Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32
டோனி தலைமைக்கு வந்த சோதனை
2 posters
Page 1 of 1
டோனி தலைமைக்கு வந்த சோதனை
இந்திய கிரிக்கெட்டில் சிறந்த வெற்றி
கேப்டன் என்று அழைக்கப்பட்ட டோனி இன்று கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி
இருகக்கிறார். இங்கிலாந்தில் அவரது தலைமையிலான இந்திய அணி மிகவும் மோசமாக
விளையாடி வருகிறது.
30 வயதான டோனி 2004-ம்
ஆண்டு டிசம்பர் மாதம் சர்வதேச போட்டியில் அறிமுகம் ஆனார். 2007-ம் ஆண்டு
தென்ஆப்பிரிக்காவில் நடந்த அறிமுக 20 ஓவர் உலக கோப்பையில் கேப்டனாக
நியமிக்கப்பட்டார். இதில் கோப்பையை பெற்றுக் கொடுத்து பெருமை சேர்த்தார்.
இதனால்
அவரது புகழ் உயர்ந்தது. இதற்கு பலனாக ஒருநாள் போட்டிக்கு கேப்டனாக
நியமிக்கப்பட்டார். டிராவிட் விலகியதால் அவருக்கு இந்த வாய்ப்பு கிடைத்தது.
இதை சரியாக பயன்படுத்திக் கொண்டு அணியை உச்சாணிக்கு அழைத்து சென்றார்.
கடந்த மார்ச்- ஏப்ரல் மாதம் இந்தியாவில் நடந்த உலக கோப்பையை
பெற்றுக்கொடுத்தார்.
28 ஆண்டுகளுக்கு பிறகு உலக
கோப்பையை இந்தியா கைப்பற்ற டோனி தலைமையும், இறுதிப்போட்டியும் அவரது அதிரடி
ஆட்டமும் முக்கிய பங்கு வகித்தது என்பது எந்த சந்தேகமும் இல்லை. 2008-ம்
ஆண்டு ஆக்டோபர்- நவம்பர் மாதங்களில் ஆஸ்திரேலிய அணி இந்தியாவில்
விளையாடியது. கும்ப்ளே டெஸ்ட் கேப்டன் பொறுப்பில் இருந்து பாதியில்
விலகினார்.
இதனால் 20 ஓவர் போட்டி, ஒருநாள்
போட்டியில் முத்திரை பதித்த டோனிக்கு டெஸ்ட் கேப்டன் பதவியும் கிடைத்தது.
டெஸ்ட் கேப்டன் பொறுப்பை ஏற்றபிறகு டோனி தலைமையில் இந்திய அணி தொடரை
இழந்தது இல்லை. தற்போது முதல் முறையாக டெஸ்ட் தொடரை இழக்கிறது.
இங்கிலாந்தில்
விளையாடி வரும் அவரது தலைமையிலான அணி லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த முதல்
டெஸ்டிலும், நாட்டிங்காமில் நடந்த 2-வது டெஸ்டிலும் மோசமாக தோற்றது.
தற்போது பர்மிங்காமில் நடைபெற்று வரும் 3-வது டெஸ்டிலும் தோற்கும் நிலை
ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் “நம்பர் 1” இடத்துக்கு உயர்த்திய அவரது அணி அதில்
இருந்து இறங்குகிறது. அதோடு முதல் முறையாக டெஸ்ட் தொடரையும் இழக்கிறது.
2008-ம்
ஆண்டு நவம்பர் மாதம் அவரது தலைமையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரை 2-0
என்ற கணக்கில் கைப்பற்றியது. அதன்பிறகு 2009-ம் ஆண்டு இந்திய அணி
நியூசிலாந்து சென்று 1-0 என்ற கணக்கில் தொடரை வென்று முத்திரை பதித்தது.
பின்னர்
உள்ளூரில் நடந்த இலங்கை (2-0), ஆஸ்திரேலியா (2-0), நியூசிலாந்து (1-0)
ஆகிய நாடுகளுக்கு எதிரான தொடரை கைப்பற்றியது. வங்காளதேசம் (2-0), வெஸ்ட்
இண்டீஸ் (1-0) ஆகிய நாடுகளுக்கு எதிராக அந்நாட்டு மண்ணில் தொடரை வென்றது.
தென்ஆப்பிரிக்கா (2முறை), இலங்கை ஆகிய நாடுகளுக்கு எதிரான தொடர் சமநிலையில்
முடிந்தது.
தற்போது இங்கிலாந்து மண்ணில் அந்த
அணியை சந்திக்க டோனி தலைமையிலான இந்திய அணி கடுமையாக தினறி வருகிறது.
இங்கிலாந்து வேகப்பந்து வீரர்களான ஆண்டர்சன், பிராட், பிரெஸ்னென் ஆகியோரின்
அபாரமான பந்து வீச்சுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் பேட்ஸ்மேன்கள்
திணறுகிறார்கள். அதே நேரத்தில் பவுலர்களாலும் விக்கெட்டுகளை கைப்பற்ற
முடியவில்லை. டோனிக்கு இது சோதனை காலமாகும்.
கேப்டன் என்று அழைக்கப்பட்ட டோனி இன்று கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி
இருகக்கிறார். இங்கிலாந்தில் அவரது தலைமையிலான இந்திய அணி மிகவும் மோசமாக
விளையாடி வருகிறது.
30 வயதான டோனி 2004-ம்
ஆண்டு டிசம்பர் மாதம் சர்வதேச போட்டியில் அறிமுகம் ஆனார். 2007-ம் ஆண்டு
தென்ஆப்பிரிக்காவில் நடந்த அறிமுக 20 ஓவர் உலக கோப்பையில் கேப்டனாக
நியமிக்கப்பட்டார். இதில் கோப்பையை பெற்றுக் கொடுத்து பெருமை சேர்த்தார்.
இதனால்
அவரது புகழ் உயர்ந்தது. இதற்கு பலனாக ஒருநாள் போட்டிக்கு கேப்டனாக
நியமிக்கப்பட்டார். டிராவிட் விலகியதால் அவருக்கு இந்த வாய்ப்பு கிடைத்தது.
இதை சரியாக பயன்படுத்திக் கொண்டு அணியை உச்சாணிக்கு அழைத்து சென்றார்.
கடந்த மார்ச்- ஏப்ரல் மாதம் இந்தியாவில் நடந்த உலக கோப்பையை
பெற்றுக்கொடுத்தார்.
28 ஆண்டுகளுக்கு பிறகு உலக
கோப்பையை இந்தியா கைப்பற்ற டோனி தலைமையும், இறுதிப்போட்டியும் அவரது அதிரடி
ஆட்டமும் முக்கிய பங்கு வகித்தது என்பது எந்த சந்தேகமும் இல்லை. 2008-ம்
ஆண்டு ஆக்டோபர்- நவம்பர் மாதங்களில் ஆஸ்திரேலிய அணி இந்தியாவில்
விளையாடியது. கும்ப்ளே டெஸ்ட் கேப்டன் பொறுப்பில் இருந்து பாதியில்
விலகினார்.
இதனால் 20 ஓவர் போட்டி, ஒருநாள்
போட்டியில் முத்திரை பதித்த டோனிக்கு டெஸ்ட் கேப்டன் பதவியும் கிடைத்தது.
டெஸ்ட் கேப்டன் பொறுப்பை ஏற்றபிறகு டோனி தலைமையில் இந்திய அணி தொடரை
இழந்தது இல்லை. தற்போது முதல் முறையாக டெஸ்ட் தொடரை இழக்கிறது.
இங்கிலாந்தில்
விளையாடி வரும் அவரது தலைமையிலான அணி லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த முதல்
டெஸ்டிலும், நாட்டிங்காமில் நடந்த 2-வது டெஸ்டிலும் மோசமாக தோற்றது.
தற்போது பர்மிங்காமில் நடைபெற்று வரும் 3-வது டெஸ்டிலும் தோற்கும் நிலை
ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் “நம்பர் 1” இடத்துக்கு உயர்த்திய அவரது அணி அதில்
இருந்து இறங்குகிறது. அதோடு முதல் முறையாக டெஸ்ட் தொடரையும் இழக்கிறது.
2008-ம்
ஆண்டு நவம்பர் மாதம் அவரது தலைமையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரை 2-0
என்ற கணக்கில் கைப்பற்றியது. அதன்பிறகு 2009-ம் ஆண்டு இந்திய அணி
நியூசிலாந்து சென்று 1-0 என்ற கணக்கில் தொடரை வென்று முத்திரை பதித்தது.
பின்னர்
உள்ளூரில் நடந்த இலங்கை (2-0), ஆஸ்திரேலியா (2-0), நியூசிலாந்து (1-0)
ஆகிய நாடுகளுக்கு எதிரான தொடரை கைப்பற்றியது. வங்காளதேசம் (2-0), வெஸ்ட்
இண்டீஸ் (1-0) ஆகிய நாடுகளுக்கு எதிராக அந்நாட்டு மண்ணில் தொடரை வென்றது.
தென்ஆப்பிரிக்கா (2முறை), இலங்கை ஆகிய நாடுகளுக்கு எதிரான தொடர் சமநிலையில்
முடிந்தது.
தற்போது இங்கிலாந்து மண்ணில் அந்த
அணியை சந்திக்க டோனி தலைமையிலான இந்திய அணி கடுமையாக தினறி வருகிறது.
இங்கிலாந்து வேகப்பந்து வீரர்களான ஆண்டர்சன், பிராட், பிரெஸ்னென் ஆகியோரின்
அபாரமான பந்து வீச்சுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் பேட்ஸ்மேன்கள்
திணறுகிறார்கள். அதே நேரத்தில் பவுலர்களாலும் விக்கெட்டுகளை கைப்பற்ற
முடியவில்லை. டோனிக்கு இது சோதனை காலமாகும்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: டோனி தலைமைக்கு வந்த சோதனை
முதலில் இங்கிலாந்து ஆடுதளத்தை தயாரிக்கும்போது உள்ளூர் பந்துவீச்சாளர்களின் பந்து வீச்சுக்கு எகிறும் வகையில்தான் பிச்சை தயார்செய்வார்கள் அப்படி பந்தை எகிற வைக்கும் பந்து வீச்சாளர்கள் நம்மிடையே இல்லை என்பது வேதனை ...இருந்தாலும் இப்போதெல்லாம் பொருமையாக ஆடும் ஆட்ட திறன் நம் ஆட்டக்காரர்களிடம் குறைந்துவிட்டது
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Similar topics
» கைத்தொலைபேசியால் திருடனுக்கு வந்த சோதனை
» டிவி நிகழ்ச்சிக்கு வந்த சோதனை
» இளைஞன்' படத்திற்கு வந்த சோதனை.
» டோனி என்னை மிரட்டினார்
» பண தட்டுப்பாட்டால் வந்த சோதனை : வட்டியை குறைத்தும் பலனில்லை கடன் வாங்க ஆளே இல்லை
» டிவி நிகழ்ச்சிக்கு வந்த சோதனை
» இளைஞன்' படத்திற்கு வந்த சோதனை.
» டோனி என்னை மிரட்டினார்
» பண தட்டுப்பாட்டால் வந்த சோதனை : வட்டியை குறைத்தும் பலனில்லை கடன் வாங்க ஆளே இல்லை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|