Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32
ஈராக்கில் சிக்கி தவிக்கும் 44 கேரள நர்ஸ்கள்
3 posters
Page 1 of 1
ஈராக்கில் சிக்கி தவிக்கும் 44 கேரள நர்ஸ்கள்
திருவனந்தபுரம்: ஈராக்கில் பயங்கரவாதிகளின் ஆதிக்கம் அதிகரித்துள்ள நிலையில், அங்கு பணிபுரியும் கேரளவை சேர்ந்த 44 நர்சுகள் சிக்கி தவிக்கின்றனர். அவர்கள் தாயகம் திரும்ப தேவைப்படும் உதவி குறித்து அரசு தரப்பில் அவர்களுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளதாகவும், அவர்களில் பெரும்பாலானோர், தொடர்ந்து ஈராக்கில் தங்கியிருக்கவே விரும்புவதாகவும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.
ஆனால், நர்சுகள் தரப்பிலிருந்து மாநில அரசுக்கு அவசர அழைப்பு வந்ததாகவும், இது தொடர்பாக முதல்வர் உம்மன் சாண்டி, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சரிடம் பேசியுள்ளதாகவும் கேரள அரசு கூறியுள்ளது.
மாநில அரசை தொடர்பு கொண்ட கேரள நர்சுகள், தாங்கள் தாயகம் திரும்ப விரும்புவதாகவும், இதற்கு அரசின் உதவி தேவைப்படுவதாகவும், ஆனால் மருத்துவமனையிலிருந்து விமான நிலையத்திற்கு எப்படி பத்திரமாக அழைத்து செல்லப்படுவோம் என அச்சம் கொண்டுள்ளதாகவும் கேரள அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. நர்சுகள் தாயகம் செல்ல தடையில்லை எனவும், ஆனால் அவர்கள் மருத்துவமனையை விட்டு வெளியறிய பின்னர் நாங்கள் பொறுப்பேற்க முடியாது என மருத்துவமனை கூறியுள்ளதாக அரசு ஊழியர்கள் கூறியுள்ளனர்.
ஈராக்கில் 200 இந்தியர்கள் உள்ளதாகவும், இவர்களில் பெரும்பாலானோர் கட்டுமான தொழிலை சேர்ந்தவர்கள் எனவும் கூறப்படுகிறது. ஈராக்கிலிருந்து இந்திய தூதரை திரும்ப பெறும் எண்ணம் ஏதுமில்லை எனவும் மத்திய அரசு கூறியுள்ளதாகவும் தெரிகிறது.
ஈராக்கின் மொசூல், திக்ரித் நகரங்களை பயங்கரவாதிகள் கைப்பற்றியுள்ளனர். தற்போது அவர்கள் பாக்தாத் நகரை நெருங்கியுள்ளனர். இதனையடுத்து ஈராக் செல்ல வேண்டாம் என இந்தியர்களை மத்திய அரசு அறிவுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது. வன்முறை பாதித்த பகுதிகளில் உள்ள இந்தியர்கள் தூதரகத்தை தொடர்பு கொள்ளவும் மத்திய அரசு அறிவுரை வழங்கியுள்ளது.
இந்நிலையில்,பாக்தாத்தில் உள்ள கேரள மாநிலத்தை சேர்ந்த 44 நர்சுகள் பத்திரமாக உள்ளதாக இந்திய தூதரகம் கூறியுள்ளது. இது தொடர்பாக இந்திய தூதரகம் மேலும் கூறுகையில், பல சாலைகள் பயங்கரவாதிகளின் பிடியில் உள்ளது. எனவே சாலை பயணம் பாதுகாப்பானதல்ல என்பதால், நர்சுகளை மருத்துவமனையிலேயே தங்கியிருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவர்கள் இந்தியா திரும்ப வேண்டும் என நாங்கள் அறிவுறுத்தியுள்ளோம். ஈராக்கில் உள்ள இந்திய தூதரகத்தை 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம். எங்களுக்கு தொலைபேசி அழைப்புகள் வந்த வண்ணம் உள்ளது என கூறியுள்ளது.
ஈராக்கில் சிக்கியிருக்கும் கேரளாவைச் சேர்ந்த செவிலியர்களை உடனடியாக மீட்டு, நாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கும்படி, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜுக்கு கேரள முதல்வர் உம்மன்சாண்டி கடிதம் எழுதி உள்ளார்.
நன்றி: தினமலர்
ஆனால், நர்சுகள் தரப்பிலிருந்து மாநில அரசுக்கு அவசர அழைப்பு வந்ததாகவும், இது தொடர்பாக முதல்வர் உம்மன் சாண்டி, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சரிடம் பேசியுள்ளதாகவும் கேரள அரசு கூறியுள்ளது.
மாநில அரசை தொடர்பு கொண்ட கேரள நர்சுகள், தாங்கள் தாயகம் திரும்ப விரும்புவதாகவும், இதற்கு அரசின் உதவி தேவைப்படுவதாகவும், ஆனால் மருத்துவமனையிலிருந்து விமான நிலையத்திற்கு எப்படி பத்திரமாக அழைத்து செல்லப்படுவோம் என அச்சம் கொண்டுள்ளதாகவும் கேரள அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. நர்சுகள் தாயகம் செல்ல தடையில்லை எனவும், ஆனால் அவர்கள் மருத்துவமனையை விட்டு வெளியறிய பின்னர் நாங்கள் பொறுப்பேற்க முடியாது என மருத்துவமனை கூறியுள்ளதாக அரசு ஊழியர்கள் கூறியுள்ளனர்.
ஈராக்கில் 200 இந்தியர்கள் உள்ளதாகவும், இவர்களில் பெரும்பாலானோர் கட்டுமான தொழிலை சேர்ந்தவர்கள் எனவும் கூறப்படுகிறது. ஈராக்கிலிருந்து இந்திய தூதரை திரும்ப பெறும் எண்ணம் ஏதுமில்லை எனவும் மத்திய அரசு கூறியுள்ளதாகவும் தெரிகிறது.
ஈராக்கின் மொசூல், திக்ரித் நகரங்களை பயங்கரவாதிகள் கைப்பற்றியுள்ளனர். தற்போது அவர்கள் பாக்தாத் நகரை நெருங்கியுள்ளனர். இதனையடுத்து ஈராக் செல்ல வேண்டாம் என இந்தியர்களை மத்திய அரசு அறிவுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது. வன்முறை பாதித்த பகுதிகளில் உள்ள இந்தியர்கள் தூதரகத்தை தொடர்பு கொள்ளவும் மத்திய அரசு அறிவுரை வழங்கியுள்ளது.
இந்நிலையில்,பாக்தாத்தில் உள்ள கேரள மாநிலத்தை சேர்ந்த 44 நர்சுகள் பத்திரமாக உள்ளதாக இந்திய தூதரகம் கூறியுள்ளது. இது தொடர்பாக இந்திய தூதரகம் மேலும் கூறுகையில், பல சாலைகள் பயங்கரவாதிகளின் பிடியில் உள்ளது. எனவே சாலை பயணம் பாதுகாப்பானதல்ல என்பதால், நர்சுகளை மருத்துவமனையிலேயே தங்கியிருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவர்கள் இந்தியா திரும்ப வேண்டும் என நாங்கள் அறிவுறுத்தியுள்ளோம். ஈராக்கில் உள்ள இந்திய தூதரகத்தை 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம். எங்களுக்கு தொலைபேசி அழைப்புகள் வந்த வண்ணம் உள்ளது என கூறியுள்ளது.
ஈராக்கில் சிக்கியிருக்கும் கேரளாவைச் சேர்ந்த செவிலியர்களை உடனடியாக மீட்டு, நாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கும்படி, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜுக்கு கேரள முதல்வர் உம்மன்சாண்டி கடிதம் எழுதி உள்ளார்.
நன்றி: தினமலர்
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: ஈராக்கில் சிக்கி தவிக்கும் 44 கேரள நர்ஸ்கள்
மிகக் கூடிய விரைவில் ஈராக்கில் சிக்கியிருக்கும்....
கேரளாவைச் சேர்ந்த செவிலியர்களை ....
உடனடியாக மீட்டு, நாட்டிற்கு கொண்டு....
வர நடவடிக்கை எடுக்கும் பணிகள்...
சித்தி பெற பிராத்திக்கின்றோம்....
கேரளாவைச் சேர்ந்த செவிலியர்களை ....
உடனடியாக மீட்டு, நாட்டிற்கு கொண்டு....
வர நடவடிக்கை எடுக்கும் பணிகள்...
சித்தி பெற பிராத்திக்கின்றோம்....
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: ஈராக்கில் சிக்கி தவிக்கும் 44 கேரள நர்ஸ்கள்
ஆமாம்.. )* #) #)
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: ஈராக்கில் சிக்கி தவிக்கும் 44 கேரள நர்ஸ்கள்
kalainilaa wrote:ஆமாம்.. )* #) #)
நன்றி...
முறுக்கு மீசை மன்னா !!!!
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Similar topics
» ஏ.டி.எம். சென்டர்களில் புதுவித திருட்டில் சிக்கி தவிக்கும் சவுதி அரேபியா
» ஏ.டி.எம். சென்டர்களில் புதுவித திருட்டில் சிக்கி தவிக்கும் சவுதி அரேபியா
» கேரள முதல்வர் சாண்டிக்கு மத்ராஸ் கேரள சமாஜம் கடிதம்
» தவிக்கும் என் மனம்…
» ஈராக்கில் அமெரிக்கப் படை
» ஏ.டி.எம். சென்டர்களில் புதுவித திருட்டில் சிக்கி தவிக்கும் சவுதி அரேபியா
» கேரள முதல்வர் சாண்டிக்கு மத்ராஸ் கேரள சமாஜம் கடிதம்
» தவிக்கும் என் மனம்…
» ஈராக்கில் அமெரிக்கப் படை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|