Latest topics
» கதம்பம்by rammalar Today at 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Today at 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Today at 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Today at 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29
இலக்கியவாதி சதக்கா விபத்தில் மரணம்
3 posters
Page 1 of 1
இலக்கியவாதி சதக்கா விபத்தில் மரணம்
இலக்கியவாதி சதக்கா விபத்தில் மரணம்
கல்குடா தினகரன் நிருபர்
ஏறாவூர் பொலிஸ் பிரிவில் சந்திவெளி கிரிமுட்டிபாம் பகுதியில் நேற்று முன்தினம் (20-08-2011) பிற்பகல் 02.30 மணியளவில் நடந்த மோட்டார் சைக்கிள் விபத்தில் வாழைச்சேனையைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான (வயது 41) இலக்கியவாதி ஏ. ஜி. எம். சதக்கா என்பவர் மரணமடைந்துள்ளார்.காத்தான்குடியில் இருந்து வாழைச்சேனை நோக்கி வரும் வழியில் கிரிமுட்டிபாம் பகுதியில் வைத்து இராணுவ வாகனத் தொடர் அணிக்கு இடமளித்து பாதையை விட்டு ஓரமாகும் சந்தர்ப்பத்தில் மோட்டார் சைக்கிள் எதிரே உள்ள மரத்தில் மோதுண்ட தில் இவ் விபத்து நிகழ்ந்துள்ளது.
படுகாயமடைந்த இவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக் கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பலனளிக்காத நிலையில் நேற்று முன்தினம் இரவு மரணமடைந்துள்ளார்.
பிறைந்துரைச்சேனை சாதுலியா வித்தியாலயத்தின் ஆசிரியரும் சமூக செயற்பாட்டாளரும் நாடறிந்த கவிஞருமான இவர் “இமைக்குள் ஓர் இதயம் “போர் காலப் பாடல்கள்” ஆகிய கவிதை நூலின் ஆசிரியரும் யாத்ரா சஞ்சிகையின் துணையாசிரியர்களில் ஒருவருமாவார்.
கல்குடா தினகரன் நிருபர்
ஏறாவூர் பொலிஸ் பிரிவில் சந்திவெளி கிரிமுட்டிபாம் பகுதியில் நேற்று முன்தினம் (20-08-2011) பிற்பகல் 02.30 மணியளவில் நடந்த மோட்டார் சைக்கிள் விபத்தில் வாழைச்சேனையைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான (வயது 41) இலக்கியவாதி ஏ. ஜி. எம். சதக்கா என்பவர் மரணமடைந்துள்ளார்.காத்தான்குடியில் இருந்து வாழைச்சேனை நோக்கி வரும் வழியில் கிரிமுட்டிபாம் பகுதியில் வைத்து இராணுவ வாகனத் தொடர் அணிக்கு இடமளித்து பாதையை விட்டு ஓரமாகும் சந்தர்ப்பத்தில் மோட்டார் சைக்கிள் எதிரே உள்ள மரத்தில் மோதுண்ட தில் இவ் விபத்து நிகழ்ந்துள்ளது.
படுகாயமடைந்த இவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக் கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பலனளிக்காத நிலையில் நேற்று முன்தினம் இரவு மரணமடைந்துள்ளார்.
பிறைந்துரைச்சேனை சாதுலியா வித்தியாலயத்தின் ஆசிரியரும் சமூக செயற்பாட்டாளரும் நாடறிந்த கவிஞருமான இவர் “இமைக்குள் ஓர் இதயம் “போர் காலப் பாடல்கள்” ஆகிய கவிதை நூலின் ஆசிரியரும் யாத்ரா சஞ்சிகையின் துணையாசிரியர்களில் ஒருவருமாவார்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|