சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32

தெரிந்து கொள்ளுங்கள் Khan11

தெரிந்து கொள்ளுங்கள்

2 posters

Go down

தெரிந்து கொள்ளுங்கள் Empty தெரிந்து கொள்ளுங்கள்

Post by நண்பன் Sat 8 Jan 2011 - 14:10

கண்களை திறந்து வைத்துக் கொண்டு தும்ம முடியாது.

* ஒன்றுக்கொன்று முரண்பட்ட இரு வேறு வாசனைகளை ஒரே சமயத்தில் மூக்கினால் உணர முடியாது.

* கண்ணீர் ஒரு கிருமி நாசினியாகும்.

* ரத்தத்தின் அடர்த்தி நீரைவிட ஆறு மடங்கு அதிகம்.

* 25 வயதில் இருந்த ஆற்றலில் மூன்றில் ஒரு பங்கு அளவுதான் 75 வயதில் இருக்கும்.

* ஆறு வயது குழந்தை ஒரு நாளைக்கு சிரிப்பதில் மூன்றில் ஒரு பங்கு அளவு கூட பெரியவர்கள் சிரிப்பதில்லை.

* ஆண்களை விட பெண்களே அதிகமாக கண் சிமிட்டுகிறார்கள்.

* காலில் காதுள்ள உயிரினம்? - வெட்டுக்கிளி.

* கொம்பில் கண் உள்ள உயிரினம்? - நத்தை.


* பிளாட்டிபஸ் என்ற உயிரினம் விலங்கு பாதி, பறவை பாதி என்ற உடல் அமைப்பை பெற்றுள்ளது. இதன் உடல் பகுதி விலங்கைப் போலவும், மூக்கு - கால் பகுதிகள் வாத்து போன்று இருப்பதால் விசித்திர வகை உயிரினமாக வாழ்கிறது


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

தெரிந்து கொள்ளுங்கள் Empty Re: தெரிந்து கொள்ளுங்கள்

Post by நண்பன் Sat 8 Jan 2011 - 14:10

தென் அமெரிக்காவின் காடுகளில் கால்பி என்ற ஒருவகை மரம் உள்ளது. இம்மரத்தில் துளை போட்டால் பால் வருகிறது. இப்பால் அந்நாட்டு மக்களுக்கு ஒரு முக்கிய உணவாகும்.

* கலிபோர்னியாவில் ரான்ஸிஸ் என்ற ஒரு வகை மரம் உள்ளது. பத்தடி உயரம் வளரும். பெருங்காற்றடித்தால் இதற்குக் கோபம் வந்து விடுகிறது. பேயாட்டம் ஆடி இலைகளை அடித்துக் கொண்டு அடங்கி விடும். உடனே விரும்பத்தகாத ஒருவித நெடியைப் பரப்பும். இதைக் கோபக்கார மரம் என்றே அழைக்கிறார்கள்.

* கிரிக்கெட் வீரர் கபில்தேவ் தனது சுயசரிதை நூலுக்கு வைத்த பெயர் "ஸ்ட்ரெயிட் ஃபிரம் தி ஹார்ட்'.

* மூங்கிலின் ஆங்கிலப் பெயரான "பேம்பூ' (ஆஹம்க்ஷர்ர்) என்பது மலாய் மொழியிலிருந்து வந்த சொல்.

* "மவுத் ஆர்கன்' என்ற இசைக் கருவியை உருவாக்கியவர் ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த புச்மான் என்பவர் ஆவர்.

* உலகில் மிகவும் நீளமான ரயில் பாதை ரஷ்யாவில் உள்ளது. இதன் நீளம் 5,800 மைல் ஆகும். இது மாஸ்கோவில் இருந்து விளாடி வோஸ்டோக் வரை செல்கிறது.

* இந்தியாவின் தலைமை வங்கியாக செயல்படுவது ரிசர்வ் வங்கியாகும்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

தெரிந்து கொள்ளுங்கள் Empty Re: தெரிந்து கொள்ளுங்கள்

Post by நண்பன் Sat 8 Jan 2011 - 14:10

ஆண் சிங்கங்கள் பெரும்பாலும் வேட்டையாடுவதில்லை.

* ஆண் தேனீக்கள் தேனெடுக்கப் போவதில்லை.

* ஒரு தேனடையில் சராசரியாக 50,000 தேனீக்கள் இருக்கும்.

* கற்சிற்பக் கலைக்கு தாயகமாய் திகழ்வது மகாபலிபுரம்.

* ஐந்து அருவிகள் விழும் இடம் குற்றாலம்.

* பட்டு நெசவுக்கு பெயர் பெற்ற வடஇந்திய நகரம் காசி, தென்னிந்திய நகரம் காஞ்சிபுரம்.

* தமிழில் எழுதப்பட்ட ராமாயணம் கம்பராமாயணம் என்றும், வடமொழியில் எழுதப்பட்ட ராமாயணம் வால்மீகி ராமாயணம் என்றும் அழைக்கப்படுகிறது.

* "தமிழ்த் தென்றல்' என்று அழைக்கப்பட்ட தமிழறிஞர், திரு.வி.க. என்ற திரு.வி.கலியாணசுந்தரம் ஆவார்.

* "மறைமலை' என்று தமிழ்ப் பெயராய் தன் பெயரை மாற்றிக் கொண்ட தமிழறிஞர், சுவாமி வேதாசலம்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

தெரிந்து கொள்ளுங்கள் Empty Re: தெரிந்து கொள்ளுங்கள்

Post by நண்பன் Sat 8 Jan 2011 - 14:11

ஆகாய விமானம் மற்றும் மோட்டார் படகுகளின் வேகத்தைக் கணக்கிட உதவும் கருவியின் பெயர் `டெக்கோமீட்டர்'.


இந்தியாவின் முதல் அணுசக்தி நிலையம் தாரா பூரில் நிறுவப்பட்டது.


இரண்டாம் உலக போரில் ஜப்பானில் ஹிரோஷிமாவில் வீசப்பட்டது யுரேனியம் அணுகுண்டு. அதன் பெயர், `லிட்டில் பாய்'. நாகசாகி மீது வீசப்பட்டது `புளூட்டோனியம்' குண்டு. அதன் பெயர் `பேட்மேன்'.


பறக்க முடியாத பறவைகள் கிவி, ஈமு, நெருப்புக் கோழி ஆகியவை.


`பெரியம்மை' நோய்க்கு தடுப்பூசி கண்டு பிடித்தவர் எட்வர்டு ஜென்னர்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

தெரிந்து கொள்ளுங்கள் Empty Re: தெரிந்து கொள்ளுங்கள்

Post by *சம்ஸ் Mon 17 Jan 2011 - 22:09

பயனுள்ள தகவல் பாஸ் பகிர்விற்க்க நன்றி


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

தெரிந்து கொள்ளுங்கள் Empty Re: தெரிந்து கொள்ளுங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum