சிறைக்குக் கொண்டு வந்து விட்டாய். இத்தனை நாட்களாக சேர்த்து வைத்த நல்ல பெயரையெல்லாம் உன்னால் இழந்து நிற்கிறேன். இனி எப்படி நான் அரசியலில் ஈடுபட முடியும்.
அரசியலில் நல்ல நிலைக்கு வர நான் எப்படியெல்லாம் சிரமப்பட்டேன், போராடினேன். அத்தனையும் உன்னால் அழிந்து போய் விட்டது என்று கோபமாக கூறியபடி மகனை கன்னத்தில் அறைந்தார். பின்னர் சரமாரியாக அவரை அடித்துள்ளார்.
சிறைக் காவலர்கள் உள்ளே புகுந்து கட்டாவை அமைதிப்படுத்தி, ஆறுதல் கூறினார்களாம்.
உண்மை அரசியவாதி இவரோ ? :!+: :!+:
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: உன்னால் சிறைக்கு வர வேண்டியதாகி விட்டதே- கோபத்தில் மகனை அடித்து உதைத்த மாஜி கர்நாடக அமைச்சர்
இதுதான் அதிகாரமிருக்கிறது என்று அதை வாரிசுகளுக்கு பிரதிபலிக்கின்ற போது இந்த நிலைதான் வரும்
தகவலுக்கு நன்றி தோழரே
தகவலுக்கு நன்றி தோழரே
Similar topics
» திருமணம் செய்ய மறுத்த காதலனை தன் மகனை வைத்து அடித்து உதைத்த பெண்
» மாணவியிடம் தவறாக நடந்த தமிழாசிரியரை அடியாட்களுடன் போய் அடித்து உதைத்த பெற்றோர்
» பகவத் கீதை படியுங்கள், இல்லாவிட்டால் நாட்டை விட்டு வெளியேறுங்கள்- கர்நாடக அமைச்சர் பேச்சு
» சுரங்க ஊழல்: கர்நாடக முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன் ரெட்டி, பிவி ஸ்ரீனிவாஸ் ரெட்டி கைது
» அமைச்சர் ஹக்கீமின் வேண்டுகோளுக்கிணங்க அளுத்கமைக்கு விரைந்த பொலிஸ்மா அதிபர் :அமைச்சர் குமார் வெல்கம வ
» மாணவியிடம் தவறாக நடந்த தமிழாசிரியரை அடியாட்களுடன் போய் அடித்து உதைத்த பெற்றோர்
» பகவத் கீதை படியுங்கள், இல்லாவிட்டால் நாட்டை விட்டு வெளியேறுங்கள்- கர்நாடக அமைச்சர் பேச்சு
» சுரங்க ஊழல்: கர்நாடக முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன் ரெட்டி, பிவி ஸ்ரீனிவாஸ் ரெட்டி கைது
» அமைச்சர் ஹக்கீமின் வேண்டுகோளுக்கிணங்க அளுத்கமைக்கு விரைந்த பொலிஸ்மா அதிபர் :அமைச்சர் குமார் வெல்கம வ
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|