Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32
திரிபோலியில் கிளர்ச்சியாளர் கடாபி ஆதரவுப் படை மோதல்
2 posters
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
திரிபோலியில் கிளர்ச்சியாளர் கடாபி ஆதரவுப் படை மோதல்
திரிபோலியில் கிளர்ச்சியாளர் கடாபி ஆதரவுப் படை மோதல்
துப்பாக்கிச்சூடு, குண்டுச் சத்தங்கள் பல மணி நேரம் நீடிப்பு
லிபிய தலைநகர் திரிபோலியில் கிளர்ச்சிப் படைக்கும் கடாபி ஆதரவுப் படைக்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது. கடந்த சனிக்கிழமை இரவு முதல் நேற்று அதிகாலை வரை திரிபோலியில் குண்டுத் தாக்குதல்கள் இடம் பெற்றன. அதேபோன்று நேட்டோ படையும் நேற்று திரிபோலி மீது வான் தாக்குதல் நடத்தியது.
இதனால் கடாபி அரசின் கட்டுப்பா ட்டிலுள்ள திரிபோலியில் நேற்றைய தினம் பரபரப்பாக காணப்பட்டது. இந்த தாக்குதலால் பொதுமக்கள் பீதி அடைந்து காணப்பட்டனர். பெரும்பாலானோர் வீதிகளில் குழுமியிருந்ததாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இதில் நேற்று அதிகாலை நான்கு குண்டு வெடிப்புச் சத்தங்கள் திரிபோலியில் கேட்டுள்ளன. அத்துடன் வடக்கு மற்றும் கிழக்கு திரிபோலியில் துப்பாக்கிச் சூட்டு சத்தங்களும் கேட்டுள்ளன.
இந்நிலையில் போராட்டக்காரர்கள் நாட்டை அழிக்க துடிக்கிறார்கள். சேதம் விளைவிக்கும் எலிகளை நாங்கள் அழித்து விட்டோம் என கடாபி நேற்று அரச தொலைக்காட்சியில் தெரிவித்தார்.
போராட்டக்காரர்கள் முன்னதாக சில்தான் நகரை கைப்பற்றினர். இந்த நகரம் திரிபோலிக்கு 160 கிலோ மீற்றர் தொலைவில் அமைந்துள்ளது. அதே போன்று தலைநகருக்கு 30 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள ஜல்வயா நகரமும் போராட்டக்காரர்களின் கட்டுப்பாட்டில் உள்ளது. கடுமையான குண்டு வீச்சு தாக்குதல் காரணமாக எண்ணெய் வளம் மிக்க பிரகா நகரம் மீண்டும் கடாபி படைகளின் கட்டுப்பாட்டில் வந்துள்ளது.
இதனை போராட்டக்காரர்களும் ஒப்புக்கொண்டுள்ளனர். திரிபோலியில் ஊடுருவிய துப்பாக்கி ஏந்திய நபர்கள் 30 நிமிடத்தில் அழித்து ஒழிக்க ப்பட்டனர். போராட்டக்காரர்கள் கொல்லப்பட்ட பின்னர் ஒலிநாடா செய்தியில் கடாபி பேசுகையில், போராட்டக்கரர்களை வீரர்கள் வீழ்த்தியதற்கு வாழ்த்து தெரிவித்தார்.
இதேபோல் கிளர்ச்சியாளர்கள் திரிபோலிக்குள் ஊடுருவ முயன்றதாகவும், அவர்கள் முறியடிக்கப்பட்டதாகவும் லிபிய அரச பேச்சாளர் மூஸா இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
மறுபுறத்தில் திரிபோலி மீதான தாக்குதல்கள் ஆரம்பிக்கப்பட்டு விட்டதாக கிளர்ச்சிப் படையின் தலைமையகமான பெங்காசிக்கான கட்டளை தளபதி பதல்ல ஹரூன் தெரிவித்தார். திரிபோலியின் இரண்டு இடங்களில் கிளர்ச்சியாளர்கள் மோதலில் ஈடுபட்டுள்ளனர். இதற்காக கடந்த வெள்ளிக்கிழமை இரவு படகுகள் மூலம் திரிபோலிக்கு ஆயுதம் விநியோகிக்கப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.
அதேநேரம் கடாபி தனது குடும்பத்துடன் லிபியாவில் இருந்து வெளியேற முயற்சி செய்து வருகிறார். எகிப்து, துனிஷியா, அல்ஜீரியா, மொராக்கோ ஆகிய நாடுகள் அவரை வரவேற்கத் தயாராக இருக்கின்றன என்ற எதிர்ப்பா ளர்களின் பேட்டியையும் லிபிய அரசு மறுத்துள்ளது.
இது குறித்து லிபிய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடாபி தனது குடும்பத்துடன் திரிபோலியில் தான் தங்கியிருக்கிறார்” என்றும் தெளிவுபடுத்தியுள்ளது.
எதிர்ப்பாளர்கள் திரிபோலியை நெருங்கிக்கொண்டிருப்பதால், அந்நகரில் உள்ள வெளிநாட்டவர்களை வெளியேற்றும் முயற்சிகள் துவங்கியுள்ளன. விரைவில் கிளர்ச்சியாளர்கள் திரிபோலியைக் கைப்பற்றக் கூடும் என செய்திகள் தெரிவிக்கின்றன.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: திரிபோலியில் கிளர்ச்சியாளர் கடாபி ஆதரவுப் படை மோதல்
நோன்பு நேரம் .போரும் தடுக்க பாட்ட மாதம் .இப்படி செய்தால் எப்படி ?இவர்களை கேட்க இறைவா உன்னைத்தவிர வேறு யார்.
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: திரிபோலியில் கிளர்ச்சியாளர் கடாபி ஆதரவுப் படை மோதல்
கவலையான செய்தி மாஸ்டர்kalainilaa wrote:நோன்பு நேரம் .போரும் தடுக்க பாட்ட மாதம் .இப்படி செய்தால் எப்படி ?இவர்களை கேட்க இறைவா உன்னைத்தவிர வேறு யார்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» லிபியாவில் கடாபி ஆதரவுப் படையுடன் மீண்டும் மோதல்
» கடாபி ஆதரவுப் படை வசமுள்ள பானி வலீத் நகர் கிளர்ச்சியாளர்களால் முற்றுகை
» கடாபி தப்பி ஓட்டம்: திரிபோலியில் புரட்சி படை வெற்றி கொண்டாட்டம்
» லிபிய தலைநகர் திரிபோலியில் கிளர்ச்சிப் படைக்கு இடையில் மோதல்
» லிபியாவில் கலவரம்- துப்பாக்கி சண்டை: திரிபோலியில் அழுகி கிடக்கும் 200 பிணங்கள்- கடாபி அல்ஜீரியாவுக்க
» கடாபி ஆதரவுப் படை வசமுள்ள பானி வலீத் நகர் கிளர்ச்சியாளர்களால் முற்றுகை
» கடாபி தப்பி ஓட்டம்: திரிபோலியில் புரட்சி படை வெற்றி கொண்டாட்டம்
» லிபிய தலைநகர் திரிபோலியில் கிளர்ச்சிப் படைக்கு இடையில் மோதல்
» லிபியாவில் கலவரம்- துப்பாக்கி சண்டை: திரிபோலியில் அழுகி கிடக்கும் 200 பிணங்கள்- கடாபி அல்ஜீரியாவுக்க
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|