சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Today at 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Today at 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Today at 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Today at 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Today at 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Today at 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Today at 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Today at 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Today at 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Today at 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Today at 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Today at 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Today at 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Today at 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Today at 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Today at 4:32

» மே 4ம் தேதி வரை இந்த மாவட்டங்களில் வெப்ப அலை அதிகரிக்கும்!
by rammalar Today at 4:30

» MI vs DC - போராடி தோற்ற மும்பை..
by rammalar Yesterday at 18:19

» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Yesterday at 17:35

» nisc
by rammalar Yesterday at 16:21

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Yesterday at 15:51

» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Yesterday at 11:05

» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Yesterday at 10:09

» மருந்து
by rammalar Yesterday at 9:32

» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Yesterday at 5:55

» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Fri 26 Apr 2024 - 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Fri 26 Apr 2024 - 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Fri 26 Apr 2024 - 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Fri 26 Apr 2024 - 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Fri 26 Apr 2024 - 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Fri 26 Apr 2024 - 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09

ஏ.டி.எம். சென்டர்களில் புதுவித திருட்டில் சிக்கி தவிக்கும் சவுதி அரேபியா Khan11

ஏ.டி.எம். சென்டர்களில் புதுவித திருட்டில் சிக்கி தவிக்கும் சவுதி அரேபியா

3 posters

Go down

ஏ.டி.எம். சென்டர்களில் புதுவித திருட்டில் சிக்கி தவிக்கும் சவுதி அரேபியா Empty ஏ.டி.எம். சென்டர்களில் புதுவித திருட்டில் சிக்கி தவிக்கும் சவுதி அரேபியா

Post by யாதுமானவள் Thu 25 Aug 2011 - 19:55

ரியாத்: ஏ.டி.எம்., சென்டர்களில் பதிந்த தொகையை விட குறைவான பணம் வந்தாலும், முழுப் பணமும் எடுத்துக் கொண்டதாக வங்கி கணக்கில் காட்டுவதால் செய்வது அறியாமல், சவுதி அரேபியா மக்கள் தவித்து வருகின்றனர்.

நுகர்வோருக்கு 24 மணிநேரமும் பணம் எடுக்கும் வகையில் கொண்டு வரப்பட்டது ஏ.டி.எம்., முறை. ஏ.டி.எம்.,சென்டர்களில் நுகர்வோரின் கார்டு மூலம் தேவைப்படும் தொகையை உடனுக்கு உடன் எடுத்து கொள்ளலாம். அதனால் பணம் எடுக்கும் நேரமும் குறைந்தது.

இந்த முறை கொண்டு வரப்பட்ட போது, பணம் எடுக்கும் போது, பல குளறுபடிகள் ஏற்பட்டன. ஆனால், சம்பந்தப்பட்ட வங்கிகள் தகுந்த நடவடிக்கை எடுத்து, குழப்பங்கள் களையப்பட்டன. இந்நிலையில் தற்போது சவுதி அரேபியாவின் தலைநகர் ரியாத்தில் வசிக்கும் மக்களுக்கு தற்போது புதுவித குழப்பம் ஏற்பட்டுள்ளது.

ரியாத்தில் உள்ள சில வங்கிகளின் ஏ.டி.எம்., சென்டர்களில் பணம் எடுக்க பதியும் தொகையை விட, குறைந்த பணமே கிடைப்பதாக பலரும் புகார் தெரிவித்து வருகின்றனர்.

இதுகுறித்து, ஏ.டி.எம்., சென்டரில் பணம் இழந்த ஒருவர் கூறுகையில், ஏ.டி.எம்., சென்டர்களில் பணம் எடுக்க பதிவு செய்யும் மதிப்பை விட குறைவான பணமே வருகிறது. ஆனால், வங்கி கணக்கில் பதிவு செய்யப்பட்ட தொகையே கழித்து கொள்ளப்படுகிறது.

எடுத்துகாட்டாக, 3 ஆயிரம் ரூபாய் எடுக்க பதிவு செய்தால், ஆயிரம் ரூபாய் மட்டுமே வருகிறது. ஆனால், 3 ஆயிரம் எடுத்து கொண்டதாக வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. இதுகுறித்து, வங்கி நிர்வாகத்திற்கு புகார் அனுப்பினேன். ஆனால், 10 நாட்களுக்கு பின், வங்கியின் ஏ.டி.எம்., இயந்திரம் சரியாக இயங்குவதாகவும், எனது கணக்கு சரியாக வரவு வைத்திருப்பதால், புகார் நிராகரிக்கப்படுவதாக பதில் வந்தது, என்றார்.

இதுகுறித்து, பெயர் வெளியிட விரும்பாத சில வங்கி அதிகாரிகள் கூறுகையில், ஏ.டி.எம்., இயந்திரங்களில் பணம் நிரப்பும் பணி, சில ஒப்பந்த நிறுவனங்களிடம் அளிக்கப்பட்டுள்ளது. பணம் நிரப்பும் பணியில் ஈடுபடும் சில பணியாளர்கள், 500 ரூபாய் நோட்டுகள் வைக்கும் இடத்தில், அதற்கு பதிலாக 100 நோட்டுகளை வைத்து விடுகின்றனர்.

இதை இயந்திரத்தால் கண்டுபிடிக்க முடியாததால், அவை 500 ரூபாய் வரிசையில் வைக்கப்பட்டுள்ள 100 ரூபாய் நோட்டுகளை 500 ரூபாய் என்ற கணக்கில் நுகர்வோருக்கு வழங்கிவிட்டு, வங்கி கணக்கிலும் 500 ரூபாயை வரவு வைக்க உத்தரவு கொடுத்துவிடுகிறது.

இதனால், நுகர்வோருக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டாலும், அதை நிரூபிக்க முடியாமல் உள்ளது. பணம் எடுத்தவுடன் வரும் கணக்கு துண்டு சீட்டிலும் அப்படியே பதிவாகிறது. இதனால், நுகர்வோர் ஏமாற்றப்படுவது தெரியாமல் வங்கி ஊழியர்களும், தங்களை வங்கி ஊழியர்கள் ஏமாற்றிவிட்டதாக நுகர்வோரும் மாறி மாறி குற்றப்படுத்தும் சம்பவங்கள் நடக்கிறது, என்றார்.

ஏ.டி.எம்., சென்டர்களி்ல் இருந்து வெளியே வரும் நடந்த திருட்டு சம்பவங்களை அடுத்து, தற்போது இந்த கண்டுபிடிக்க முடியாத புதுவகை திருட்டில் சிக்கியுள்ள சவுதி அரேபியா மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

ஏ.டி.எம். சென்டர்களில் புதுவித திருட்டில் சிக்கி தவிக்கும் சவுதி அரேபியா Empty Re: ஏ.டி.எம். சென்டர்களில் புதுவித திருட்டில் சிக்கி தவிக்கும் சவுதி அரேபியா

Post by முனாஸ் சுலைமான் Thu 25 Aug 2011 - 20:53

இதை இயந்திரத்தால் கண்டுபிடிக்க முடியாததால், அவை 500 ரூபாய் வரிசையில் வைக்கப்பட்டுள்ள 100 ரூபாய் நோட்டுகளை 500 ரூபாய் என்ற கணக்கில் நுகர்வோருக்கு வழங்கிவிட்டு, வங்கி கணக்கிலும் 500 ரூபாயை வரவு வைக்க உத்தரவு கொடுத்துவிடுகிறது.

இது என்ன :!.: {))
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

ஏ.டி.எம். சென்டர்களில் புதுவித திருட்டில் சிக்கி தவிக்கும் சவுதி அரேபியா Empty Re: ஏ.டி.எம். சென்டர்களில் புதுவித திருட்டில் சிக்கி தவிக்கும் சவுதி அரேபியா

Post by kalainilaa Fri 26 Aug 2011 - 0:11

இது புது செய்தியாய் இருக்கு !பொதுவா இங்கு வலி பறி அதிகமாய்
போய்விட்டது .மொபைல் திருட்டு பேசிக்கொண்டு போகும்போது அரபி பசங்கள் ,புடிங்கி கொண்டு போவதும் .அரபி கார்களில் .பயணம் செய்யும் போதும் ,திருட்டு நடந்து வருகிறது (பிரைவேட் டாக்ஸி ,ஓட்டிவரும் அரபியர்கள் ,பணம் வைத்து இருக்கும் வெளி நாட்டவரிடம் கத்தியை காட்டி கொள்ளை அடிப்பது சர்வ சாதாரனமாய் இங்கு இருக்கு )
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

ஏ.டி.எம். சென்டர்களில் புதுவித திருட்டில் சிக்கி தவிக்கும் சவுதி அரேபியா Empty Re: ஏ.டி.எம். சென்டர்களில் புதுவித திருட்டில் சிக்கி தவிக்கும் சவுதி அரேபியா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum