சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Fri 27 Sep 2024 - 6:39

» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59

» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55

» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44

» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Sat 21 Sep 2024 - 7:40

» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44

» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

அக்கரப்பத்தனையில் மக்களால் பிடிக்கப்பட்ட மர்ம மனிதன் பொலிஸில் ஒப்படைப்பு! Khan11

அக்கரப்பத்தனையில் மக்களால் பிடிக்கப்பட்ட மர்ம மனிதன் பொலிஸில் ஒப்படைப்பு!

Go down

அக்கரப்பத்தனையில் மக்களால் பிடிக்கப்பட்ட மர்ம மனிதன் பொலிஸில் ஒப்படைப்பு! Empty அக்கரப்பத்தனையில் மக்களால் பிடிக்கப்பட்ட மர்ம மனிதன் பொலிஸில் ஒப்படைப்பு!

Post by ஜிப்ரியா Mon 15 Aug 2011 - 6:44

அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஹல்டோரி தோட்டப்பகுதியில் இன்று அதிகாலை 2 மணியளவில் சந்தேகத்துக்கிடமான முறையில் நடமாடிய நபரொருவரை தோட்ட மக்கள் பிடித்து அக்கரப்பத்தனை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
அக்கரப்பத்தனைப் பிரதேசத்திற்குப் புதியவராக கருதப்பட்ட இந்த மர்ம நபர் ஹல்டோரி தோட்ட குடியிருப்புப் பகுதிக்குள் இன்று அதிகாலை 2 மணிளவில் புகுந்துள்ளார்.
இவரின் நடமாட்டத்தினை அவதானித்த தோட்டத்தின் விழிப்புக் குழுவினர் அந்த மர்ம நபரைப் பிடித்து மரமொன்றில் கட்டியதன் பின்பு தோட்ட மக்களும் விழிப்புக் குழுவினரும் அக்கரப்பத்தனைப் பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.
அதன் பின்பு அந்த இடத்திற்கு வருகைதந்த பொலிஸார் மரத்தில் கட்டிய நிலையிலிருந்த சந்தேக நபரை அவிழ்த்து விட்டதன் பின்பு அவர் தப்பிச்சென்றுள்ளார்.
உடனடியாக இதனை அவதானித்த பொது மக்கள் அந்த நபரை மீண்டும் பிடித்துக்கொண்டு பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
தற்போது குறிப்பிட்ட சந்தேக நபரிடம் பொலிஸார் விசாரணைகளில் ஈடுபட்டனர்.
சுமார் 55 வயது மதிக்கத்தக்க இந்த நபர் கண்டி ஹதரஹெலிய பிரதேசத்தைச் சேர்ந்தவரென்றும் அவரின் பெயர் குணரத்ன என்றும் ஆரம்ப விசாரணைகளிலிருந்து தெரிய வருகின்றது.
உடம்பில் அழுக்குப்படிந்த நிலையிலிருந்த குறிப்பிட்ட சந்தேக நபர் அக்கரப்பத்தனைப் பிரதேசத்துக்கு வந்தமைக்கான காரணத்தை இதுவரை கூறவில்லை.
அக்கரப்பத்தனைப் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்த நபரை உடனடியாக நுவரெலியா நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து அக்கரப்பத்தனைப் பிரதேசத்தில் பொலிஸ் மற்றும் இராணுவத்தின் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
ஜிப்ரியா
ஜிப்ரியா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3902
மதிப்பீடுகள் : 247

http://galleryofpoem.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum