Latest topics
» மனைவியை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள -டிப்ஸ் ! by rammalar Today at 7:09
» சூடி மகிழலாம்- சிறுவர் அமுது
by rammalar Today at 6:55
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by rammalar Today at 4:43
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by rammalar Yesterday at 16:08
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Yesterday at 16:01
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by rammalar Yesterday at 4:01
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by rammalar Yesterday at 3:57
» லக்கி பாஸ்கர்-படத்தின் முதல் பாடல் வெளியானது!
by rammalar Yesterday at 3:46
» நடிகர் திலீபன் புகழேந்திக்கு ஜோடியாக 5 கதாநாயகிகள்!
by rammalar Yesterday at 3:38
» `துண்டு ஒரு தடவைதான் தவறும்!' - ஹெட்டை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியா
by rammalar Yesterday at 3:18
» AUS vs AFG புள்ளிப்பட்டியல் - இந்தியாவுக்கு ஆப்பு வைத்த ஆப்கானிஸ்தான்.. ஆஸி. அரை இறுதி வாய்ப்பு காலி
by rammalar Mon 24 Jun 2024 - 6:46
» அயோத்தியில் பாஜக தோல்வி எதிரொலி: ஹனுமன் கோயில் மடத் தலைவர் போலீஸ் பாதுகாப்பு வாபஸ்
by rammalar Mon 24 Jun 2024 - 6:40
» விண்ணிலிருந்து பூமிக்கு திரும்பும் ஏவுகலன் சோதனை வெற்றி! ISRO சாதனை!
by rammalar Mon 24 Jun 2024 - 6:35
» படித்ததில் ரசித்தது-
by rammalar Sun 23 Jun 2024 - 10:56
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி...
by rammalar Sun 23 Jun 2024 - 6:27
» அப்பாவின் பாசம் - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:55
» புறக்கணிப்பு - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:52
» இரவின் மொழியில்...(புதுக்கவிதை)
by rammalar Sat 22 Jun 2024 - 15:50
» ’கடி’ ஜோக்ஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 15:18
» கிளி-மயில், என்ன வேறுபாடு?
by rammalar Sat 22 Jun 2024 - 15:17
» தினந்தோறும் இறைவனை வழிபடும் முறைகள்
by rammalar Sat 22 Jun 2024 - 15:16
» மூக்குத்தி அம்மன்- 2ம் பாகம்
by rammalar Sat 22 Jun 2024 - 15:15
» கன்னட நடிகை வீடியோவால் சைபர் கிரைம் விசாரணை
by rammalar Sat 22 Jun 2024 - 15:14
» ஆன்மிக சிந்தனை
by rammalar Sat 22 Jun 2024 - 15:12
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:10
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:09
» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:08
» நித்தம் நித்தம் மாறுகின்றது எத்தனையோ...
by rammalar Sat 22 Jun 2024 - 12:54
» ஜூன் 22: இன்று ஓரளவு குறைந்த தங்கம் விலை!
by rammalar Sat 22 Jun 2024 - 11:30
» வீட்டை எதிர்த்து தான் கல்யாணம் பண்ணுனேன்.. நடிகை தேவயானி
by rammalar Sat 22 Jun 2024 - 11:14
» சட்னி சாம்பார் - வெப் சீரிஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 10:42
» மீனாட்சி சவுத்ரி
by rammalar Sat 22 Jun 2024 - 7:31
» பயனுள்ள வீட்டு குறிப்புகள்
by rammalar Fri 21 Jun 2024 - 19:47
தலைமையகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்தத் தடை
Page 1 of 1
தலைமையகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்தத் தடை
தலைமையகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்தத் தடை
ஐ.தே.க. தலைமையகமான சிறிகொத்தாவுக்கு முன்பாக சத்தியாக் கிரகம் நடத்துவதற்கு ஐ.தே.க. பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச அடங்களான மாற்றுக் குழுவினருக்கு நுகேகொடை நீதவான் நீதிமன்றம் நேற்று தடை உத்தரவு விதித்தது.
ஐ.தே.க. செயற்குழுக் கூட்டத்திற்கு இடைஞ்சலாக அமைதிக்கு குந்தகம் ஏற்படும் வகையில் மேற்படி சத்தியாக்கிரகம் நடைபெற உள்ளதாக கூறி மிரிஹான பொலிஸார் மனுத்தாக்கல் செய்தனர். இதன் அடிப்படையிலேயே இந்த தடை உத்தரவு விதிக்கப்பட்டது.
ஐ.தே.க. தலைவர் ரணில் விக்கிரமசிங்க அடங்கலான செயற்குழு உறுப்பினர்களின் உயிர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம் என பொலிஸார் நீதிமன்றத்திற்கு அறிவித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தினால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படலாம் எனவும் பொலிஸார் சுட்டிக்காட்டியிருந்தனர்.
இது குறித்து ஆராய்ந்த நுகேகொடை நீதவான் அனுர குமார ஹேரத் சத்தியா கிரகம் நடத்த தடை உத்தரவு விதித்தார்.
ஐ.தே.க. தவிசாளர்
இதேவேளை, விகாரமகா தேவி பூங்காவில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் குறித்து கருத்துத் தெரிவித்த ஐ.தே.க. தவிசாளர் காமினி ஜயவிக்கிரம பெரேரா, ஐ.தே.க. ஏற்பாடு செய்திருந்த எந்த ஒரு ஆர்ப்பாட்டமோ சத்தியாக் கிரகமோ நேற்று நடைபெறவில்லை என்றார். விகாரமகாதேவி பூங்காவிலோ வேறு இடத்திலோ நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்திற்கும் ஐ.தே.க.வுக்கும் எதுவித தொடர்பும் கிடையாது என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஐ.தே.க. தலைமையகமான சிறிகொத்தாவுக்கு முன்பாக சத்தியாக் கிரகம் நடத்துவதற்கு ஐ.தே.க. பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச அடங்களான மாற்றுக் குழுவினருக்கு நுகேகொடை நீதவான் நீதிமன்றம் நேற்று தடை உத்தரவு விதித்தது.
ஐ.தே.க. செயற்குழுக் கூட்டத்திற்கு இடைஞ்சலாக அமைதிக்கு குந்தகம் ஏற்படும் வகையில் மேற்படி சத்தியாக்கிரகம் நடைபெற உள்ளதாக கூறி மிரிஹான பொலிஸார் மனுத்தாக்கல் செய்தனர். இதன் அடிப்படையிலேயே இந்த தடை உத்தரவு விதிக்கப்பட்டது.
ஐ.தே.க. தலைவர் ரணில் விக்கிரமசிங்க அடங்கலான செயற்குழு உறுப்பினர்களின் உயிர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம் என பொலிஸார் நீதிமன்றத்திற்கு அறிவித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தினால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படலாம் எனவும் பொலிஸார் சுட்டிக்காட்டியிருந்தனர்.
இது குறித்து ஆராய்ந்த நுகேகொடை நீதவான் அனுர குமார ஹேரத் சத்தியா கிரகம் நடத்த தடை உத்தரவு விதித்தார்.
ஐ.தே.க. தவிசாளர்
இதேவேளை, விகாரமகா தேவி பூங்காவில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் குறித்து கருத்துத் தெரிவித்த ஐ.தே.க. தவிசாளர் காமினி ஜயவிக்கிரம பெரேரா, ஐ.தே.க. ஏற்பாடு செய்திருந்த எந்த ஒரு ஆர்ப்பாட்டமோ சத்தியாக் கிரகமோ நேற்று நடைபெறவில்லை என்றார். விகாரமகாதேவி பூங்காவிலோ வேறு இடத்திலோ நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்திற்கும் ஐ.தே.க.வுக்கும் எதுவித தொடர்பும் கிடையாது என்றும் அவர் குறிப்பிட்டார்.
![](https://i.servimg.com/u/f19/18/80/30/70/end_ba10.gif)
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
![-](https://2img.net/i/fa/m/tabs_less2.gif)
» யாழ்ப்பாணத்தில் மக்கள் ஆர்ப்பாட்டம்
» லலித கலா அகாடமி-யின் தலைமையகம் எங்குள்ளது?
» அமெரிக்காவுக்கெதிராக பலஸ்தீனில் ஆர்ப்பாட்டம்
» காதலர்தினத்தை தடை செய்ய ஆர்ப்பாட்டம்
» ஹசாரேக்கு ஆதரவாக அமெரிக்காவிலும் ஆர்ப்பாட்டம் _
» லலித கலா அகாடமி-யின் தலைமையகம் எங்குள்ளது?
» அமெரிக்காவுக்கெதிராக பலஸ்தீனில் ஆர்ப்பாட்டம்
» காதலர்தினத்தை தடை செய்ய ஆர்ப்பாட்டம்
» ஹசாரேக்கு ஆதரவாக அமெரிக்காவிலும் ஆர்ப்பாட்டம் _
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|