Latest topics
» MI vs DC - போராடி தோற்ற மும்பை..by rammalar Yesterday at 18:19
» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Yesterday at 17:35
» nisc
by rammalar Yesterday at 16:21
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Yesterday at 15:51
» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Yesterday at 11:05
» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Yesterday at 10:09
» மருந்து
by rammalar Yesterday at 9:32
» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Yesterday at 5:55
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Fri 26 Apr 2024 - 18:04
» ஐபிஎல்2024:
by rammalar Fri 26 Apr 2024 - 11:42
» சினி பிட்ஸ்
by rammalar Fri 26 Apr 2024 - 11:28
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Fri 26 Apr 2024 - 11:05
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Fri 26 Apr 2024 - 10:30
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Fri 26 Apr 2024 - 8:51
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57
» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46
» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41
» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14
» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33
» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30
» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19
» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35
» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47
» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44
» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51
» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36
» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30
அன்னா ஹசாரே இன்று காலை பொலிஸாரால் கைது
2 posters
Page 1 of 1
அன்னா ஹசாரே இன்று காலை பொலிஸாரால் கைது
தடையை மீறி உண்ணாவிரதம் இருப்பேன் என்று அறிவித்திருந்த சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே இன்று காலை உண்ணாவிரத இடத்திற்கு செல்வதற்கு முன்பாக டெல்லி பொலிசாரால் கைது செய்யப்பட்டார்.
அன்னா ஹசாரேவோடு சமூக ஆர்வலர்கள் அரவிந்த் கேஜரிவால், கிரண்பேடி மற்றும் மனீஷ் சிசோதியா ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். வலுவான லோக்பால் மசோதாவை உருவாக்கக் கோரி இன்று முதல் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப் போவதாக சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே அறிவித்திருந்தார்.
டெல்லியில் ஜந்தர் மந்தர் அருகே அவர் உண்ணாவிரதம் இருக்க அனுமதி கோரியிருந்தார். எனினும் டெல்லி கிரிக்கெட் மைதானம் அருகே உள்ள ஜெயபிரகாஷ் நாராயண் மைதானத்தில் உண்ணாவிரதம் இருக்க டெல்லி பொலீஸ் அனுமதி அளித்தது.
மேலும் உண்ணாவிரதம் தொடர்பாக 22 நிபந்தனைகளையும் விதித்திருந்தது. இதில் 6 நிபந்தனைகளை அன்னா ஹசாரே குழு ஏற்கவில்øலை.இதனையடுத்து உண்ணாவிரதம் நடத்த டெல்லி பொலிஸ் அனுமதி மறுத்தது. மேலும் ஜெயபிரகாஷ் நாராயண் மைதானத்தை சுற்றியுள்ள பகுதியில் தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது.
உண்ணாவிரதத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டது சட்டவிரோதமானது என்று கூறிய அன்னா ஹசாரே தடையை மீறி உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என்று அறிவித்திருந்தார்.அதன்படி இன்று காலை அவர் உண்ணாவிரதப் போராட்டத்திற்காக தயாராகி கொண்டிருந்தார். கிழக்கு டெல்லியில் அவர் தங்கியிருந்த குடியிருப்பு பகுதியில் நூற்றுக்கணக்கான சமூக ஆர்வலர்கள் திரண்டிருந்தனர்.
இதனிடையே உண்ணாவிரத இடத்திற்கு அவர் செல்வதற்கு முன்பாகவே டெல்லி பொலிசார் அவரை கைது செய்தனர். கைது செய்யப்படுவதற்கு முன்பாக பொலிசார் அவரிடம் உண்ணாவிரதத்தை கைவிடுமாறு வலியுறுத்தினர். அதனை ஹசாரே ஏற்க மறுத்ததை அடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.
சுமார் 15 பொலிஸ் அதிகாரிகள் ஹசாரேவை சந்தித்து பேசினர். வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று அவர்கள் கூறினர். ஆனால் ஹசாரே அதனை ஏற்க மறுத்து வீட்டை விட்டு வெளியே வந்து உண்ணாவிரத இடத்தை நோக்கி செல்ல முயன்றார். அப்போது கைது செய்யப்பட்டார்.
ஹசாரேவோடு சமூக ஆர்வலர்கள் அரவிந்த் கேஜரிவால், கிரண்பேடி மற்றும் மனீஷ் சிசோதியா ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.ஹசாரே கைது செய்யப்படும் போது நூற்றுக்கணக்கான ஆர்வலர்கள் பாரத் மாதாகி ஜே என்று கோஷங்களை எழுப்பியபடி அவர் கைது செய்யப்படுவதை தடுக்க முயன்றனர். அதனையும் மீறி பொலிசார் அவரை அழைத்துச் சென்றனர்.
பொலிசாரிடம் ஹசாரே தரப்பினர் எதற்காக கைது நடவடிக்கை என்று கேட்டனர். அதற்கு பொலிசார் அவர் கைது செய்யப்படவில்லை. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அழைத்துச் செல்லப்படுவதாக மட்டுமே தெரிவித்தனர். இந்த விளக்கத்திற்கு ஹசாரே தரப்பினர் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: அன்னா ஹசாரே இன்று காலை பொலிஸாரால் கைது
காங்கிரசு இவரை பெரியா ஆளாய் ஆக்குதுங்கோ . :!.:
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Similar topics
» அன்னா ஹசாரே கைது விவகாரம்: ஜனாதிபதியுடன் யோகா குரு ராம்தேவ் இன்று சந்திப்பு
» மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அன்னா ஹசாரே ஞாயிறு காலை டிஸ்சார்ஜ் ஆகிறார்: மருத்துவர்கள்
» உண்ணாவிரதம் தொடங்கவிருந்த அன்னா ஹசாரே கைது: ஊழல் எதிர்ப்புப் போராட்டம் நசுக்கப்படுவதாக கண்டனங்கள்
» உண்ணாவிரதத்தை நிறுத்திய அன்னா ஹசாரே சொந்த ஊர் திரும்பினார்
» அன்னா ஹசாரே மவுனவிரதம்
» மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அன்னா ஹசாரே ஞாயிறு காலை டிஸ்சார்ஜ் ஆகிறார்: மருத்துவர்கள்
» உண்ணாவிரதம் தொடங்கவிருந்த அன்னா ஹசாரே கைது: ஊழல் எதிர்ப்புப் போராட்டம் நசுக்கப்படுவதாக கண்டனங்கள்
» உண்ணாவிரதத்தை நிறுத்திய அன்னா ஹசாரே சொந்த ஊர் திரும்பினார்
» அன்னா ஹசாரே மவுனவிரதம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|