Latest topics
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவைby rammalar Yesterday at 20:30
» கதம்பம்
by rammalar Yesterday at 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Yesterday at 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Yesterday at 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Yesterday at 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
எதிர்த்தாக்குதல் நடத்தும் ஆற்றலை கடாபி இராணுவம் இழந்துவிட்டது
3 posters
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
எதிர்த்தாக்குதல் நடத்தும் ஆற்றலை கடாபி இராணுவம் இழந்துவிட்டது
எதிர்த்தாக்குதல் நடத்தும் ஆற்றலை
கடாபி இராணுவம் இழந்துவிட்டது
நேட்டோ தளபதி
ஆற்றல் மிக்க இராணுவ நடவடிக்கை மேற்கொள்ளும் சூழ்நிலையில் கடாபியின் படைகள் இல்லை
என்று நேட்டோ இராணு வக் கூட்டணியின் உயர் தளபதி ஒருவர் தெரிவித்துள்ளார். கடாபியின்
விசுவாசப் படை தொடர்ந்து பலவீனப்படுத்தப்பட்டு வருகிறது. அப்படையினர் மனதளவிலும்
சோர்வுற்றுள்ளனர் என்று நேட்டோவின் இராணுவத் தளபதியான லெப்டினட் ஜெனரல் சார்லஸ்
புஷார்ட் தெரிவித்தார்.
அவர்களால் ஆற்றல் மிக்க பதில் தாக்கு தலை நடத்த முடியவில்லை எனவும் அவர்
தெரிவித்தார். நேட்டோவின் தாக்குதலினால் கடாபியின் படையினர் பலவீனமடைந்துள் ளனர்.
இதனால் இதர ஆபிரிக்க நாடுகளி லிருந்து வெளியுணர்வு கொண்ட கூலிப்படை யினரை அவர்
தருவித்துள்ளார். அந்த கூலிப் படையினர் ஆண்களையும் பெண்களையும் குழந்தைகளையும்
கொன்று குவித்து வருகின்றனர் என்று புஷார்ட் கூறினார்.
கடாபியின் விசுவாசப் படையினர் போரிடுவதற்கான மனவுறுதியை இழந்து விட்டதால்
கூலிப்படையினரின் உதவி அவருக்குத் தேவைப்படுகிறது என்றார்.
கடாபி இராணுவம் இழந்துவிட்டது
நேட்டோ தளபதி
ஆற்றல் மிக்க இராணுவ நடவடிக்கை மேற்கொள்ளும் சூழ்நிலையில் கடாபியின் படைகள் இல்லை
என்று நேட்டோ இராணு வக் கூட்டணியின் உயர் தளபதி ஒருவர் தெரிவித்துள்ளார். கடாபியின்
விசுவாசப் படை தொடர்ந்து பலவீனப்படுத்தப்பட்டு வருகிறது. அப்படையினர் மனதளவிலும்
சோர்வுற்றுள்ளனர் என்று நேட்டோவின் இராணுவத் தளபதியான லெப்டினட் ஜெனரல் சார்லஸ்
புஷார்ட் தெரிவித்தார்.
அவர்களால் ஆற்றல் மிக்க பதில் தாக்கு தலை நடத்த முடியவில்லை எனவும் அவர்
தெரிவித்தார். நேட்டோவின் தாக்குதலினால் கடாபியின் படையினர் பலவீனமடைந்துள் ளனர்.
இதனால் இதர ஆபிரிக்க நாடுகளி லிருந்து வெளியுணர்வு கொண்ட கூலிப்படை யினரை அவர்
தருவித்துள்ளார். அந்த கூலிப் படையினர் ஆண்களையும் பெண்களையும் குழந்தைகளையும்
கொன்று குவித்து வருகின்றனர் என்று புஷார்ட் கூறினார்.
கடாபியின் விசுவாசப் படையினர் போரிடுவதற்கான மனவுறுதியை இழந்து விட்டதால்
கூலிப்படையினரின் உதவி அவருக்குத் தேவைப்படுகிறது என்றார்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: எதிர்த்தாக்குதல் நடத்தும் ஆற்றலை கடாபி இராணுவம் இழந்துவிட்டது
ஆமாம் ஒரு நாட்டுக்குள் புகுந்து பத்து நாடுகள் சேர்ந்து தாக்கினால் எவ்வளவு நாளுக்கு தாக்குப் பிடிக்க முடியும் பாவம் கடாபி ...
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: எதிர்த்தாக்குதல் நடத்தும் ஆற்றலை கடாபி இராணுவம் இழந்துவிட்டது
சொல்ல வெக்கமாய் இல்லை இவனுகளுக்கு .கட்டிப்போட்டு அடித்தால் என்ன தான் செய்யமுடியும் ?
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: எதிர்த்தாக்குதல் நடத்தும் ஆற்றலை கடாபி இராணுவம் இழந்துவிட்டது
:#.: :#.:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» குழந்தைகளிடம் ஆற்றலை வளர்க்கலாம் ஆனந்தமாய்…
» மனிதனின் ஆற்றலை அழிக்கும் கவலை - சிறுகதை
» மார்பகப் புற்றுநோயை கட்டுப்படுத்தும் ஆற்றலை ஆப்பிள் பழத்தில் அதிகமாக உள்ளது !!!
» தெற்கு சூடானில் கலவரம்; இராணுவம் குவிப்பு
» சோடா கம்பெனி நடத்தும் ஆனந்தி
» மனிதனின் ஆற்றலை அழிக்கும் கவலை - சிறுகதை
» மார்பகப் புற்றுநோயை கட்டுப்படுத்தும் ஆற்றலை ஆப்பிள் பழத்தில் அதிகமாக உள்ளது !!!
» தெற்கு சூடானில் கலவரம்; இராணுவம் குவிப்பு
» சோடா கம்பெனி நடத்தும் ஆனந்தி
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|