சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 20:30

» கதம்பம்
by rammalar Yesterday at 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Yesterday at 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Yesterday at 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Yesterday at 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

சுதந்திர தின கலை நிகழ்ச்சிக்கு மொட்டை போட்ட மாணவன் Khan11

சுதந்திர தின கலை நிகழ்ச்சிக்கு மொட்டை போட்ட மாணவன்

2 posters

Go down

சுதந்திர தின கலை நிகழ்ச்சிக்கு மொட்டை போட்ட மாணவன் Empty சுதந்திர தின கலை நிகழ்ச்சிக்கு மொட்டை போட்ட மாணவன்

Post by யாதுமானவள் Sat 20 Aug 2011 - 17:49

சென்னை:சினிமாவுக்கு இணையாக, கலை நிகழ்ச்சிகளை உருவாக்குவதில் பள்ளி ஆசிரியர்கள் திறமை வாய்ந்தவர்களாக மாறி வருகின்றனர். பள்ளி விழாக்களுக்காக குழந்தைகளை பாடாய்படுத்துகின்றனர் என பெற்றோர் குறைசொல்வது குறைந்து போய், தற்போது பெற்றோரும் தங்கள் குழந்தைகள் சிறப்பாக பங்கெடுக்க அதிக அக்கறை எடுத்து வருகின்றனர்.சென்னை மாநகராட்சியில் நேற்று நடந்த சுதந்திர தின விழா கலை நிகழ்ச்சி அதில் ஒரு சான்று. புலியூர் மாநகராட்சி பள்ளியில், சுதந்திர தின விழா கலை நிகழ்ச்சிக்காக, ஆசிரியர்களும், மாணவர்களும் மிகுந்த அர்ப்பணிப்போடு செயல்பட்டிருந்தனர்.
கடந்த 10 ஆண்டுகளாக, சுதந்திர தின விழா கலை நிகழ்ச்சிக்கு, இந்த பள்ளி ஆசிரியர்களே பாட்டு எழுதி, இசை அமைக்கின்றனர். இந்த முறை, ஆசிரியர்கள் எழுதிய பாட்டுக்கு, இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் குழுவை சார்ந்த நூர்ஜகான், இசை அமைத்து கொடுத்துள்ளார். சினிமா பாடல்களுக்கு இணையாக, கேட்பவர்களை மெட்டுப் போட வைக்கும் அளவுக்கு பாடல் உருவாக்கப்பட்டுள்ளது.இந்தப் பாடலின் நடனத்தின் இடையே, மாணவன் ஒருவன் மகாத்மா காந்தி வேடத்தில் காட்சியளிக்கிறார். காந்தியாக ஒப்பனை செய்வதற்காக, பள்ளி மாணவன் உயகேஷ்வரன் மொட்டை அடித்துள்ளான். ஒரு வாரத்துக்கு முன்னால் மொட்டை அடித்தால் முடி வந்துவிடும் என்பதால், ஒரு நாளுக்கு முன் மொட்டை அடித்து, "மொழு, மொழு' தலையுடன் அவன் இருந்தது, பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைத்தது."ஆடுவோமே பள்ளு பாடுவோமே' பாட்டுக்கு அயனாவரம் மாநகராட்சிப் பள்ளி மாணவியர் இருவர் கரகம் ஆடினர். நிஜத்தில், கரகாட்ட கலைஞர்கள் போலவே, ஆடிய அம்மாணவியர், கரகத்துடன் தரையில் இருந்த கைகுட்டையை எடுத்து பார்வையாளர்களின் கைதட்டலைப் பெற்றனர்.மாநகராட்சியின் சூளை நடுநிலைப் பள்ளியின் மழலையர் வகுப்பு சிறுவர், சிறுமிகள் "ஓடி விளையாடு பாப்பா' பாட்டுக்கு நடனமாடி அனைவரின் நெஞ்சத்திலும் இடம் பெற்றனர்.
கலை நிகழ்ச்சிக்காக, சிறுவர்களை தயார் செய்வது பற்றி, சூளை பள்ளி ஆசிரியர் கீதா கூறும்போது, "சொல்லிக் கொடுப்பதை அப்படியே பிடித்துக் கொள்ளும் பிஞ்சுகளை, தயார் செய்வது ஆர்வமாக இருக்கும். கலை நிகழ்ச்சியில் ஆடப் போகிறேன் என்ற ஆர்வத்தில், வீட்டில் ஆடிக்கொண்டே இருப்பான். அதுவும், நடனத்துக்கான ஆடையை போட்டுக் கொள்வதில், அவர்களுக்கு இருக்கும் மகிழ்ச்சியே அலாதியானது' என்கிறார்.
சுதந்திரதினம், குடியரசு தினம் போன்ற விழாக்களில் கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் மாணவர்களுக்கான, உடையை தயார் செய்வது, சிகை அலங்காரம் செய்வது, பாவனைகளில் புதுமையை சேர்ப்பது என, சினிமாவுக்கு இணையாக தங்களை தயார் செய்து கொள்கின்றனர்.கலை நிகழ்ச்சியை தயார் செய்வது அர்ப்பணிப்போடு இருப்பது ஒரு புறம். அதை அரங்கேற்றுவதற்காக, குழந்தைகளை அதிகாலையிலேயே எழுப்பி, உடைகளை உடுத்தி, கலை நிகழ்ச்சி முடியும் வரை அது கலையாமல் பார்த்துக் கொண்டு, வீடு சேர்ப்பது, சினிமா குழு வெளியூர் படப்பிடிப்புக்கு சென்று வருவதற்கு சமமானது.
இதற்கெல்லாம், சினிமா டைட்டிலில் போடுவது போல இயக்குனர், பாடல் ஆசிரியர், நடன இயக்குனர், இசை அமைப்பாளர் போல ஆசிரியர்களும், மாணவர்களும் தங்களை மாற்றிக் கொள்வதால் கிடைக்கும் மன நிறைவே காரணம் என்கின்றார் ஆசிரியர் ஒருவர்.எஸ். திருநாவுக்கரசு
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

சுதந்திர தின கலை நிகழ்ச்சிக்கு மொட்டை போட்ட மாணவன் Empty Re: சுதந்திர தின கலை நிகழ்ச்சிக்கு மொட்டை போட்ட மாணவன்

Post by மீனு Mon 22 Aug 2011 - 23:46

சுதந்திர தின கலை நிகழ்ச்சிக்கு மொட்டை போட்ட மாணவன் 331844 சுதந்திர தின கலை நிகழ்ச்சிக்கு மொட்டை போட்ட மாணவன் 331844 சுதந்திர தின கலை நிகழ்ச்சிக்கு மொட்டை போட்ட மாணவன் 331844இந்த அழகிய நிகழ்ச்சியை பார்க்க கிடைக்கலயே
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum