சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Today at 15:22

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Today at 4:43

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Today at 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Today at 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Yesterday at 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Yesterday at 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

சில சிந்தனை Khan11

சில சிந்தனை

2 posters

Go down

சில சிந்தனை Empty சில சிந்தனை

Post by Atchaya Sat 20 Aug 2011 - 17:51


எல்லோருமே அறிவாளிகள் தான். அறிவைப் பயன்படுத்துபவர்கள் சிறப்படைகின்றனர். பத்திரப்படுத்துபவர்கள் சிறப்படைவதில்லை. ஒரு பளிங்கு சிற்பத்தை, மிகவும் தொன்மையானது, பழமையானது கி.மு.நுற்றாண்டு சிலை என்றனர். பெரிய வல்லுனரைக் கூப்பிட்டு ஆராய்ச்சி செய்து ஆம் என்று உறுதி அளித்ததும் 10 மில்லியன் டாலருக்கு வாங்கினார்கள். இதைப் பார்த்தும் ஒரு சிற்பி சொன்னார். இந்த சிலை பழமையானது அல்ல. தற்போது செய்யப்பட்ட போலியான சிலை என்றார். படிப்பறிவைவிட அனுபவ அறிவு சிறந்தது. சர்ச்சில், முட்டையை 3 நிமிடம் வேக வைக்க வேண்டும் என்பதை படித்து விட்டு, வாட்ச்சை முட்டைக்குப் பதிலாகப் போட்டு வேக வைத்தாராம். சர்ச்சிலின் அப்பா தன் மகனுக்காக ஒரு காலத்தில் கவலைப்பட்டாராம். அப்படிப்பட்டவர் தான் பின்னாளில் அதிபராக ஒளிர்ந்தார்.

முட்டாள் என்று சீட்டு எழுதி ஒருவர் கொடுத்து அனுப்பினாராம். அதற்கு கேள்வி கேட்கச் சொன்னால், ஒருவர் தன் பெயரை எழுதி அனுப்பி உள்ளார் என்று சமாளித்தாராம்.தமிழுக்கு மிகப்பெரிய பங்களிப்பை நல்கிய திருவள்ளுவரும், கம்பரும் எந்த பல்கலைக்கழகத்திலும் படிக்கவில்லை. ஷேக்ஸ்பியர் அதிகம் படிக்கவில்லை. ஆனால் அறியாமை நீக்கினார். வைரத்தை கூழாங்கல் ஆக்குகின்றன பல்கலைக்கழகங்கள் என்று ஒரு கூற்று உண்டு.பைபிளுக்கு அடுத்தபடியா ஆங்கிலத்திற்கு அதிக சொற்கள் வழங்கியவர் ஷேக்ஸ்பியர் 24000 வார்த்தைகள் 37 நாடகங்கள் நல்கியவர் எந்த பல்கலைக்கழகத்திலும் படிக்கவில்லை. கபீர் என்ற ஞானி சொன்னார் கல்லையும், மண்ணையும் வணங்காமல், மலையை நான் வணங்குவேன் என்றார். கனிவு. அன்பு, மனிதநேயம் இவற்றை பாடத்திட்டங்கள் உருவாக்குவது இல்லை.மனிதனை மென்மையாக்கி, மேன்மையாக்கி, நெறிப்படுத்துவது வாசிப்பு. படிப்பிற்கும் வாசிப்பிற்கும் என்ன வித்தியாசம்....?.

Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

சில சிந்தனை Empty Re: சில சிந்தனை

Post by யாதுமானவள் Sat 20 Aug 2011 - 18:27

சிறப்பான பதிவு. எல்லாம் தெரிந்த விஷயங்கலயிருப்பினும்... ஆரம்பம் ...

அறிவைப் பயன்படுத்துபவர்கள் சிறப்படைகின்றனர். பத்திரப்படுத்துபவர்கள் சிறப்படைவதில்லை
அழகாக உள்ளது...

அறிவை உபயோகிக்கதவர்கள் என்று கூறும் வழக்கத்தை மாற்றி பத்திரப்ப்படுத்துபவர்கள் என்று கூறியுள்ளது அருமை.. ரசித்தேன்
]
பகிர்வுக்கு நன்றி ரவி
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

சில சிந்தனை Empty Re: சில சிந்தனை

Post by Atchaya Sat 20 Aug 2011 - 18:36

நன்றி லதாராணி....நன்றி.
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

சில சிந்தனை Empty Re: சில சிந்தனை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum