Latest topics
» MI vs DC - போராடி தோற்ற மும்பை..by rammalar Today at 18:19
» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Today at 17:35
» nisc
by rammalar Today at 16:21
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Today at 15:51
» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Today at 11:05
» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Today at 10:09
» மருந்து
by rammalar Today at 9:32
» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Today at 5:55
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Yesterday at 18:04
» ஐபிஎல்2024:
by rammalar Yesterday at 11:42
» சினி பிட்ஸ்
by rammalar Yesterday at 11:28
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Yesterday at 11:05
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Yesterday at 10:30
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Yesterday at 8:51
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57
» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46
» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41
» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14
» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33
» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30
» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19
» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35
» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47
» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44
» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51
» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36
» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30
கருணாநிதி- ஸ்டாலின் மீது கோபம்: சமச்சீர் கல்வி வெற்றி விழா கூட்டங்களை நடத்தாத அழகிரி
3 posters
Page 1 of 1
கருணாநிதி- ஸ்டாலின் மீது கோபம்: சமச்சீர் கல்வி வெற்றி விழா கூட்டங்களை நடத்தாத அழகிரி
மதுரை: மத்திய ரசாயணத்துறை அமைச்சர் அழகிரியின் கட்டுப்பாட்டில் உள்ள மாவட்டங்களில் சமச்சீர் கல்வி வெற்றி விழா கூட்டங்கள் நடத்தப்படவில்லை. இதனால், திமுகவினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
தேர்தல் தோல்விக்குப் பின் திமுகவில் அழகிரி-ஸ்டாலின் கோஷ்டி மோதல் உச்ச கட்டத்தை எட்டியுள்ளது.
இந் நிலையில் திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட சமச்சீர் கல்வியை அமல்படுத்த, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து அதை மாவட்டந்தோறும் ஆகஸ்ட் 19ம் தேதி வெற்றி விழாவாகக் கொண்டாட திமுக தலைமை உத்தரவிட்டது.
இதைத் தொடர்ந்து சென்னையில் நடந்த பொதுக்கூட்டத்தில் திமுக தலைவர் கருணாநிதி பங்கேற்றார். அதே போல பிற மாவட்டங்களிலும் இந்தக் கூட்டங்கள் நடந்தன.
ஆனால், திமுக தென்மண்டல ஒருங்கிணைப்பாளரான அழகிரியின் கட்டுப்பாட்டில் உள்ள மதுரை மாநகர், மதுரை புறநகர், தேனி ஆகிய மாவட்டங்களில் இந்தக் கூட்டங்கள் நடக்கவில்லை.
அதே போல தஞ்சாவூர் மாவட்டத்திலும் இக் கூட்டம் நடக்கவில்லை. அங்கு அழகிரி ஆதரவாளரான திருச்சி சிவா எம்பி., பங்கேற்காததால் கூட்டம் நடக்கவில்லை. இதையடுத்து நேற்று ஸ்டாலினே நேரில் பங்கேற்று கூட்டத்தை நடத்தி முடித்தார்.
அதிமுக ஆட்சிக்கு வந்த பின் கைது செய்யப்பட்ட திமுகவினரின் பெயர்களைக் குறிப்பிட்டுப் பேசும்போது ஸ்டாலினும், அறிக்கைகள் விடும்போது கருணாநிதியும்
அழகிரியின் ஆதரவாளர்கள் பொட்டு சுரேஷ், அட்டாக் பாண்டி உள்ளிட்டோரின் பெயர்களை தவிர்த்து வருகின்றனர். இதனால் அழகிரி கடுப்பில் உள்ளதாக தகவல்கள் வந்தன.
இந் நிலையில் சமச்சீர் கல்வி வெற்றி விழாக் கூட்டங்களை அழகிரி நடத்தாமல் தவிர்த்துள்ளார் என்கிறார்கள்.
புழல் சிறையில் தி.மு.க. கவுன்சிலருடன் ஸ்டாலின் சந்திப்பு:
சென்னையை அடுத்த பெருங்குடி பேரூராட்சி கவுன்சிலராக உள்ள ரவிச்சந்திரன் நில அபகரிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டார். வேளச்சேரியைச் சேர்ந்த பெண் டாக்டர் உள்ளிட்ட சிலர் கொடுத்த புகாரின் அடிப்படையில் பல கோடி மதிப்புள்ள இடத்தை அபகரித்ததாக இவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
பின்னர் குண்டர் சட்டத்தின் கீழும் கைது செய்யப்பட்டார். அவர் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். அவரை தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் இன்று ஜெயிலில் சந்தித்துப் பேசினார்.
பின்னர் நிருபர்களிடம் பேசிய அவர், ரவிச்சந்திரன் மீது இதுவரை எந்த வழக்கும் இல்லை. வேண்டுமென்றே அவர் மீது பொய் வழக்கு போட்டு கைது செய்துள்ளனர். இந்த வழக்கை முறைப்படி நீதிமன்றத்தில் சந்திப்போம் என்றார்.
தேர்தல் தோல்விக்குப் பின் திமுகவில் அழகிரி-ஸ்டாலின் கோஷ்டி மோதல் உச்ச கட்டத்தை எட்டியுள்ளது.
இந் நிலையில் திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட சமச்சீர் கல்வியை அமல்படுத்த, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து அதை மாவட்டந்தோறும் ஆகஸ்ட் 19ம் தேதி வெற்றி விழாவாகக் கொண்டாட திமுக தலைமை உத்தரவிட்டது.
இதைத் தொடர்ந்து சென்னையில் நடந்த பொதுக்கூட்டத்தில் திமுக தலைவர் கருணாநிதி பங்கேற்றார். அதே போல பிற மாவட்டங்களிலும் இந்தக் கூட்டங்கள் நடந்தன.
ஆனால், திமுக தென்மண்டல ஒருங்கிணைப்பாளரான அழகிரியின் கட்டுப்பாட்டில் உள்ள மதுரை மாநகர், மதுரை புறநகர், தேனி ஆகிய மாவட்டங்களில் இந்தக் கூட்டங்கள் நடக்கவில்லை.
அதே போல தஞ்சாவூர் மாவட்டத்திலும் இக் கூட்டம் நடக்கவில்லை. அங்கு அழகிரி ஆதரவாளரான திருச்சி சிவா எம்பி., பங்கேற்காததால் கூட்டம் நடக்கவில்லை. இதையடுத்து நேற்று ஸ்டாலினே நேரில் பங்கேற்று கூட்டத்தை நடத்தி முடித்தார்.
அதிமுக ஆட்சிக்கு வந்த பின் கைது செய்யப்பட்ட திமுகவினரின் பெயர்களைக் குறிப்பிட்டுப் பேசும்போது ஸ்டாலினும், அறிக்கைகள் விடும்போது கருணாநிதியும்
அழகிரியின் ஆதரவாளர்கள் பொட்டு சுரேஷ், அட்டாக் பாண்டி உள்ளிட்டோரின் பெயர்களை தவிர்த்து வருகின்றனர். இதனால் அழகிரி கடுப்பில் உள்ளதாக தகவல்கள் வந்தன.
இந் நிலையில் சமச்சீர் கல்வி வெற்றி விழாக் கூட்டங்களை அழகிரி நடத்தாமல் தவிர்த்துள்ளார் என்கிறார்கள்.
புழல் சிறையில் தி.மு.க. கவுன்சிலருடன் ஸ்டாலின் சந்திப்பு:
சென்னையை அடுத்த பெருங்குடி பேரூராட்சி கவுன்சிலராக உள்ள ரவிச்சந்திரன் நில அபகரிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டார். வேளச்சேரியைச் சேர்ந்த பெண் டாக்டர் உள்ளிட்ட சிலர் கொடுத்த புகாரின் அடிப்படையில் பல கோடி மதிப்புள்ள இடத்தை அபகரித்ததாக இவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
பின்னர் குண்டர் சட்டத்தின் கீழும் கைது செய்யப்பட்டார். அவர் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். அவரை தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் இன்று ஜெயிலில் சந்தித்துப் பேசினார்.
பின்னர் நிருபர்களிடம் பேசிய அவர், ரவிச்சந்திரன் மீது இதுவரை எந்த வழக்கும் இல்லை. வேண்டுமென்றே அவர் மீது பொய் வழக்கு போட்டு கைது செய்துள்ளனர். இந்த வழக்கை முறைப்படி நீதிமன்றத்தில் சந்திப்போம் என்றார்.
Last edited by யாதுமானவள் on Tue 23 Aug 2011 - 18:02; edited 1 time in total
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: கருணாநிதி- ஸ்டாலின் மீது கோபம்: சமச்சீர் கல்வி வெற்றி விழா கூட்டங்களை நடத்தாத அழகிரி
ஆடிய ஆட்டம் என்ன போட்ட வேசங்கள் என்ன ...அழகிரி இந்த அடி போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: கருணாநிதி- ஸ்டாலின் மீது கோபம்: சமச்சீர் கல்வி வெற்றி விழா கூட்டங்களை நடத்தாத அழகிரி
காற்று இன்று மாறி வீசுகிறது ஜாஸ்மின் நாளையும் ஒரு நாள் உள்ளது அப்போது யார் யார் சாரி பிடித்து இழுப்பார்களோ :!.:jasmin wrote:ஆடிய ஆட்டம் என்ன போட்ட வேசங்கள் என்ன ...அழகிரி இந்த அடி போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: கருணாநிதி- ஸ்டாலின் மீது கோபம்: சமச்சீர் கல்வி வெற்றி விழா கூட்டங்களை நடத்தாத அழகிரி
மீனு wrote:காற்று இன்று மாறி வீசுகிறது ஜாஸ்மின் நாளையும் ஒரு நாள் உள்ளது அப்போது யார் யார் சாரி பிடித்து இழுப்பார்களோ :!.:jasmin wrote:ஆடிய ஆட்டம் என்ன போட்ட வேசங்கள் என்ன ...அழகிரி இந்த அடி போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா
aahaa... சூப்பர் பதில் மீனு ..."அப்போது யார் யார் சாரி பிடித்து இழுப்பார்களோ :!
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: கருணாநிதி- ஸ்டாலின் மீது கோபம்: சமச்சீர் கல்வி வெற்றி விழா கூட்டங்களை நடத்தாத அழகிரி
மீனு wrote:காற்று இன்று மாறி வீசுகிறது ஜாஸ்மின் நாளையும் ஒரு நாள் உள்ளது அப்போது யார் யார் சாரி பிடித்து இழுப்பார்களோ :!.:jasmin wrote:ஆடிய ஆட்டம் என்ன போட்ட வேசங்கள் என்ன ...அழகிரி இந்த அடி போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா
aahaa... சூப்பர் பதில் மீனு ..."அப்போது யார் யார் சாரி பிடித்து இழுப்பார்களோ :!
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Similar topics
» சமச்சீர் கல்வி திட்ட தீர்ப்பு யாருக்கும் வெற்றி, தோல்வியல்ல-கருணாநிதி
» சமச்சீர் கல்வி: அதிமுக அரசின் செயல் வேதனையளிக்கிறது- ஸ்டாலின்
» தலைவர் பதவியைக் கோரும் ஸ்டாலின்-எதிர்க்கும் அழகிரி-கருணாநிதி குடும்பச் சண்டையின் பின்னணி
» சமச்சீர் கல்வி தீர்ப்பை அரசு வாழ்த்தி, வரவேற்க வேண்டும்: கருணாநிதி
» சமச்சீர் கல்வி புத்தகங்கள்... அந்தப் பக்கங்களில் அப்படி என்னதான் தவறு இருக்கிறது? - கருணாநிதி கேள்வி
» சமச்சீர் கல்வி: அதிமுக அரசின் செயல் வேதனையளிக்கிறது- ஸ்டாலின்
» தலைவர் பதவியைக் கோரும் ஸ்டாலின்-எதிர்க்கும் அழகிரி-கருணாநிதி குடும்பச் சண்டையின் பின்னணி
» சமச்சீர் கல்வி தீர்ப்பை அரசு வாழ்த்தி, வரவேற்க வேண்டும்: கருணாநிதி
» சமச்சீர் கல்வி புத்தகங்கள்... அந்தப் பக்கங்களில் அப்படி என்னதான் தவறு இருக்கிறது? - கருணாநிதி கேள்வி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|