சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Today at 4:43

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Today at 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Today at 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Yesterday at 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Yesterday at 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

இறைவனை வணங்குகிறேன் Khan11

இறைவனை வணங்குகிறேன்

5 posters

Go down

இறைவனை வணங்குகிறேன் Empty இறைவனை வணங்குகிறேன்

Post by Atchaya Fri 12 Aug 2011 - 11:36

இறைவனை வணங்குகிறேன், அவனது அடியானாக இருக்கிறேன், முழுநேரமும் இறைப்பணிக்கே செலவிடுகிறேன்' என்று சொல்லிக்கொண்டு, குடும்பத்தில் நம்மை நம்பியிருப்பவர்களைக் கைவிட்டு விடுவதில் இஸ்லாமுக்கு உடன்பாடு இல்லை.

திருக்குர்ஆன் இதுபற்றி கூறும்போது "தொழுகை முடிந்தவுடன் இறைவனின் பூமியில் பரந்து விடுங்கள். இறைவன் தன் பூமியில் வைத்திருக்கின்ற வாழ்வாதாரங்களை அடைந்து கொள்ளுங்கள். அதிலிருந்து முழுபலன்களை அடையுங்கள். தம் பங்கிற்காக வாழ்வாதாரத்தைத் தேடுவதில், உங்கள் ஆற்றல்கள் அனைத்தையும் செலவிடுவதில் எந்தக் குறைபாடும் வைக்காதீர்கள். காரணம், தம் தேவைகளுக்காக மற்றவர்களைச் சார்ந்திருப்பது, ஓர் இறை நம்பிக்கையாளனுக்கு ஏற்ற செயல் அல்ல. அதேபோல், தம்மைச் சார்ந்தவர்களின் தேவைகளை நிறைவேற்றுவதில் குறைபாடு வைத்து, அவர்களைக் கவலையிலும் நிராசையிலும் ஆழ்த்திவிடுவதும் ஏற்ற செயல் அல்ல" என்கிறது.

அதாவது, உலக இன்பங்கள் என்பவையும் தேவை தான். ஆனால், அது நாம் வணங்கும் இறைவனையே அலட்சியப்படுத்தும் அளவுக்குப் போய்விடக்கூடாது. இறைத்தொண்டுடன் கடமையையும் செய்யப் பழகுங்கள்.

மனம் புண்படாமல் பேசுவோமே!

பிறர் மனம் புண்படாமல் பேச வேண்டியது அவசியக்கடமைகளில் ஒன்று. "உம் இறைவனின் அருளை நீர் விரும்பி எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில், அவர்களை (உங்கள் உறவினர்கள், ஏழைகள் மற்றும் வழிப்போக்கர்கள்) நீர் புறக்கணிக்க நேரிட்டால், அவர்களுக்கு இதமாகப் பதில் சொல்வீராக!' என்கிறது குர்ஆன்.

இதன் பொருளைத் தெரிந்து கொள்ளுங்கள். யாராவது உங்களிடம் ஒரு உதவி கேட்கிறார்கள். ஏதோ ஒரு சூழலில் அதை உங்களால் செய்ய முடியவில்லை என்றால், அவர்களிடம் எரிந்து விழக்கூடாது. வாசலில் பிச்சை எடுப்பவர் கள் வந்து நின்று, ஏதாவது கேட்டு, நம்மால் கொடுக்க முடியாத நிலை இருந்தால், அவர்களை விரட்டக்கூடாது.

"இப்போது என்னிடம் எதுவுமில்லை, பிறகு பார்க்கலாம்' என பண்போடு எடுத்துச்சொல்லி அனுப்ப வேண்டும். அவர்கள் நம்மைத் தொந்தரவு செய்தாலும் கூட, பொறுமை காப்பதையே அல்லாஹ் விரும்புகிறான்.

ஒரு சிலருக்கு தானம் கொடுக்குமளவுக்கு சக்தியிருக்கும். அவர்கள் தானமும் செய்வார்கள். தானம் கொடுக்கும்போதே, ""பார்த்தாயா! நான் உனக்கு எவ்வளவு பெரிய உதவி செய்திருக்கிறேன்.

என்னைப் போல இந்த உலகத்தில் யார் தர்மம் செய்கிறார்கள் என்றோ, "டேய், நான் செஞ்ச இந்த உதவியை மறந்திடாதே. எனக்கு சாதகமாகத் தான் நீ இருக்கணும்,'' என்று நிர்ப்பந்திப்பதோ கூடாது. அதாவது, தர்மத்தின் பெயரால் மற்றவர்களை விலைக்கு வாங்கும் போக்கு இருந்தால், தர்மம் செய்ததின் பலனை அடைய முடியாது. பலனை எதிர்பாராமல் தானம் செய்வீர்களா?

சில முக்கிய வார்த்தைகள்:

இஸ்லாம் மக்கள் இறைவனை வணங்கும் போது பயன்படுத்தும் சில முக்கிய வார்த்தைகளுக்கான பொருள் உங்களுக்குத் தெரியுமா?

ஸுப்ஹானல்லாஹ்- அல்லாஹ்வை தூய்மைப் படுத்துகிறேன்

அல்ஹம்துலில்லாஹ்- புகழனைத்தும் இறைவனுக்கே

அல்லாஹூ அக்பர்- அல்லாஹ் மிகப்பெரியவன்
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

இறைவனை வணங்குகிறேன் Empty Re: இறைவனை வணங்குகிறேன்

Post by நண்பன் Fri 12 Aug 2011 - 11:41

அதாவது, உலக இன்பங்கள் என்பவையும் தேவை தான். ஆனால், அது நாம் வணங்கும் இறைவனையே அலட்சியப்படுத்தும் அளவுக்குப் போய்விடக்கூடாது. இறைத்தொண்டுடன் கடமையையும் செய்யப் பழகுங்கள்.
##* :”@:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இறைவனை வணங்குகிறேன் Empty Re: இறைவனை வணங்குகிறேன்

Post by kalainilaa Fri 12 Aug 2011 - 13:12

அருமையான பதிவு தோழரே .தந்து பகிர்ந்தமைக்கு நன்றி .
இன்னொன்று தோழரே ,இஸ்லாம் ,துறவி கொள்வதை அடியோடு
வெறுக்கிறது !
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

இறைவனை வணங்குகிறேன் Empty Re: இறைவனை வணங்குகிறேன்

Post by *சம்ஸ் Fri 12 Aug 2011 - 13:14

நண்பன் wrote:அதாவது, உலக இன்பங்கள் என்பவையும் தேவை தான். ஆனால், அது நாம் வணங்கும் இறைவனையே அலட்சியப்படுத்தும் அளவுக்குப் போய்விடக்கூடாது. இறைத்தொண்டுடன் கடமையையும் செய்யப் பழகுங்கள்.
##* :”@:
@. @.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

இறைவனை வணங்குகிறேன் Empty Re: இறைவனை வணங்குகிறேன்

Post by முனாஸ் சுலைமான் Fri 12 Aug 2011 - 13:22

திருக்குர்ஆன் இதுபற்றி கூறும்போது "தொழுகை முடிந்தவுடன் இறைவனின் பூமியில் பரந்து விடுங்கள். இறைவன் தன் பூமியில் வைத்திருக்கின்ற வாழ்வாதாரங்களை அடைந்து கொள்ளுங்கள். அதிலிருந்து முழுபலன்களை அடையுங்கள். தம் பங்கிற்காக வாழ்வாதாரத்தைத் தேடுவதில், உங்கள் ஆற்றல்கள் அனைத்தையும் செலவிடுவதில் எந்தக் குறைபாடும் வைக்காதீர்கள்.
நல்ல கருத்தினை பதிவிட்டிருக்கும் தோழர் ரவிக்கு பாராட்டுக்கள் :!@!:
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

இறைவனை வணங்குகிறேன் Empty Re: இறைவனை வணங்குகிறேன்

Post by Atchaya Fri 12 Aug 2011 - 14:16

துறவி கொள்வதை அடியோடு .......கவி நண்பா....
வாழ தெரியாமல் வாழ்ந்து, தோல்விமேல் தோல்வி கண்டு, குடும்பத்தை விட்டு வெறுப்புற்று ஓடி விட்டு, சந்நியாசி என்றும் துறவி என்றும் (போலிகள்) கூறுவோரை நினைக்கும் போது நெஞ்சு பொறுக்குதில்லையே...i
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

இறைவனை வணங்குகிறேன் Empty Re: இறைவனை வணங்குகிறேன்

Post by kalainilaa Fri 12 Aug 2011 - 14:25

mravi wrote:துறவி கொள்வதை அடியோடு .......கவி நண்பா....
வாழ தெரியாமல் வாழ்ந்து, தோல்விமேல் தோல்வி கண்டு, குடும்பத்தை விட்டு வெறுப்புற்று ஓடி விட்டு, சந்நியாசி என்றும் துறவி என்றும் (போலிகள்) கூறுவோரை நினைக்கும் போது நெஞ்சு பொறுக்குதில்லையே...i
@. @. :”@: :!@!:
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

இறைவனை வணங்குகிறேன் Empty Re: இறைவனை வணங்குகிறேன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum