Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32
யாழ்.குடாநாட்டில் மர்மமனிதர் பின்னணியில் அரசியல் சக்திகள்
2 posters
Page 1 of 1
யாழ்.குடாநாட்டில் மர்மமனிதர் பின்னணியில் அரசியல் சக்திகள்
யாழ்.குடாநாட்டில் மர்மமனிதர்
பின்னணியில் அரசியல் சக்திகள்
கட்டளைத் தளபதி சந்தேகம்
மகேஸ்வரன் பிரசாத்
யாழ்ப்பாணம் நாவாந்துறை மற்றும் வடமராட்சி பொலிகண்டிப் பகுதியில் பாதுகாப்புத்
தரப்பினருக்கும், பொதுமக்களுக்குமிடையில் ஏற்பட்ட பதற்ற நிலையைத் தொடர்ந்து
நாவாந்துறை மற்றும் பாசையூர் பிரதேசத்தில் 102 பேர் கைது செய்யப்பட்டனர்.
இவர்களில்
உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்கள் இருவர் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில்
ஏனைய 100 பேரும் சட்டநடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக யாழ். சிரேஷ்ட பொலிஸ்
அத்தியட்சகர் நெவில் பத்மதேவா தெரிவித்தார்.
பாதுகாப்புத் தரப்பினருக்கு எதிராகச் செயற்பட்ட இவர்களுக்கு எதிராக சட்ட ரீதியான
நடவடிக்கை எடுக்கப்படும் என நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர்
தெரிவித்தார்.
யாழ். குடாநாட்டின் சில பகுதிகளில் ஏற்பட்ட பதற்றநிலை தொடர்பாக விளக்கமளிக்கும்
நோக்கில் யாழ். நகரிலுள்ள மக்கள் தொடர்பாடல் அலுவலகத்தில் ஊடகவியலாளர் மாநாடொன்று
நடைபெற்றது.
இதில் யாழ். மாவட்ட இராணுவக் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க, யாழ்
சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நெவில் பத்மதேவா ஆகியோர் கலந்து கொண்டனர். பொதுமக்கள்
சட்டத்தைக் கையிலெடுக்க வேண்டாமெனக் கேட்டுக் கொண்ட இவர்கள், அமைதிச் சூழலைக்
குழப்பும் வகையில் மக்கள் நடந்துகொள்ளக் கூடாதென்றும் தெரிவித்தனர்.
பொதுமக்கள்
சட்டத்தைக் கையிலெடுப்பது ஏற்றுக்கொள்ள முடியாது எனத் தெரிவித்த மஹிந்த
ஹத்துருசிங்க, யாழ். குடாநாட்டில் இடம்பெற்றிருக்கும் சம்பவங்களைப் பார்க்கும் போது
இவற்றின் பின்னணியில் சில அரசியல் சக்திகள் செயற்படுவதற்கான சாத்தியக்கூறுகள்
தென்படுவதாகவும் குறிப்பிட்டார்.
அங்கு மேலும் கருத்துத் தெரிவித்த அவர், இந்த விடயத்தில் ஊடகங்களு க்கும் பாரிய
பங்குண்டு. போலியான செய்திகளை வெளியிட்டு மக்களை மேலும் குழப்பமடையச் செய்யாமல்
அவர்களைத் தெளிவுபடுத்த வேண்டிய பொறுப்பு ஊடகவியலா ளர்களுக்கும் உண்டு என்று அவர்
குறிப்பிட்டார். மேலும் நாட்டின் ஏனைய பகுதிகளில் இடம்பெறும் சம்பவங்களுக்கும், யாழ்.
குடாநாட்டில் இடம்பெற்றதாகக் கூறப்படும் சம்பவங்களுக்கும் தொடர்பிருப்பதாகத்
தென்படுகிறது.
திட்டமிட்ட ஒரு தரப்பினர் ஏதோவொரு திட்டத்தைக் கொண்டே இவ்வாறான
செயல்களில் ஈடுபட்டுவருகின்றனர். மக்களுக்கு நாம் வீடுகளைக் கட்டித் தருகின்றோம்,
வைத்தியசாலையில் உங்களுக்கு இரத்தம் தருகின்றோம். இவ்வாறான சூழ்நிலையில்
பாதுகாப்புத் தரப்பினர் மீது தாக்குதல்களை நடத்துவது கவலையளிக்கிறது.
இவ்வாறான சம்பவங்களைக் கண்டிக்கும் சிலர் இராணுவத்தினரை இங்கிருந்து வெளியேற்ற
வேண்டுமெனக் கோருகின்றனர். இராணுவத்தினரை இங்கிருந்து வெளியேற்ற வேண்டுமெனக் கோருவது
நடைமுறைச் சாத்தியமற்றது. உயர்மட்டத்திலேயே இது குறித்த தீர்மானங்களை எடுக்க
முடியும். என்றும் இராணுவக் கட்டளைத் தளபதி ஹத்துருசிங்க தெரிவித்தார்.
பின்னணியில் அரசியல் சக்திகள்
கட்டளைத் தளபதி சந்தேகம்
மகேஸ்வரன் பிரசாத்
யாழ்ப்பாணம் நாவாந்துறை மற்றும் வடமராட்சி பொலிகண்டிப் பகுதியில் பாதுகாப்புத்
தரப்பினருக்கும், பொதுமக்களுக்குமிடையில் ஏற்பட்ட பதற்ற நிலையைத் தொடர்ந்து
நாவாந்துறை மற்றும் பாசையூர் பிரதேசத்தில் 102 பேர் கைது செய்யப்பட்டனர்.
இவர்களில்
உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்கள் இருவர் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில்
ஏனைய 100 பேரும் சட்டநடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக யாழ். சிரேஷ்ட பொலிஸ்
அத்தியட்சகர் நெவில் பத்மதேவா தெரிவித்தார்.
பாதுகாப்புத் தரப்பினருக்கு எதிராகச் செயற்பட்ட இவர்களுக்கு எதிராக சட்ட ரீதியான
நடவடிக்கை எடுக்கப்படும் என நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர்
தெரிவித்தார்.
யாழ். குடாநாட்டின் சில பகுதிகளில் ஏற்பட்ட பதற்றநிலை தொடர்பாக விளக்கமளிக்கும்
நோக்கில் யாழ். நகரிலுள்ள மக்கள் தொடர்பாடல் அலுவலகத்தில் ஊடகவியலாளர் மாநாடொன்று
நடைபெற்றது.
இதில் யாழ். மாவட்ட இராணுவக் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க, யாழ்
சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நெவில் பத்மதேவா ஆகியோர் கலந்து கொண்டனர். பொதுமக்கள்
சட்டத்தைக் கையிலெடுக்க வேண்டாமெனக் கேட்டுக் கொண்ட இவர்கள், அமைதிச் சூழலைக்
குழப்பும் வகையில் மக்கள் நடந்துகொள்ளக் கூடாதென்றும் தெரிவித்தனர்.
பொதுமக்கள்
சட்டத்தைக் கையிலெடுப்பது ஏற்றுக்கொள்ள முடியாது எனத் தெரிவித்த மஹிந்த
ஹத்துருசிங்க, யாழ். குடாநாட்டில் இடம்பெற்றிருக்கும் சம்பவங்களைப் பார்க்கும் போது
இவற்றின் பின்னணியில் சில அரசியல் சக்திகள் செயற்படுவதற்கான சாத்தியக்கூறுகள்
தென்படுவதாகவும் குறிப்பிட்டார்.
அங்கு மேலும் கருத்துத் தெரிவித்த அவர், இந்த விடயத்தில் ஊடகங்களு க்கும் பாரிய
பங்குண்டு. போலியான செய்திகளை வெளியிட்டு மக்களை மேலும் குழப்பமடையச் செய்யாமல்
அவர்களைத் தெளிவுபடுத்த வேண்டிய பொறுப்பு ஊடகவியலா ளர்களுக்கும் உண்டு என்று அவர்
குறிப்பிட்டார். மேலும் நாட்டின் ஏனைய பகுதிகளில் இடம்பெறும் சம்பவங்களுக்கும், யாழ்.
குடாநாட்டில் இடம்பெற்றதாகக் கூறப்படும் சம்பவங்களுக்கும் தொடர்பிருப்பதாகத்
தென்படுகிறது.
திட்டமிட்ட ஒரு தரப்பினர் ஏதோவொரு திட்டத்தைக் கொண்டே இவ்வாறான
செயல்களில் ஈடுபட்டுவருகின்றனர். மக்களுக்கு நாம் வீடுகளைக் கட்டித் தருகின்றோம்,
வைத்தியசாலையில் உங்களுக்கு இரத்தம் தருகின்றோம். இவ்வாறான சூழ்நிலையில்
பாதுகாப்புத் தரப்பினர் மீது தாக்குதல்களை நடத்துவது கவலையளிக்கிறது.
இவ்வாறான சம்பவங்களைக் கண்டிக்கும் சிலர் இராணுவத்தினரை இங்கிருந்து வெளியேற்ற
வேண்டுமெனக் கோருகின்றனர். இராணுவத்தினரை இங்கிருந்து வெளியேற்ற வேண்டுமெனக் கோருவது
நடைமுறைச் சாத்தியமற்றது. உயர்மட்டத்திலேயே இது குறித்த தீர்மானங்களை எடுக்க
முடியும். என்றும் இராணுவக் கட்டளைத் தளபதி ஹத்துருசிங்க தெரிவித்தார்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: யாழ்.குடாநாட்டில் மர்மமனிதர் பின்னணியில் அரசியல் சக்திகள்
அமைதி சூழலை ஏற்படுத்த வேண்டியது ஒரு நாட்டின் அரசு நிர்வாகத்தின் பொருப்பு ..அந்த நிர்வாகமே குழப்பம் விளைவித்தால் யாரை குறை சொல்ல முடியும்
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Similar topics
» யாழ். குடாநாட்டில் ‘ஓம்’ ஆன்மிக தொலைக்காட்சி
» யாழ். குடாநாட்டில் மர்ம மனிதன் பீதி
» யாழ். குடாநாட்டில் பச்சை மிளகாயின் விலை 500 ரூபாவாம்
» யாழ்.குடாநாட்டில் உள்ள அரச அலுவலகங்களில் சுடிதார் அணியவும் தடை
» யாழ். குடாநாட்டில் முற்றாக பாதுகாப்பு வலயங்கள் நீக்கம்
» யாழ். குடாநாட்டில் மர்ம மனிதன் பீதி
» யாழ். குடாநாட்டில் பச்சை மிளகாயின் விலை 500 ரூபாவாம்
» யாழ்.குடாநாட்டில் உள்ள அரச அலுவலகங்களில் சுடிதார் அணியவும் தடை
» யாழ். குடாநாட்டில் முற்றாக பாதுகாப்பு வலயங்கள் நீக்கம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|