சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Today at 8:21

» AUS vs AFG புள்ளிப்பட்டியல் - இந்தியாவுக்கு ஆப்பு வைத்த ஆப்கானிஸ்தான்.. ஆஸி. அரை இறுதி வாய்ப்பு காலி
by rammalar Today at 6:46

» அயோத்தியில் பாஜக தோல்வி எதிரொலி: ஹனுமன் கோயில் மடத் தலைவர் போலீஸ் பாதுகாப்பு வாபஸ்
by rammalar Today at 6:40

» விண்ணிலிருந்து பூமிக்கு திரும்பும் ஏவுகலன் சோதனை வெற்றி! ISRO சாதனை!
by rammalar Today at 6:35

» படித்ததில் ரசித்தது-
by rammalar Yesterday at 10:56

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி...
by rammalar Yesterday at 6:27

» அப்பாவின் பாசம் - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:55

» புறக்கணிப்பு - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:52

» இரவின் மொழியில்...(புதுக்கவிதை)
by rammalar Sat 22 Jun 2024 - 15:50

» ’கடி’ ஜோக்ஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 15:18

» கிளி-மயில், என்ன வேறுபாடு?
by rammalar Sat 22 Jun 2024 - 15:17

» தினந்தோறும் இறைவனை வழிபடும் முறைகள்
by rammalar Sat 22 Jun 2024 - 15:16

» மூக்குத்தி அம்மன்- 2ம் பாகம்
by rammalar Sat 22 Jun 2024 - 15:15

» கன்னட நடிகை வீடியோவால் சைபர் கிரைம் விசாரணை
by rammalar Sat 22 Jun 2024 - 15:14

» ஆன்மிக சிந்தனை
by rammalar Sat 22 Jun 2024 - 15:12

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:10

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:09

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:08

» நித்தம் நித்தம் மாறுகின்றது எத்தனையோ...
by rammalar Sat 22 Jun 2024 - 12:54

» ஜூன் 22: இன்று ஓரளவு குறைந்த தங்கம் விலை!
by rammalar Sat 22 Jun 2024 - 11:30

» வீட்டை எதிர்த்து தான் கல்யாணம் பண்ணுனேன்.. நடிகை தேவயானி
by rammalar Sat 22 Jun 2024 - 11:14

» சட்னி சாம்பார் - வெப் சீரிஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 10:42

» மீனாட்சி சவுத்ரி
by rammalar Sat 22 Jun 2024 - 7:31

» பயனுள்ள வீட்டு குறிப்புகள்
by rammalar Fri 21 Jun 2024 - 19:47

» உங்க வீட்டுக்கு கருவண்டு வந்தால் என்ன நடக்கும்னு தெரியுமா?
by rammalar Fri 21 Jun 2024 - 15:12

» உலக இசை தினம்
by rammalar Fri 21 Jun 2024 - 4:47

» சர்வதேச யோகா தின வாழ்த்துக்கள்!
by rammalar Fri 21 Jun 2024 - 4:43

» இன்று(ஜூன் 21). வருடத்தின் மிக நீண்ட நாள்.. "கோடைகால சங்கிராந்தி"..!!!
by rammalar Fri 21 Jun 2024 - 4:31

» நாங்க இந்த டார்கெட்டை சாதாரணமா அடிப்போம்.. ஆனா நாங்க தோத்ததுக்கு காரணம் இந்த ஒரு விஷயம்தான் - ரஷீத்
by rammalar Fri 21 Jun 2024 - 4:25

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by rammalar Thu 20 Jun 2024 - 15:50

» சிரிக்க சிந்திக்க மட்டும்.- 1
by rammalar Thu 20 Jun 2024 - 12:53

» `பேயா சுத்துறதுக்கு கூட இங்க கவர்ச்சி தேவைப்படுது' - சுந்தர் சி
by rammalar Thu 20 Jun 2024 - 10:53

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by rammalar Thu 20 Jun 2024 - 10:11

உபதேசம் வீணானது  Khan11

உபதேசம் வீணானது

4 posters

Go down

உபதேசம் வீணானது  Empty உபதேசம் வீணானது

Post by Atchaya Sun 21 Aug 2011 - 8:47

கிருஷ்ணர்: அர்ஜுனணிற்கு மரணத்தை பற்றி சொல்கிறார்.
பிறந்த ஒவ்வொருவனுக்கும் அவன் பிறக்கும்போதே அவனின் இறப்பும் நிச்சயிக்கப்படுகிறது. அது எங்கே, எப்போது என்பது அவனுக்கு தெரியாது. தெரிந்தால், அவனின் வாழ்க்கையின் சுவாரசியம் போய்விடும். அவன் எப்படி இந்த ஆட்டம் ஆடுகிறான் என தெரிய வேண்டாமா..
மரண பயம் வந்து விட்டால், அரசனும் ஒன்றுதான். ஆண்டியும் ஒன்று தான்.மரணத்தை யாராலும் வெல்ல முடியாது.
உடலுக்கு தான் மரணம் ஆன்மாவிற்கு அல்ல.என்று பல உதாரங்கள் கூறி பார்த்தனுக்கு மரண பயம் வரக்கூடாது என்று உபதேசம் செய்தார். பின்பு அர்ஜுனனிடம் என்ன புரிந்தது என கேட்க, மரணத்தை பற்றிய பயம் போய்விட்டது. இது அனைவருக்கும் பொதுவான ஒன்று...இதற்காக அலட்டிக்க கூடாது என்றார்.
சரி. புறப்பட்டு பார்த்தா போர்களத்திற்கு என்று சொல்லி செல்கின்றனர். போர்களம் செல்லும் வழியில் ஒரு சடலம் கிடப்பதை கண்ட அர்ஜுனன் கண்ணனை தேரை நிறுத்த சொல்லி, ஓடி போய் பார்க்க, அது தன மகன் என அறிகிறான்.
அர்ஜுனனின் மனம் சுக்கு நூறாக உடைகிறது. கண்ணீர்விட்டு தேம்பி தேம்பி அழுகிறான். அப்பொழுது அவன் தோளில் இரு சொட்டு கண்ணீர் விழுவதை உணர்ந்து அண்ணார்ந்து பார்க்கிறான். கன்னநிடமிருந்துதான் இக்கன்நீர்த்துளி என்று உணர்ந்து ஏதோ கேட்க முயலும்போது, கண்ணனிடமிருந்து வார்த்தைகள் வெளிப்படுகின்றன....
உனக்காகவோ, உன் நிலமைக்காகவோ, உன்மகனின் நிலைமைக்காகவோ நான் கண்நீர்விடவில்லை. இது நடக்கும் என தெரிந்து தான் உனக்கு மரணம் பற்றி விரிவாக போதனை செய்தேன். என் போதனை வீணாகிவிட்டது ...அதை எண்ணிதான் கண்ணீர்விட்டேன்.
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

உபதேசம் வீணானது  Empty Re: உபதேசம் வீணானது

Post by யாதுமானவள் Sun 21 Aug 2011 - 8:50

என் போதனை வீணாகிவிட்டது ...அதை எண்ணிதான் கண்ணீர்விட்டேன்


arumai ravi !
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

உபதேசம் வீணானது  Empty Re: உபதேசம் வீணானது

Post by நண்பன் Sun 21 Aug 2011 - 9:32

மிகவும் அருமையான போதனை ரவி அண்ணா இன்று காலையில் வந்தது முதல் நல்ல நல்ல விசயங்கள் படிக்கிறேன் நன்றி உறவுகளே நன்றி


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

உபதேசம் வீணானது  Empty Re: உபதேசம் வீணானது

Post by ஹம்னா Sun 21 Aug 2011 - 11:05

மிகவும் அருமையாக உள்ளது.


உபதேசம் வீணானது  X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

உபதேசம் வீணானது  Empty Re: உபதேசம் வீணானது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum