Latest topics
» அ.மருதகாசி புனைந்த தமிழ் திரையிசை கீதங்களில் முக்கியமான சிலby rammalar Today at 11:49
» தந்தைக்கு மரியாதை செய்யுங்கள்
by rammalar Today at 11:36
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by rammalar Today at 11:25
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by rammalar Today at 10:56
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by rammalar Today at 10:48
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by rammalar Today at 10:44
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by rammalar Today at 10:41
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by rammalar Today at 8:48
» ஆதிராஜன் இயக்கத்தில் தீராப்பகை
by rammalar Today at 4:39
» இன்றைய பொன்மொழிகள்
by rammalar Yesterday at 20:01
» பல்சுவை கதம்பம்- பகுதி -11
by rammalar Yesterday at 19:48
» காதுகளைப் பார்க்க முடியாத உயிரினங்கள்
by rammalar Yesterday at 13:41
» தயாரிப்பாளர் சென்சார் மேல கடுப்புல இருக்கார்!
by rammalar Yesterday at 13:35
» என்ன பட்டிமன்றம் நடக்குது?
by rammalar Yesterday at 13:28
» இயற்கை கிளென்சர்
by rammalar Yesterday at 5:24
» புரதம் நிறைந்த சைவ உணவுகள்
by rammalar Yesterday at 5:20
» பல்சுவை கதம்பம்- பகுதி 9
by rammalar Fri 14 Jun 2024 - 20:21
» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by rammalar Fri 14 Jun 2024 - 19:55
» பிரபல கவிஞர்களின் காதல் கவிதைகள்…
by rammalar Fri 14 Jun 2024 - 14:04
» ஹைக்கூ – துளிப்பாக்கள்
by rammalar Fri 14 Jun 2024 - 13:57
» நகைச்சுவை- ரசித்தவை
by rammalar Fri 14 Jun 2024 - 13:26
» கபிலன் கவிதைகள்
by rammalar Fri 14 Jun 2024 - 13:13
» இனி அனைத்து பேருந்துகளிலும் டீசலுக்கு பதில் இதுதான்..
by rammalar Fri 14 Jun 2024 - 6:34
» பல்சுவை -
by rammalar Thu 13 Jun 2024 - 16:24
» கரன்சியும் வெள்ளைத்தாளும் - கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:07
» ஆத்தா ஆத்தோரமா!- கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:05
» காதலுக்கு காவல் கதவு- கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:04
» பாடுபடும் விவசாயி - கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:03
» விதிமுறை மீறாத எறும்புகள் படை! - துளிப்பா
by rammalar Thu 13 Jun 2024 - 16:00
» காடுகள் அழிப்பு - துளிப்பா
by rammalar Thu 13 Jun 2024 - 15:59
» இனி - துளிப்பா
by rammalar Thu 13 Jun 2024 - 15:57
» உன் அழகை வர்ணிக்க…
by rammalar Thu 13 Jun 2024 - 15:56
» மகா பெரியவா.
by rammalar Thu 13 Jun 2024 - 15:47
» பலாப்பழமும் பாலபாடமும்
by rammalar Thu 13 Jun 2024 - 15:09
» குட்டி குட்டி வீட்டுக் குறிப்புகள்
by rammalar Thu 13 Jun 2024 - 15:05
ஏழைகள் செய்தால் மன்னிக்கலாம் இந்த முதலாளியை மன்னிக்கலாகாது
4 posters
Page 1 of 1
ஏழைகள் செய்தால் மன்னிக்கலாம் இந்த முதலாளியை மன்னிக்கலாகாது
ஏழைகள் செய்தால் மன்னிக்கலாம் இந்த முதலாளியை மன்னிக்கலாகாது
பொதுவாக வறுமை நிலை காரணமாக சிலர் தங்கள் வீடுகளில் மின்சார இணைப்பு இல்லாத
காரணத்தினால் சட்டவிரோதமாக கொக்கிப் போட்டு மின்சார சக்தியைப் பெற்று, வீடுகளில்
ஓரிரு விளக்குகளை எரிய வைத்துவிட்டு, தங்களின் தொலைக்காட்சிப் பெட்டியை இயக்கி,
நிகழ்ச்சிகளைப் பார்த்து ரசிப்பதுண்டு.
இதுவும் ஒரு சட்ட விரோதமான செயல்தான். இலங்கை மின்சார சபையினர் திடீர் சோதனைகள்
மூலம் இவ்விதம் கொக்கி போட்டு மின்சாரத்தை சட்டவிரோதமாக பெறுபவர்களை கண்டுபிடித்து,
அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கையும் எடுப்பதுண்டு. வறுமை காரணமாக இந்த குற்றத்தை
செய்பவர்களை தண்டிக்கத் தான் வேண்டும். ஆனால், போதியளவு பணம் வசதியுடைய வர்கள் இதே
குற்றத்தை செய்யும்போது, அவர்களை தண்டிக்காமல் இருக்க முடி யுமா? பண்டாரகம பாணந்துறை
வீதியில் உள்ள ஒரு செல்வ செருக்கோடு வாழும் முதலாளி தனது கட்டிடத்திற்கு கொடுக்
கப்பட்டிருக்கும் மின்சார இணைப்பை மதிப்பீடு செய்வதற்கான மீற்றரில் சில
தில்லுமுல்லுகளை செய்து, அதிகளவில் மின்சாரத்தை பாவித்து, மின்சார சபைக்கு 87 ஆயிரம்
ரூபா வரை மோசடி செய்துள்ளார்.
இந்த முதலாளியும் இப்போது வகையாக மாட்டிக்கொண்டிருக்கிறார். அவருக்கு எதிராகவும்
எவ்வித தயவு தாட்சணியமும் இன்றி, இப்போது சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
பொதுவாக வறுமை நிலை காரணமாக சிலர் தங்கள் வீடுகளில் மின்சார இணைப்பு இல்லாத
காரணத்தினால் சட்டவிரோதமாக கொக்கிப் போட்டு மின்சார சக்தியைப் பெற்று, வீடுகளில்
ஓரிரு விளக்குகளை எரிய வைத்துவிட்டு, தங்களின் தொலைக்காட்சிப் பெட்டியை இயக்கி,
நிகழ்ச்சிகளைப் பார்த்து ரசிப்பதுண்டு.
இதுவும் ஒரு சட்ட விரோதமான செயல்தான். இலங்கை மின்சார சபையினர் திடீர் சோதனைகள்
மூலம் இவ்விதம் கொக்கி போட்டு மின்சாரத்தை சட்டவிரோதமாக பெறுபவர்களை கண்டுபிடித்து,
அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கையும் எடுப்பதுண்டு. வறுமை காரணமாக இந்த குற்றத்தை
செய்பவர்களை தண்டிக்கத் தான் வேண்டும். ஆனால், போதியளவு பணம் வசதியுடைய வர்கள் இதே
குற்றத்தை செய்யும்போது, அவர்களை தண்டிக்காமல் இருக்க முடி யுமா? பண்டாரகம பாணந்துறை
வீதியில் உள்ள ஒரு செல்வ செருக்கோடு வாழும் முதலாளி தனது கட்டிடத்திற்கு கொடுக்
கப்பட்டிருக்கும் மின்சார இணைப்பை மதிப்பீடு செய்வதற்கான மீற்றரில் சில
தில்லுமுல்லுகளை செய்து, அதிகளவில் மின்சாரத்தை பாவித்து, மின்சார சபைக்கு 87 ஆயிரம்
ரூபா வரை மோசடி செய்துள்ளார்.
இந்த முதலாளியும் இப்போது வகையாக மாட்டிக்கொண்டிருக்கிறார். அவருக்கு எதிராகவும்
எவ்வித தயவு தாட்சணியமும் இன்றி, இப்போது சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஏழைகள் செய்தால் மன்னிக்கலாம் இந்த முதலாளியை மன்னிக்கலாகாது
87 ஆயிரம் மோசடி செய்த இவர்களுக்கு 870000 அபராதம் விதிக்க வேண்டும்
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: ஏழைகள் செய்தால் மன்னிக்கலாம் இந்த முதலாளியை மன்னிக்கலாகாது
தண்டனை கிடைக்கட்டும் .@.
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: ஏழைகள் செய்தால் மன்னிக்கலாம் இந்த முதலாளியை மன்னிக்கலாகாது
சரியாக மாட்டிக்கொன்டான்
lafeer- புதுமுகம்
- பதிவுகள்:- : 926
மதிப்பீடுகள் : 149
Similar topics
» ஆண்களை மன்னிக்கலாம் இவர்களை மன்னிக்கலாகாது
» மாமனார் செய்தால் சரி மருமகள் செய்தால் தப்பா: டைரக்டர் சாமி
» குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தால் இராஜினாமா
» என்னை அழ வைத்த இந்த உலகத்தை, சிரிக்க வைக்கவே நான் இந்த சினிமா உலகத்தை தேர்ந்தெடுத்தேன்....
» நீயாய் செய்தால் பிழையில்லை!
» மாமனார் செய்தால் சரி மருமகள் செய்தால் தப்பா: டைரக்டர் சாமி
» குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தால் இராஜினாமா
» என்னை அழ வைத்த இந்த உலகத்தை, சிரிக்க வைக்கவே நான் இந்த சினிமா உலகத்தை தேர்ந்தெடுத்தேன்....
» நீயாய் செய்தால் பிழையில்லை!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|