Latest topics
» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவுby rammalar Today at 11:05
» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Today at 10:09
» மருந்து
by rammalar Today at 9:32
» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Today at 5:55
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Yesterday at 18:04
» ஐபிஎல்2024:
by rammalar Yesterday at 11:42
» சினி பிட்ஸ்
by rammalar Yesterday at 11:28
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Yesterday at 11:05
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Yesterday at 10:30
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Yesterday at 8:51
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57
» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46
» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41
» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14
» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33
» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30
» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19
» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35
» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47
» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44
» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51
» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36
» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30
» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27
» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon 22 Apr 2024 - 14:23
» - உன் தங்கை 'யை கண்டதும் உன்னை 'யே மறந்தேன் ..!
by rammalar Mon 22 Apr 2024 - 8:58
» கிராம பெண்கள் - கவிதை
by rammalar Sun 21 Apr 2024 - 19:43
திருக்குறள்
Page 1 of 1
திருக்குறள்
நன்றி ரவிட்ரீம்ஸ்
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு. 1
அ தான் முதல் எழுத்து. அதுக்கு அப்புறம் தான் எல்லா எழுத்தும். அது மாதிரி முதல் கடவுள் ஒருத்தர் இருக்காரு. அவருக்கு அப்புறம் தான் உலகத்துல எல்லாமுமே.
கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின். 2
அறிவு பெறுவதற்காகத் தான் படிக்கிறோம். ஆனா, அறிவே உருவமானவர் கடவுள். அப்படிப்பட்டவரோட காலைத் தொட்டு வணங்காம இருந்தா, அப்புறம் நாமெல்லாம் படிச்சு என்ன பயன்?
மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார். 3
கடவுளை வணங்குறவங்க இந்த உலகத்துல நீண்ட நாட்கள் நல்லா வாழ்வாங்க.
வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல. 4
விருப்பு வெறுப்பு இல்லாதவர் கடவுள். அவரை வணங்குறவங்களுக்கு என்னிக்கும் துன்பம் வராது.
இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு. 5
கடவுளோட புகழ் பாடி மகிழ்கிறவங்க, அவங்களோட செயல்களின் விளைவா வர்ற நன்மை தீமை இரண்டையுமே ஒரே மனநிலையோட எதிர்கொள்வாங்க.
பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார். 6
கண், காது, மூக்கு, வாய், தொடுறதுன்னு ஐந்து புலன்களில் இருந்தும் விடுபட்டவர் கடவுள். அதனால அவர் தவறு இழைக்கிறதில்ல. இப்படிப்பட்ட அவரைப் பின்பற்றுறவங்களும் நீண்ட நாள் வாழ்வாங்க.
தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது. 7
தனக்கு ஈடு இணையே இல்லாதவர் கடவுள். அவர் கிட்ட சரணைடைஞ்சா ஒழிய நம்ம மனக்கவலையை ஒழிக்கிறது ரொம்ப சிரமம்.
அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீந்தல் அரிது. 8
அறக் கடல் போன்றவர் கடவுள். அவரோட காலைச் சேர்ந்தவங்க மட்டுமே பிறவிக் கடலை நீந்த முடியும்.
கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை. 9
கடவுளோட காலைத் தலை வணங்கி கும்பிடாதவங்களுக்கு, சிந்தனை, உணர்வு, உயிர் இருந்தும் இல்லாத மாதிரி தான் கணக்கு.
பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார். 10
பிறவிங்கிறது பெரிய கடல் மாதிரி. அத நீந்தித் கடக்கணும்னா, இறைவனோட காலைப் பிடிச்சுக்கிட்டா மட்டும் தான் முடியும்.
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு. 1
அ தான் முதல் எழுத்து. அதுக்கு அப்புறம் தான் எல்லா எழுத்தும். அது மாதிரி முதல் கடவுள் ஒருத்தர் இருக்காரு. அவருக்கு அப்புறம் தான் உலகத்துல எல்லாமுமே.
கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின். 2
அறிவு பெறுவதற்காகத் தான் படிக்கிறோம். ஆனா, அறிவே உருவமானவர் கடவுள். அப்படிப்பட்டவரோட காலைத் தொட்டு வணங்காம இருந்தா, அப்புறம் நாமெல்லாம் படிச்சு என்ன பயன்?
மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார். 3
கடவுளை வணங்குறவங்க இந்த உலகத்துல நீண்ட நாட்கள் நல்லா வாழ்வாங்க.
வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல. 4
விருப்பு வெறுப்பு இல்லாதவர் கடவுள். அவரை வணங்குறவங்களுக்கு என்னிக்கும் துன்பம் வராது.
இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு. 5
கடவுளோட புகழ் பாடி மகிழ்கிறவங்க, அவங்களோட செயல்களின் விளைவா வர்ற நன்மை தீமை இரண்டையுமே ஒரே மனநிலையோட எதிர்கொள்வாங்க.
பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார். 6
கண், காது, மூக்கு, வாய், தொடுறதுன்னு ஐந்து புலன்களில் இருந்தும் விடுபட்டவர் கடவுள். அதனால அவர் தவறு இழைக்கிறதில்ல. இப்படிப்பட்ட அவரைப் பின்பற்றுறவங்களும் நீண்ட நாள் வாழ்வாங்க.
தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது. 7
தனக்கு ஈடு இணையே இல்லாதவர் கடவுள். அவர் கிட்ட சரணைடைஞ்சா ஒழிய நம்ம மனக்கவலையை ஒழிக்கிறது ரொம்ப சிரமம்.
அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீந்தல் அரிது. 8
அறக் கடல் போன்றவர் கடவுள். அவரோட காலைச் சேர்ந்தவங்க மட்டுமே பிறவிக் கடலை நீந்த முடியும்.
கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை. 9
கடவுளோட காலைத் தலை வணங்கி கும்பிடாதவங்களுக்கு, சிந்தனை, உணர்வு, உயிர் இருந்தும் இல்லாத மாதிரி தான் கணக்கு.
பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார். 10
பிறவிங்கிறது பெரிய கடல் மாதிரி. அத நீந்தித் கடக்கணும்னா, இறைவனோட காலைப் பிடிச்சுக்கிட்டா மட்டும் தான் முடியும்.
Similar topics
» திருக்குறள் அதிசயங்கள்..
» திருக்குறள்
» திருக்குறள் ( thirukkural )
» திருக்குறள்
» திருக்குறள் கதைகள்
» திருக்குறள்
» திருக்குறள் ( thirukkural )
» திருக்குறள்
» திருக்குறள் கதைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|