சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மனைவியை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள -டிப்ஸ் !
by rammalar Today at 7:09

» சூடி மகிழலாம்- சிறுவர் அமுது
by rammalar Today at 6:55

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by rammalar Today at 4:43

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by rammalar Yesterday at 16:08

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Yesterday at 16:01

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by rammalar Yesterday at 4:01

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by rammalar Yesterday at 3:57

» லக்கி பாஸ்கர்-படத்தின் முதல் பாடல் வெளியானது!
by rammalar Yesterday at 3:46

» நடிகர் திலீபன் புகழேந்திக்கு ஜோடியாக 5 கதாநாயகிகள்!
by rammalar Yesterday at 3:38

» `துண்டு ஒரு தடவைதான் தவறும்!' - ஹெட்டை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியா
by rammalar Yesterday at 3:18

» AUS vs AFG புள்ளிப்பட்டியல் - இந்தியாவுக்கு ஆப்பு வைத்த ஆப்கானிஸ்தான்.. ஆஸி. அரை இறுதி வாய்ப்பு காலி
by rammalar Mon 24 Jun 2024 - 6:46

» அயோத்தியில் பாஜக தோல்வி எதிரொலி: ஹனுமன் கோயில் மடத் தலைவர் போலீஸ் பாதுகாப்பு வாபஸ்
by rammalar Mon 24 Jun 2024 - 6:40

» விண்ணிலிருந்து பூமிக்கு திரும்பும் ஏவுகலன் சோதனை வெற்றி! ISRO சாதனை!
by rammalar Mon 24 Jun 2024 - 6:35

» படித்ததில் ரசித்தது-
by rammalar Sun 23 Jun 2024 - 10:56

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி...
by rammalar Sun 23 Jun 2024 - 6:27

» அப்பாவின் பாசம் - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:55

» புறக்கணிப்பு - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:52

» இரவின் மொழியில்...(புதுக்கவிதை)
by rammalar Sat 22 Jun 2024 - 15:50

» ’கடி’ ஜோக்ஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 15:18

» கிளி-மயில், என்ன வேறுபாடு?
by rammalar Sat 22 Jun 2024 - 15:17

» தினந்தோறும் இறைவனை வழிபடும் முறைகள்
by rammalar Sat 22 Jun 2024 - 15:16

» மூக்குத்தி அம்மன்- 2ம் பாகம்
by rammalar Sat 22 Jun 2024 - 15:15

» கன்னட நடிகை வீடியோவால் சைபர் கிரைம் விசாரணை
by rammalar Sat 22 Jun 2024 - 15:14

» ஆன்மிக சிந்தனை
by rammalar Sat 22 Jun 2024 - 15:12

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:10

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:09

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:08

» நித்தம் நித்தம் மாறுகின்றது எத்தனையோ...
by rammalar Sat 22 Jun 2024 - 12:54

» ஜூன் 22: இன்று ஓரளவு குறைந்த தங்கம் விலை!
by rammalar Sat 22 Jun 2024 - 11:30

» வீட்டை எதிர்த்து தான் கல்யாணம் பண்ணுனேன்.. நடிகை தேவயானி
by rammalar Sat 22 Jun 2024 - 11:14

» சட்னி சாம்பார் - வெப் சீரிஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 10:42

» மீனாட்சி சவுத்ரி
by rammalar Sat 22 Jun 2024 - 7:31

» பயனுள்ள வீட்டு குறிப்புகள்
by rammalar Fri 21 Jun 2024 - 19:47

குருநாகல் மாவட்டத்தில் வெரிச்சோடிக் கிடக்கும் பள்ளிவாசலும் கடை வீதிகளும் Khan11

குருநாகல் மாவட்டத்தில் வெரிச்சோடிக் கிடக்கும் பள்ளிவாசலும் கடை வீதிகளும்

4 posters

Go down

குருநாகல் மாவட்டத்தில் வெரிச்சோடிக் கிடக்கும் பள்ளிவாசலும் கடை வீதிகளும் Empty குருநாகல் மாவட்டத்தில் வெரிச்சோடிக் கிடக்கும் பள்ளிவாசலும் கடை வீதிகளும்

Post by mufees Sun 21 Aug 2011 - 19:09

குருநாகல் மாவட்டத்தில் வெரிச்சோடிக் கிடக்கும் பள்ளிவாசலும் கடை வீதிகளும் Kuru
mufees
mufees
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132

Back to top Go down

குருநாகல் மாவட்டத்தில் வெரிச்சோடிக் கிடக்கும் பள்ளிவாசலும் கடை வீதிகளும் Empty Re: குருநாகல் மாவட்டத்தில் வெரிச்சோடிக் கிடக்கும் பள்ளிவாசலும் கடை வீதிகளும்

Post by mufees Sun 21 Aug 2011 - 19:09

குருநாகல் மாவட்டத்தில் பெண்கள் மர்ம மனிதன் காரணமாக முஸ்லிம்கள் வாழும் பிரதேங்களில் நோன்புப் பெருநாள் புத்தாடைகள் வாங்க கடைகளுக்கு பகல் நேரத்தில் மாத்திரம் செல்வதால் இரவு வேளைகளில் கடை பசார் வெரிச்சோடிக் காணப்படுகிறது.

குருநாகல் மாவட்டத்தில் முஸ்லிம்கள் செறிவாக வாழும் பகுதிகளில் மர்ம மனிதனால் பதற்ற நிலை தோன்றியுள்ளது. இதன் காரணமாக பெண்கள் நோன்பு கால இரவு நேர தராவிஹ் தொழுகைக்குக் கூடச் செல்வதில்லை. தற்பொழுது பெண்கள் பள்ளிவாசல்களில் தொழுகின்ற பகுதிகள் வெரிச் சோடிக் கிடக்கிறது.

இந்தச் சந்தர்ப்பத்தில் முஸ்லிம்கள் நோன்பின் இறுதிப் பகுதியில் நோன்புப் பெருநாளைக்கு தயாராகும் கால நேரமாகும்.. குடும்ப சகிதம் கடை பசார்களுக்குச் சென்று தம் பிள்ளைகளுக்கு புத்தாடைகள் வாங்குவதில் வழக்கமாக பெற்றோர்கள் மும்முரமாக ஈடுபடுவார்கள். இந்த மர்ம மனிதன் பீதியிருப்பதால் பெண்கள் வீட்டை விட்டு வெளிக்கிளம்பாமல் வீட்டிலே மறைந்து முடங்கிக் கிடக்கிறார்கள்.

குறிப்பாக வீட்டுக்குள் மலசல கூடம் இல்லாதவர்கள் வீட்டுக்கு வெளியே செல்வதற்கு அச்சப்படுதால் மாலையில் அடக்கிய சிறு நீரை விடியக் காலை வரை அடக்கி வைத்து மலசலம் கழிக்கும் நிலையில் உள்ளனர்.

இது தவிர புத்தாடைகள் விற்பனை செய்யும் நடமாடும் வியாபாரிகள் கூட இந்தப் பகுதிகளுக்கு தற்பொழுது வருவதில்லை. பெண்கள் கூடுதலாக தம் தெரிவுகளை நடைபாதை வியாபாரிகளிடத்தில் வீட்டிலிருந்தவாறு பெற்றுக் கொள்வார்கள் ஆனால் நடைபாதை வியாரிகள் சந்தேக நபர்களென பெரும்பாலான இடங்களில் தாக்கப்பட்டுள்ளதால் அவர்களை எங்கேயுமே காண வில்லை.

மாலை வேளைகளில் அதிகமான பெண்கள் தங்கள் குடும்ப சகிதம் ஆடைத் தெரிவுகளைப் பெற்றுக் கொள்ளச் செல்வார்கள். இந்த முறை நோன்புப் பெருநாளுக்காக அவ்வாறான ஆடைத் தெரிவுகளை பெற்றுக் கொள்வதில் மிகுந்த சிரமங்களை எதிர் நோக்கியுள்ளனர்.

.இருப்பினும் மாலை வேளைகளில் குருநாகல் கடை பசாரில் ஆங்காங்கே சில கடைகளில் சொற்ப தொகையான சனக் கூட்டங்களைக் காணக் கூடியதாக உள்ளன.

.இதனால் வியாபாரிகளும் பலத்த நஷ்டங்களை எதிர் நோக்க வேண்டியுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது.
mufees
mufees
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132

Back to top Go down

குருநாகல் மாவட்டத்தில் வெரிச்சோடிக் கிடக்கும் பள்ளிவாசலும் கடை வீதிகளும் Empty Re: குருநாகல் மாவட்டத்தில் வெரிச்சோடிக் கிடக்கும் பள்ளிவாசலும் கடை வீதிகளும்

Post by முனாஸ் சுலைமான் Sun 21 Aug 2011 - 21:16

அப்படின்னு சொறாங்க ஆனால் அங்கு என்றும் மக்கள் திறள் தெரியுது.......
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

குருநாகல் மாவட்டத்தில் வெரிச்சோடிக் கிடக்கும் பள்ளிவாசலும் கடை வீதிகளும் Empty Re: குருநாகல் மாவட்டத்தில் வெரிச்சோடிக் கிடக்கும் பள்ளிவாசலும் கடை வீதிகளும்

Post by யாதுமானவள் Sun 21 Aug 2011 - 23:18

@.
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

குருநாகல் மாவட்டத்தில் வெரிச்சோடிக் கிடக்கும் பள்ளிவாசலும் கடை வீதிகளும் Empty Re: குருநாகல் மாவட்டத்தில் வெரிச்சோடிக் கிடக்கும் பள்ளிவாசலும் கடை வீதிகளும்

Post by kalainilaa Sun 21 Aug 2011 - 23:47

இது ஒருவகை வதந்தியா ?
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

குருநாகல் மாவட்டத்தில் வெரிச்சோடிக் கிடக்கும் பள்ளிவாசலும் கடை வீதிகளும் Empty Re: குருநாகல் மாவட்டத்தில் வெரிச்சோடிக் கிடக்கும் பள்ளிவாசலும் கடை வீதிகளும்

Post by mufees Mon 22 Aug 2011 - 0:18

kalainilaa wrote:இது ஒருவகை வதந்தியா ?
ஆமாம் அரசியல் வதந்தி
mufees
mufees
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132

Back to top Go down

குருநாகல் மாவட்டத்தில் வெரிச்சோடிக் கிடக்கும் பள்ளிவாசலும் கடை வீதிகளும் Empty Re: குருநாகல் மாவட்டத்தில் வெரிச்சோடிக் கிடக்கும் பள்ளிவாசலும் கடை வீதிகளும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» காடுகளுக்குள்ளும் பற்றைகளுக்குள்ளும் இரவிரவாகக் கிடக்கும் காதலர்கள்! மன்னார் மக்கள் அதிருப்தி!!
» அட்டாளைச்சேனை பிரதேசத்தில் பல வீடுகளும், வீதிகளும் வெள்ள நீரினால் மூழ்கிக் காணப்படுகின்றன-
» மூடிக் கிடக்கும் கடையநல்லூர் ரயில் நிலைய கழிப்பிடம்-மக்கள் பெரும் அவதி!
» வார்த்தைகள் மீது கிடக்கும் வண்ணத்துப்பூச்சி!- கவிதை
» எலுமிச்சையில் கொட்டிக் கிடக்கும் மருத்துவ குணங்கள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum