Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32
ஆந்திர முன்னாள் முதல்-மந்திரி ரோசையா தமிழக கவர்னர் ஆகிறார் : விரைவில் அறிவிப்பு வெளியாகும்
2 posters
Page 1 of 1
ஆந்திர முன்னாள் முதல்-மந்திரி ரோசையா தமிழக கவர்னர் ஆகிறார் : விரைவில் அறிவிப்பு வெளியாகும்
சென்னை, ஆக.11:-
தமிழக
கவர்னர் சுர்ஜித்சிங் பர்னாலாவின் பதவிக்காலம் சமீபத்தில் முடிவடைந்தது.
என்றாலும் புதிய கவர்னர் நியமிக்கப்படாததால் அவர் கவர்னர் பதவியில்
நீடித்து வருகிறார்.
கடந்த 2004-ம் ஆண்டு நவம்பர்
மாதம் 3-ந் தேதி பதவி ஏற்ற சுர்ஜித் சிங் பர்னாலா, கடந்த 6.5
ஆண்டுகளுக்கும் மேலாக கவர்னராக இருந்து வருகிறார் என்பது
குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாட்டில் நீண்ட நாட்களாக
கவர்னர் பதவியில் இருப்பவர் என்ற சிறப்பு பெற்றுள்ள பர்னாலாவுக்கு தற்போது
86 வயதாகி விட்டதால் அவருக்கு பதவி நீட்டிப்பு கொடுக்கப்படவில்லை. அவருக்கு
பதில் புதிய கவர்னர் பதவிக்கு மார்க்கரெட் ஆல்வா உள்பட சிலரது பெயர்கள்
கூறப்பட்டன.
இந்த நிலையில் தமிழக கவர்னராக ஆந்திர
பிரதேச முன்னாள் முதல்-மந்திரி ரோசையா நியமிக்கப்படலாம் என்று
தெரியவந்துள்ளது. அவரது நியமனத்துக்கு அனைத்துத் தரப்பிலும் ஒருமித்த
கருத்து ஏற்பட்டு உள்ளதாக மத்திய உள்துறை அமைச்சக உயர் அதிகாரி ஒருவர்
கூறினார்.
தமிழக கவர்னராக நியமிக்கப்படலாம் என்று
எதிர்பார்க்கப்பட்ட உத்தரகாண்ட் மாநில கவர்னர் மார்க்கரெட் ஆல்வா ராஜஸ்தான்
மாநில கவர்னராக நியமிக்கப்பட உள்ளார். ராஜஸ்தான் மாநிலத்தில் கவர்னராக
இருந்த பிரபாராவ் மரணம் அடைந்ததைத் தொடர்ந்து அந்த பதவிக்கு இன்னமும்
நிரப்பப்படாமலே உள்ளது.
டெல்லி கவர்னர் தெஜிந்தர்
கன்னா, பஞ்சாப் கவர்னர் சிவராஜ் பாட்டீல் ஆகியோரும் மாற்றப்படலாம் என்று
முதலில் கூறப்பட்டது. ஆனால் அவர்கள் மாற்றப்பட மாட்டார்கள் என்று
தெரிகிறது.
மத்திய பிரதேச கவர்னர் ரமேஷ்வர்
தாக்கூர், கோவா கவர்னர் ஆகியோரது பதவிக் காலமும் முடிந்து விட்டது. இந்த
மாநிலங்களிலும் புதிய கவர்னர்கள் நியமிக்க வேண்டியதுள்ளது. ஜார்க்கண்ட்
மாநிலத்துக்கும் புதிய கவர்னர் நியமிக்க வேண்டியதுள்ளது.
இதனால்
கவர்னர்கள் நியமனம் மற்றும் கவர்னர்கள் மாற்றம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி
உள்ளது. கவர்னர் பதவிக்கு வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கு
முன்னுரிமை கொடுக்கப்படும் என்று கூறப்படுகிறது. புதிய கவர்னர்கள் பற்றிய
அறிவிப்பை மத்திய அரசு விரைவில் வெளியிட உள்ளது.
மாலை மலர்
தமிழக
கவர்னர் சுர்ஜித்சிங் பர்னாலாவின் பதவிக்காலம் சமீபத்தில் முடிவடைந்தது.
என்றாலும் புதிய கவர்னர் நியமிக்கப்படாததால் அவர் கவர்னர் பதவியில்
நீடித்து வருகிறார்.
கடந்த 2004-ம் ஆண்டு நவம்பர்
மாதம் 3-ந் தேதி பதவி ஏற்ற சுர்ஜித் சிங் பர்னாலா, கடந்த 6.5
ஆண்டுகளுக்கும் மேலாக கவர்னராக இருந்து வருகிறார் என்பது
குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாட்டில் நீண்ட நாட்களாக
கவர்னர் பதவியில் இருப்பவர் என்ற சிறப்பு பெற்றுள்ள பர்னாலாவுக்கு தற்போது
86 வயதாகி விட்டதால் அவருக்கு பதவி நீட்டிப்பு கொடுக்கப்படவில்லை. அவருக்கு
பதில் புதிய கவர்னர் பதவிக்கு மார்க்கரெட் ஆல்வா உள்பட சிலரது பெயர்கள்
கூறப்பட்டன.
இந்த நிலையில் தமிழக கவர்னராக ஆந்திர
பிரதேச முன்னாள் முதல்-மந்திரி ரோசையா நியமிக்கப்படலாம் என்று
தெரியவந்துள்ளது. அவரது நியமனத்துக்கு அனைத்துத் தரப்பிலும் ஒருமித்த
கருத்து ஏற்பட்டு உள்ளதாக மத்திய உள்துறை அமைச்சக உயர் அதிகாரி ஒருவர்
கூறினார்.
தமிழக கவர்னராக நியமிக்கப்படலாம் என்று
எதிர்பார்க்கப்பட்ட உத்தரகாண்ட் மாநில கவர்னர் மார்க்கரெட் ஆல்வா ராஜஸ்தான்
மாநில கவர்னராக நியமிக்கப்பட உள்ளார். ராஜஸ்தான் மாநிலத்தில் கவர்னராக
இருந்த பிரபாராவ் மரணம் அடைந்ததைத் தொடர்ந்து அந்த பதவிக்கு இன்னமும்
நிரப்பப்படாமலே உள்ளது.
டெல்லி கவர்னர் தெஜிந்தர்
கன்னா, பஞ்சாப் கவர்னர் சிவராஜ் பாட்டீல் ஆகியோரும் மாற்றப்படலாம் என்று
முதலில் கூறப்பட்டது. ஆனால் அவர்கள் மாற்றப்பட மாட்டார்கள் என்று
தெரிகிறது.
மத்திய பிரதேச கவர்னர் ரமேஷ்வர்
தாக்கூர், கோவா கவர்னர் ஆகியோரது பதவிக் காலமும் முடிந்து விட்டது. இந்த
மாநிலங்களிலும் புதிய கவர்னர்கள் நியமிக்க வேண்டியதுள்ளது. ஜார்க்கண்ட்
மாநிலத்துக்கும் புதிய கவர்னர் நியமிக்க வேண்டியதுள்ளது.
இதனால்
கவர்னர்கள் நியமனம் மற்றும் கவர்னர்கள் மாற்றம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி
உள்ளது. கவர்னர் பதவிக்கு வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கு
முன்னுரிமை கொடுக்கப்படும் என்று கூறப்படுகிறது. புதிய கவர்னர்கள் பற்றிய
அறிவிப்பை மத்திய அரசு விரைவில் வெளியிட உள்ளது.
மாலை மலர்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|