Latest topics
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!by rammalar Today at 4:01
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by rammalar Today at 3:57
» லக்கி பாஸ்கர்-படத்தின் முதல் பாடல் வெளியானது!
by rammalar Today at 3:46
» நடிகர் திலீபன் புகழேந்திக்கு ஜோடியாக 5 கதாநாயகிகள்!
by rammalar Today at 3:38
» `துண்டு ஒரு தடவைதான் தவறும்!' - ஹெட்டை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியா
by rammalar Today at 3:18
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Yesterday at 8:21
» AUS vs AFG புள்ளிப்பட்டியல் - இந்தியாவுக்கு ஆப்பு வைத்த ஆப்கானிஸ்தான்.. ஆஸி. அரை இறுதி வாய்ப்பு காலி
by rammalar Yesterday at 6:46
» அயோத்தியில் பாஜக தோல்வி எதிரொலி: ஹனுமன் கோயில் மடத் தலைவர் போலீஸ் பாதுகாப்பு வாபஸ்
by rammalar Yesterday at 6:40
» விண்ணிலிருந்து பூமிக்கு திரும்பும் ஏவுகலன் சோதனை வெற்றி! ISRO சாதனை!
by rammalar Yesterday at 6:35
» படித்ததில் ரசித்தது-
by rammalar Sun 23 Jun 2024 - 10:56
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி...
by rammalar Sun 23 Jun 2024 - 6:27
» அப்பாவின் பாசம் - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:55
» புறக்கணிப்பு - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:52
» இரவின் மொழியில்...(புதுக்கவிதை)
by rammalar Sat 22 Jun 2024 - 15:50
» ’கடி’ ஜோக்ஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 15:18
» கிளி-மயில், என்ன வேறுபாடு?
by rammalar Sat 22 Jun 2024 - 15:17
» தினந்தோறும் இறைவனை வழிபடும் முறைகள்
by rammalar Sat 22 Jun 2024 - 15:16
» மூக்குத்தி அம்மன்- 2ம் பாகம்
by rammalar Sat 22 Jun 2024 - 15:15
» கன்னட நடிகை வீடியோவால் சைபர் கிரைம் விசாரணை
by rammalar Sat 22 Jun 2024 - 15:14
» ஆன்மிக சிந்தனை
by rammalar Sat 22 Jun 2024 - 15:12
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:10
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:09
» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:08
» நித்தம் நித்தம் மாறுகின்றது எத்தனையோ...
by rammalar Sat 22 Jun 2024 - 12:54
» ஜூன் 22: இன்று ஓரளவு குறைந்த தங்கம் விலை!
by rammalar Sat 22 Jun 2024 - 11:30
» வீட்டை எதிர்த்து தான் கல்யாணம் பண்ணுனேன்.. நடிகை தேவயானி
by rammalar Sat 22 Jun 2024 - 11:14
» சட்னி சாம்பார் - வெப் சீரிஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 10:42
» மீனாட்சி சவுத்ரி
by rammalar Sat 22 Jun 2024 - 7:31
» பயனுள்ள வீட்டு குறிப்புகள்
by rammalar Fri 21 Jun 2024 - 19:47
» உங்க வீட்டுக்கு கருவண்டு வந்தால் என்ன நடக்கும்னு தெரியுமா?
by rammalar Fri 21 Jun 2024 - 15:12
» உலக இசை தினம்
by rammalar Fri 21 Jun 2024 - 4:47
» சர்வதேச யோகா தின வாழ்த்துக்கள்!
by rammalar Fri 21 Jun 2024 - 4:43
» இன்று(ஜூன் 21). வருடத்தின் மிக நீண்ட நாள்.. "கோடைகால சங்கிராந்தி"..!!!
by rammalar Fri 21 Jun 2024 - 4:31
விருதுநகரில் பூங்காவில் வீசப்பட்ட நோயாளி?
Page 1 of 1
விருதுநகரில் பூங்காவில் வீசப்பட்ட நோயாளி?
விருதுநகர்:""விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட தன்னை, ஆஸ்பத்திரி பணியாளர்கள் பூங்காவில் வீசிவிட்டனர்,'' என்று நோயாளி கூறினார். விருதுநகர் லட்சுமி நகரை சேர்ந்தவர் சந்திரகாந்தன், 33. சி.ஏ., படிக்கிறார். தாய், தந்தையர் இறந்து விட்டனர். தாத்தாவின் வீட்டில் தங்கியிருந்தார். கடந்த மாதம் தாத்தா இறந்து விட்டார். நோயால் பாதிக்கப்பட்ட நிலையில் விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் தெரிந்தவர்கள் மூலம் சேர்க்கப்பட்டார். அவர் நோயால் அவதிப்பட்டு எழுந்திருக்க முடியாத நிலையில் இருந்தார். இந்நிலையில் அவர் சில நாட்களாக கல்லூரி ரோட்டில் உள்ள நகராட்சி பூங்காவில் உணவு உண்ணாமல் நிர்வாணமாக கிடந்தார்.
சந்திரகாந்தன் கூறுகையில், ""விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் ஒரு மாதத்திற்கு முன்னர் சேர்க்கப்பட்டேன். என்னால் நடக்க முடியவில்லை. ஒரு வாரத்திற்கு முன் நகராட்சி பூங்காவில் ஆஸ்பத்திரி ஊழியர்கள் வீசி விட்டு சென்றுவிட்டனர்,'' என்றார். அரசு ஆஸ்பத்திரி இணை இயக்குனர் அஜிக் கண்ணம்மாள் கூறுகையில், "" நோயாளியுடன் யாரும் இல்லாத நிலையில் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். உறவினரை பார்க்க செல்வதாக சென்றவர் திரும்ப வரவில்லை,'' என்றார். நோயாளி சந்திரகாந்தனை அரசு ஆஸ்பத்திரி நிர்வாகம் 108 ஆம்புலன்ஸ் மூலம் மீண்டும் ஆஸ்பத்திரியில் சேர்த்துள்ளது.\\
சந்திரகாந்தன் கூறுகையில், ""விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் ஒரு மாதத்திற்கு முன்னர் சேர்க்கப்பட்டேன். என்னால் நடக்க முடியவில்லை. ஒரு வாரத்திற்கு முன் நகராட்சி பூங்காவில் ஆஸ்பத்திரி ஊழியர்கள் வீசி விட்டு சென்றுவிட்டனர்,'' என்றார். அரசு ஆஸ்பத்திரி இணை இயக்குனர் அஜிக் கண்ணம்மாள் கூறுகையில், "" நோயாளியுடன் யாரும் இல்லாத நிலையில் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். உறவினரை பார்க்க செல்வதாக சென்றவர் திரும்ப வரவில்லை,'' என்றார். நோயாளி சந்திரகாந்தனை அரசு ஆஸ்பத்திரி நிர்வாகம் 108 ஆம்புலன்ஸ் மூலம் மீண்டும் ஆஸ்பத்திரியில் சேர்த்துள்ளது.\\
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Similar topics
» விருதுநகரில் ஸ்டவ் வெடித்து வீடு தீப்பிடித்தது: பெண் பலி
» பூங்காவில் தூங்காதீர்
» நோயாளி........
» விருதுநகரில் கோர்ட்டு தடை ஆணையை மறைத்து வீட்டை ஏலம் விட்ட 3 பேர் மீது வழக்கு
» பூங்காவில் காதலர்கள்! -ஹைகூ
» பூங்காவில் தூங்காதீர்
» நோயாளி........
» விருதுநகரில் கோர்ட்டு தடை ஆணையை மறைத்து வீட்டை ஏலம் விட்ட 3 பேர் மீது வழக்கு
» பூங்காவில் காதலர்கள்! -ஹைகூ
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|