Latest topics
» இணையத்தில் ரசித்தவைby rammalar Yesterday at 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Yesterday at 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Yesterday at 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Yesterday at 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Yesterday at 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Yesterday at 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Yesterday at 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Yesterday at 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Yesterday at 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
நில ஊழல் வழக்கு: எடியூரப்பா கைதாகிறார்? கோர்ட்டில் முன்ஜாமீன் மனு தள்ளுபடி
3 posters
Page 1 of 1
நில ஊழல் வழக்கு: எடியூரப்பா கைதாகிறார்? கோர்ட்டில் முன்ஜாமீன் மனு தள்ளுபடி
பெங்களூர், ஆக. 29-
கர்நாடக
மாநில முதல்- மந்திரியாக இருந்தவர் பி.எஸ்.எடியூரப்பா. சுரங்கத்
தொழிலுக்கு அனுமதி வழங்கியதில் முறை கேடுகளில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு
எழுந்ததால், கடந்த மாதம் 31-ந்தேதி எடியூரப்பா முதல்-மந்திரி பதவியில்
இருந்து விலகினார்.
எடியூரப்பா மீது மேலும் சில ஊழல்
வழக்குகள் கூறப்பட்டன. பொது நலத்திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்த
நிலங்களை அவர் தன் குடும்பத்தினருக்கு ஒதுக்கியதாக புகார் எழுந்தது. மேலும்
அரசு நில ஒதுக்கீடுகளில் அவர் ஊழல் செய்ததாக கூறப்பட்டது. இது தொடர்பாக
எடியூரப்பா மீது வழக்கு தொடரலாம் என்று சமீபத்தில் கவர்னர் பரத்வாஜ் அனுமதி
அளித்தார்.
இதையடுத்து எடியூரப்பா மீது
பெங்களூர் ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் தனக்கு முன்
ஜாமீன் வழங்க வேண்டும் என்று எடியூரப்பா மனு செய்தார். அந்த மனு மீதான
விசாரணை பெங்களூர் ஐகோர்ட்டில் இன்று நடந்தது.
எடியூரப்பாவுக்கு
முன் ஜாமீன் வழங்க இயலாது என்று நீதிபதி உத்தரவிட்டார். முன் ஜாமீன்
கிடைக்காததால் எடியூரப்பா எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்று
பெங்களூரில் பரபரப்பு ஏற்பட்டது.
லோக் ஆயுக்தா
கோர்ட்டில் இன்று பிற்பகல் எடியூரப்பா ஆஜராக வேண்டும் என்று ஏற்கனவே
உத்தரவிடப்பட்டு இருந்தது. அவர் லோக் ஆயுக்தா கோர்ட்டுக்கு வருவாரா? என்று
எதிர்பார்ப்பு நிலவிய நிலையில், ஐகோர்ட்டில் முன்ஜாமீன்
மறுக்கப்பட்டுள்ளது. எடியூரப்பா தற்போது உடல் நலக்குறைவு காரணமாக
பெங்களூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கர்நாடக
மாநில முதல்- மந்திரியாக இருந்தவர் பி.எஸ்.எடியூரப்பா. சுரங்கத்
தொழிலுக்கு அனுமதி வழங்கியதில் முறை கேடுகளில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு
எழுந்ததால், கடந்த மாதம் 31-ந்தேதி எடியூரப்பா முதல்-மந்திரி பதவியில்
இருந்து விலகினார்.
எடியூரப்பா மீது மேலும் சில ஊழல்
வழக்குகள் கூறப்பட்டன. பொது நலத்திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்த
நிலங்களை அவர் தன் குடும்பத்தினருக்கு ஒதுக்கியதாக புகார் எழுந்தது. மேலும்
அரசு நில ஒதுக்கீடுகளில் அவர் ஊழல் செய்ததாக கூறப்பட்டது. இது தொடர்பாக
எடியூரப்பா மீது வழக்கு தொடரலாம் என்று சமீபத்தில் கவர்னர் பரத்வாஜ் அனுமதி
அளித்தார்.
இதையடுத்து எடியூரப்பா மீது
பெங்களூர் ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் தனக்கு முன்
ஜாமீன் வழங்க வேண்டும் என்று எடியூரப்பா மனு செய்தார். அந்த மனு மீதான
விசாரணை பெங்களூர் ஐகோர்ட்டில் இன்று நடந்தது.
எடியூரப்பாவுக்கு
முன் ஜாமீன் வழங்க இயலாது என்று நீதிபதி உத்தரவிட்டார். முன் ஜாமீன்
கிடைக்காததால் எடியூரப்பா எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்று
பெங்களூரில் பரபரப்பு ஏற்பட்டது.
லோக் ஆயுக்தா
கோர்ட்டில் இன்று பிற்பகல் எடியூரப்பா ஆஜராக வேண்டும் என்று ஏற்கனவே
உத்தரவிடப்பட்டு இருந்தது. அவர் லோக் ஆயுக்தா கோர்ட்டுக்கு வருவாரா? என்று
எதிர்பார்ப்பு நிலவிய நிலையில், ஐகோர்ட்டில் முன்ஜாமீன்
மறுக்கப்பட்டுள்ளது. எடியூரப்பா தற்போது உடல் நலக்குறைவு காரணமாக
பெங்களூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நில ஊழல் வழக்கு: எடியூரப்பா கைதாகிறார்? கோர்ட்டில் முன்ஜாமீன் மனு தள்ளுபடி
இப்படி இருக்க அன்னாவுக்கு ஆதரவு பிஜேபி . :!.: எப்படி இவனுக இப்படி பேசமுடிவுது?வெக்கமா இருக்காது ? (*(:
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: நில ஊழல் வழக்கு: எடியூரப்பா கைதாகிறார்? கோர்ட்டில் முன்ஜாமீன் மனு தள்ளுபடி
@. @.kalainilaa wrote:இப்படி இருக்க அன்னாவுக்கு ஆதரவு பிஜேபி . :!.: எப்படி இவனுக இப்படி பேசமுடிவுது?வெக்கமா இருக்காது ? (*(:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நில ஊழல் வழக்கு: எடியூரப்பா கைதாகிறார்? கோர்ட்டில் முன்ஜாமீன் மனு தள்ளுபடி
எடியூரப்பா ஒரு மிகப் பெரிய ஊழல்வாதி ....டுபாக்கூர் அரசியல்வாதி
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Similar topics
» ஜெயலலிதா பற்றி அவதூறு வழக்கு: பொன்முடி ஜாமீன் மனு திருவாரூர் கோர்ட்டில் தள்ளுபடி
» ரஞ்சிதா ஆபாச படத்தை வைத்து மிரட்டல்: லெனின் கூட்டாளி கைதாகிறார்; முன்ஜாமீன் ரத்தானதால் போலீஸ் நடவடிக
» சி.பி.ஐ.,க்கு வொர்க்லோடு: கல்மாடி வீட்டில் ரெய்டு:விளையாட்டில் ஊழல் செய்தவர் கைதாகிறார்
» சொத்து குவிப்பு வழக்கு; ஜெகன்மோகன் கைதாகிறார்; சி.பி.ஐ. விசாரணை தீவிரம்
» பத்மாவதி படத்திற்கு தடை விதிக்ககோரிய வழக்கு தள்ளுபடி
» ரஞ்சிதா ஆபாச படத்தை வைத்து மிரட்டல்: லெனின் கூட்டாளி கைதாகிறார்; முன்ஜாமீன் ரத்தானதால் போலீஸ் நடவடிக
» சி.பி.ஐ.,க்கு வொர்க்லோடு: கல்மாடி வீட்டில் ரெய்டு:விளையாட்டில் ஊழல் செய்தவர் கைதாகிறார்
» சொத்து குவிப்பு வழக்கு; ஜெகன்மோகன் கைதாகிறார்; சி.பி.ஐ. விசாரணை தீவிரம்
» பத்மாவதி படத்திற்கு தடை விதிக்ககோரிய வழக்கு தள்ளுபடி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|