சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-6
by rammalar Today at 20:22

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-4
by rammalar Fri 4 Oct 2024 - 19:17

» ஒட்டியும் ஒட்டாமலும் போல்…
by rammalar Thu 3 Oct 2024 - 19:28

» திணிப்பு
by rammalar Thu 3 Oct 2024 - 19:26

» பின்னிருக்கை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:26

» ஞாபகங்கள் தீ மூட்டும்!
by rammalar Thu 3 Oct 2024 - 19:25

» காதலால் படும் அவதி!
by rammalar Thu 3 Oct 2024 - 19:24

» செம்மொழி
by rammalar Thu 3 Oct 2024 - 19:23

» முகம் பார்க்கும் மண்- புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:19

» புன்னகைக்கத் தெரியாதவன் - புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:18

» பல்சுவை -ரசித்தவை!-அக்டோபர் 3
by rammalar Thu 3 Oct 2024 - 19:16

» புன்னகை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:12

» வெயிற்கேற்ற நிழல் உண்டு – திரைக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:09

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by rammalar Thu 3 Oct 2024 - 19:06

» இளநீர் தரும் நன்மைகள்
by rammalar Thu 3 Oct 2024 - 19:05

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by rammalar Thu 3 Oct 2024 - 19:04

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:59

» பல்சுவை -ரசித்தவை!
by rammalar Thu 3 Oct 2024 - 18:58

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:57

» கவிதைச்சோலை - அகிம்சை காந்திகள்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:58

» நம்மிடமே இருக்கு மருந்து - கருப்பு கொண்டைக் கடலை சுண்டல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:54

» தினை சர்க்கரைப் பொங்கல்!- நவராத்திரி ஸ்பெஷல் சமையல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:52

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-18
by rammalar Wed 2 Oct 2024 - 19:35

» பல்சுவை
by rammalar Wed 2 Oct 2024 - 19:32

» சுதா கொங்கரா வெளியிட்ட ’திருருக்காரியே’ இன்டீ விடியோ
by rammalar Tue 1 Oct 2024 - 13:50

» பூரியா, அப்பளமா..?!
by rammalar Tue 1 Oct 2024 - 7:42

» வெள்ளை நிற புலிகள்
by rammalar Tue 1 Oct 2024 - 7:14

» அம்மா சொன்ன பொய்
by rammalar Tue 1 Oct 2024 - 7:12

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by rammalar Mon 30 Sep 2024 - 14:36

» கோபத்தை அடக்க சிறந்த வழி!
by rammalar Sun 29 Sep 2024 - 5:48

» இரவில் தவிர்க்க வேண்டிய பழங்கள்
by rammalar Sun 29 Sep 2024 - 5:45

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Fri 27 Sep 2024 - 6:39

» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59

ஹசாரேவும் ஊழல்வாதி தான்: இளங்கோவன் Khan11

ஹசாரேவும் ஊழல்வாதி தான்: இளங்கோவன்

Go down

ஹசாரேவும் ஊழல்வாதி தான்: இளங்கோவன் Empty ஹசாரேவும் ஊழல்வாதி தான்: இளங்கோவன்

Post by kalainilaa Mon 15 Aug 2011 - 16:22

மதுரை: ஊழலுக்கு எதிராக போராடுவதாக கூறும் அன்னா ஹசாரேவும் ஒரு ஊழல்வாதி தான் என முன்னாள் காங்., தலைவர் ஈவிகேஎஸ். இளங்கோவன் தெரிவித்தார். மதுரையில் பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்து கொள்ள வந்த அவர் நிருபர்களிடம் பேசினார். அப்போது, ஊழலை ஒழிக்கப்போவதாக கூறி, அன்னா ஹசாரே போராட்டம் நடத்தினார். தற்போது உண்ணாவிரதம் இருக்கப்போவதாக கூறியுள்ளார். என்னைப்பொறுத்தவரையில் அன்னா ஹசாரேவும் ஊழல்வாதி தான். அவரது அறக்கட்டளையின் 20 ஆண்டுகால கணக்குவழக்குகளை சரிபார்க்க வேண்டும். அவர் தன்னை குற்றமற்றவர் என நிரூபிக்க வேண்டும். ஹசாரேயின் இந்த போராட்டத்திற்கு மக்கள் ஆதரவு தர மாட்டார்கள் என்று தெரிவித்தார். மேலும், இலங்கை பிரச்னையில் சர்வதேச சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு இலங்கை மீது இந்தியா நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறிய அவர், ராஜிவ் கொலை வழக்கில் மூன்று பேரின் கருணை மனு, ஜனாதிபதியால் நிராகரிக்கப்பட்டது வரவேற்கத்தக்கது என்றும் தெரிவித்தார். சோனியாவின் பெருந்தன்மை காரணமாகவே நளினியின் தண்டனை குறைக்கப்பட்டதாகவும் இளங்கோவன் கூறினார். வரும் உள்ளாட்சித்தேர்தலில் தி.மு.க.,வுடன் கூட்டணி வைக்கக்கூடாது என காங்., தொண்டர்களும், இளைஞர் காங்கிரசாரும் விரும்புவதாகவும், தற்போதைய அ.தி.மு.க., ஆட்சி சிறப்பாக செயல்படுவதாகவும், மின்வெட்டு, நில அபகரிப்பு போன்றவை குறைந்துள்ளதாகவும் இளங்கோவன் தெரிவித்தார். ஆனால் கடந்த சில நாட்களுக்கு முன், மத்திய அரசு தாராளமாக நிதியுதவி அளிக்கிறது என்று தெரிவித்த ஜெ., தற்போது சட்டசபையில் மத்திய அரசு நிதி தர மறுக்கிறது என்று கூறியதை விளக்கமளிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார். கூட்டணி குறித்து யாரும் பேசக்கூடாது என்ற காங்., தமிழக தலைவர் தங்கபாலு கூறியது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், தங்கபாலுவும் என்னைப்போன்ற ஒரு முன்னாள் தமிழக காங்., தலைவர் அவ்வளவு தான் என்று பதிலளித்தார்.
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

Back to top

- Similar topics
» கருணாநிதி, இளங்கோவன், விஜயகாந் ஆகியோருக்கு நீதிமன்றம் அழைப்பாணை
» சகவாசத்தால் தோற்றோம், எனவே உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவோம்-இளங்கோவன்
» உலகின் மிகப்பெரிய ஊழல்வாதி மாயாவதி: முலாயம் சிங் யாதவ் தாக்கு
» ஊழல்வாதி அன்னா என்று விமர்சித்துப் பேசியதர்காக மன்னிப்பு கேட்டார் மனீஷ் திவாரி
» ஹஸாரே ஊழல்வாதி, பிறந்த நாளுக்காக அறக்கட்டளைப் பணத்தை சுரண்டியவர்-காங். சாடல்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum