சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு..
by rammalar Today at 13:16

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by rammalar Today at 12:56

» இரவில் உறங்கா கண்களை உறங்க வைக்கும் சுகமான பாடல்கள்
by rammalar Today at 12:49

» இலங்கை அழகி
by rammalar Today at 12:37

» அழுகை அசிங்கமல்ல, சமயங்களில் அத்தியாவசியம்தான்!
by rammalar Today at 12:32

» மிதமிருக்கும் அவள் நட்பு!
by rammalar Today at 11:25

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by rammalar Today at 9:24

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by rammalar Today at 9:16

» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by rammalar Today at 5:00

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு....2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by rammalar Today at 4:18

» இதுவும் கடந்து போகும்…
by rammalar Yesterday at 18:11

» நற்காலை வணக்கம்!
by rammalar Yesterday at 18:00

» பறவைகளின் சப்தம்...
by rammalar Yesterday at 15:11

» சினி மசாலா
by rammalar Yesterday at 15:01

» நல்ல புருஷன் வேணும்...!!
by rammalar Yesterday at 14:03

» ஒரு சில மனைவிமார்கள்....
by rammalar Yesterday at 13:55

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by rammalar Yesterday at 13:41

» சர்வதேச திரைப்பட விழாவுக்கு தேர்வான தமிழ்ப்படம்.. சிவகார்த்திகேயன் உற்சாகம்..!
by rammalar Yesterday at 13:37

» மலர்கள் கேட்டேன் வனமே தந்தனை
by rammalar Yesterday at 13:24

» நாதமெனும் கோயிலிலே...
by rammalar Yesterday at 13:16

» நிறை - குறை
by rammalar Yesterday at 5:46

» சிந்தனைக்கு...
by rammalar Yesterday at 5:34

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by rammalar Tue 21 May 2024 - 18:27

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Tue 21 May 2024 - 17:58

» மருத்துவ குறிப்புகள் - தொடர் பதிவு
by rammalar Tue 21 May 2024 - 17:44

» சூர்யாவுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே
by rammalar Tue 21 May 2024 - 17:37

» ஆற்றை கடந்த நாய்க்கு உடலில் ஈரமே ஆகவில்லையாம்! ஏன்?
by rammalar Tue 21 May 2024 - 16:31

» திணறடிக்கும லுக்கில் திவ்யபாரதி
by rammalar Tue 21 May 2024 - 16:15

» வாழ்க்கை தத்துவங்கள்
by rammalar Tue 21 May 2024 - 12:23

» சாணக்ய நீதி வலியுறுத்தும் 5 முக்கிய விஷயங்கள்!
by rammalar Tue 21 May 2024 - 10:19

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by rammalar Tue 21 May 2024 - 3:55

» எடுத்த காரியங்கள் யாவும் வெற்றி பெற உதவும் விநாயகர் வழிபாடு..!!
by rammalar Tue 21 May 2024 - 3:51

» 2025 ஐபிஎல்.. தோனி அதிரடி முடிவு.. சிஎஸ்கே நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பு.. ரசிகர்கள் குஷி
by rammalar Tue 21 May 2024 - 3:34

» சமுதாய வீதி - ஹைக்கூ கவிதைகள்
by rammalar Mon 20 May 2024 - 15:11

» பல்சுவை _ ரசித்தவை
by rammalar Mon 20 May 2024 - 11:39

கறிவேப்பிலையான மனிதம்...... Khan11

கறிவேப்பிலையான மனிதம்......

+7
யாதுமானவள்
Atchaya
செய்தாலி
*சம்ஸ்
நண்பன்
kaviraj
நேசமுடன் ஹாசிம்
11 posters

Go down

கறிவேப்பிலையான மனிதம்...... Empty கறிவேப்பிலையான மனிதம்......

Post by நேசமுடன் ஹாசிம் Sat 3 Sep 2011 - 12:36

கறிவேப்பிலையான மனிதம்...... Curry-leaves23-576
தேவை என்றறிந்தேன்
மருத்துவம் உன்னில் கண்டேன்
உன் வாசத்தில் நலங்கொண்டேன்
பாவித்ததால் தூக்கியெறிந்தேன்

சமையலோடு உடனிருந்தாய்
பரிமாறும்போது சேர்ந்திருந்தாய்
உண்ணும் போது ஒதுக்கிவிட
மனமேன்தான் கோணுவதில்லை

கறிவேப்பிலை நீயானதினால்
கவனமின்றி மனிதங்கள்
உன்போன்று ஒரு மனிதமானதினால்
உளம்நொந்து வேகிறானே...

அவனாலும் ஆக்கப்பட்டு
அவன் துணையில் வென்றுநின்று
இவன்தயவு வேண்டாமென
கிள்ளியெறிதல் தவறன்றோ..

அவன்செய்த உதவிகளை
உளமாற நினைத்துவிட்டால்
மனிதன் அவனிழைத்த
குறையேதும் தெரிந்திடாது

உயிரற்ற கறிவேப்பிலைபோல்
உயிருள்ள மனங்களையும்
களைந்தெறிந்த சாதனைகளை
சரித்திரங்கள் குறைசொல்லுமே....
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

கறிவேப்பிலையான மனிதம்...... Empty Re: கறிவேப்பிலையான மனிதம்......

Post by kaviraj Sat 3 Sep 2011 - 13:25

arumai...nice ...
kaviraj
kaviraj
புதுமுகம்

பதிவுகள்:- : 31
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

கறிவேப்பிலையான மனிதம்...... Empty Re: கறிவேப்பிலையான மனிதம்......

Post by நண்பன் Sat 3 Sep 2011 - 13:47

அவன்செய்த உதவிகளை
உளமாற நினைத்துவிட்டால்
மனிதன் அவனிழைத்த
குறையேதும் தெரிந்திடாது

உயிரற்ற கறிவேப்பிலைபோல்
உயிருள்ள மனங்களையும்
களைந்தெறிந்த சாதனைகளை
சரித்திரங்கள் குறைசொல்லுமே

நெத்தியடி வரிகள் ஹாசிம்
புரியட்டம் அந்த நன்றி கெட்ட
ஜென்மத்திற்கு 😢 😢


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

கறிவேப்பிலையான மனிதம்...... Empty Re: கறிவேப்பிலையான மனிதம்......

Post by *சம்ஸ் Sat 3 Sep 2011 - 13:58

நண்பன் wrote:அவன்செய்த உதவிகளை
உளமாற நினைத்துவிட்டால்
மனிதன் அவனிழைத்த
குறையேதும் தெரிந்திடாது

உயிரற்ற கறிவேப்பிலைபோல்
உயிருள்ள மனங்களையும்
களைந்தெறிந்த சாதனைகளை
சரித்திரங்கள் குறைசொல்லுமே

நெத்தியடி வரிகள் ஹாசிம்
புரியட்டம் அந்த நன்றி கெட்ட
ஜென்மத்திற்கு 😢 😢
@. @. @.




உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

கறிவேப்பிலையான மனிதம்...... Empty Re: கறிவேப்பிலையான மனிதம்......

Post by செய்தாலி Sat 3 Sep 2011 - 14:53

எதற்காக யாருக்கா எழுதியது தெரியவில்லை
ஆனால் இப்படி நிறைய மனிதர்கள் இருக்கிர்ரார்கள்

உண்மையில் வரிகளும் அதுசொல்லும் மெய்களும் அருமை
செய்தாலி
செய்தாலி
புதுமுகம்

பதிவுகள்:- : 1022
மதிப்பீடுகள் : 50

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

கறிவேப்பிலையான மனிதம்...... Empty Re: கறிவேப்பிலையான மனிதம்......

Post by Atchaya Sat 3 Sep 2011 - 15:04

சில நாட்களாக என்ன நடக்கிறது என புரியவில்லை. தெரிய வில்லை.
மனதினில் ஏற்பட்ட வலி
வெளிப்பட்டது வைர எழுத்துக்களாய்
:!+: :!+:
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

கறிவேப்பிலையான மனிதம்...... Empty Re: கறிவேப்பிலையான மனிதம்......

Post by யாதுமானவள் Sat 3 Sep 2011 - 15:34

அவனாலும் ஆக்கப்பட்டு
அவன் துணையில் வென்றுநின்று
இவன்தயவு வேண்டாமென
கிள்ளியெறிதல் தவறன்றோ..

--------------

இழந்ததற்கு வருந்தவேண்டும் ....
நீங்களல்ல...
உங்களை இழந்தவர்கள்!

வருந்துவார்கள்.... !

அவர்களுக்கு என் சார்பிலும் ஒரு நன்றி
நல்ல கவிதை படைத்திட அவர்கள் தங்களுக்கு ஒரு கரு தந்ததின் நிமித்தம் !

கவிதை அருமை வாழ்த்துக்கள் ஹாசிம் .
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

கறிவேப்பிலையான மனிதம்...... Empty Re: கறிவேப்பிலையான மனிதம்......

Post by Atchaya Sat 3 Sep 2011 - 15:39

அவர்களுக்கு என் சார்பிலும் ஒரு நன்றி
நல்ல கவிதை படைத்திட அவர்கள் தங்களுக்கு ஒரு கரு தந்ததின் நிமித்தம் !

இதுதான் நமது அன்பு சகோதரியின் பண்பு.... :+=+: :!@!: :flower:
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

கறிவேப்பிலையான மனிதம்...... Empty Re: கறிவேப்பிலையான மனிதம்......

Post by நேசமுடன் ஹாசிம் Sat 3 Sep 2011 - 18:26

நண்பன் wrote:அவன்செய்த உதவிகளை
உளமாற நினைத்துவிட்டால்
மனிதன் அவனிழைத்த
குறையேதும் தெரிந்திடாது

உயிரற்ற கறிவேப்பிலைபோல்
உயிருள்ள மனங்களையும்
களைந்தெறிந்த சாதனைகளை
சரித்திரங்கள் குறைசொல்லுமே

நெத்தியடி வரிகள் ஹாசிம்
புரியட்டம் அந்த நன்றி கெட்ட
ஜென்மத்திற்கு 😢 😢

நன்றி நண்பன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

கறிவேப்பிலையான மனிதம்...... Empty Re: கறிவேப்பிலையான மனிதம்......

Post by நேசமுடன் ஹாசிம் Sat 3 Sep 2011 - 18:27

செய்தாலி wrote:எதற்காக யாருக்கா எழுதியது தெரியவில்லை
ஆனால் இப்படி நிறைய மனிதர்கள் இருக்கிர்ரார்கள்

உண்மையில் வரிகளும் அதுசொல்லும் மெய்களும் அருமை


நன்றி தோழா நன்றிகள்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

கறிவேப்பிலையான மனிதம்...... Empty Re: கறிவேப்பிலையான மனிதம்......

Post by நேசமுடன் ஹாசிம் Sat 3 Sep 2011 - 18:27

Atchaya wrote:சில நாட்களாக என்ன நடக்கிறது என புரியவில்லை. தெரிய வில்லை.
மனதினில் ஏற்பட்ட வலி
வெளிப்பட்டது வைர எழுத்துக்களாய்
:!+: :!+:

புரியாது அண்ணா புரிபவர்களுக்கு புரியும்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

கறிவேப்பிலையான மனிதம்...... Empty Re: கறிவேப்பிலையான மனிதம்......

Post by நேசமுடன் ஹாசிம் Sat 3 Sep 2011 - 18:30

யாதுமானவள் wrote:அவனாலும் ஆக்கப்பட்டு
அவன் துணையில் வென்றுநின்று
இவன்தயவு வேண்டாமென
கிள்ளியெறிதல் தவறன்றோ..

--------------

இழந்ததற்கு வருந்தவேண்டும் ....
நீங்களல்ல...
உங்களை இழந்தவர்கள்!

வருந்துவார்கள்.... !

அவர்களுக்கு என் சார்பிலும் ஒரு நன்றி
நல்ல கவிதை படைத்திட அவர்கள் தங்களுக்கு ஒரு கரு தந்ததின் நிமித்தம் !

கவிதை அருமை வாழ்த்துக்கள் ஹாசிம் .

அக்கா இது 2010 டிசம்பர் மாதம் எழுதிய கவிதை அன்று என் தோழனொருவனுக்காக நான் எழுதியது அவனது நிலை இவ்வாறுதான் அங்கு இருந்தது அவனை பாவித்துவிட்டு தூக்கியெறிந்தார்கள்
இன்று இதை நான் பதியக்காரணம் இந்த உணர்வு இன்று என்மனதுக்கெழுந்திருந்தது
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

கறிவேப்பிலையான மனிதம்...... Empty Re: கறிவேப்பிலையான மனிதம்......

Post by நண்பன் Sat 3 Sep 2011 - 18:46

நேசமுடன் ஹாசிம் wrote:
யாதுமானவள் wrote:அவனாலும் ஆக்கப்பட்டு
அவன் துணையில் வென்றுநின்று
இவன்தயவு வேண்டாமென
கிள்ளியெறிதல் தவறன்றோ..

--------------

இழந்ததற்கு வருந்தவேண்டும் ....
நீங்களல்ல...
உங்களை இழந்தவர்கள்!

வருந்துவார்கள்.... !

அவர்களுக்கு என் சார்பிலும் ஒரு நன்றி
நல்ல கவிதை படைத்திட அவர்கள் தங்களுக்கு ஒரு கரு தந்ததின் நிமித்தம் !

கவிதை அருமை வாழ்த்துக்கள் ஹாசிம் .

அக்கா இது 2010 டிசம்பர் மாதம் எழுதிய கவிதை அன்று என் தோழனொருவனுக்காக நான் எழுதியது அவனது நிலை இவ்வாறுதான் அங்கு இருந்தது அவனை பாவித்துவிட்டு தூக்கியெறிந்தார்கள்
இன்று இதை நான் பதியக்காரணம் இந்த உணர்வு இன்று என்மனதுக்கெழுந்திருந்தது
எனக்கும் தெரியும் இந்த உண்மை கறிவேப்பிலையான மனிதம்...... 459498


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

கறிவேப்பிலையான மனிதம்...... Empty Re: கறிவேப்பிலையான மனிதம்......

Post by கலைவேந்தன் Sat 3 Sep 2011 - 20:13

ஹாசிம்மின் கவிதை ஏனோ உளம் பிசைந்தது.. இது போன்ற மனிதங்களை மறந்தவர்களை இறைவன் பார்த்துக்கொள்வான்..

உங்கள் வரிகள் மட்டுமே புதியன... வலிகள் பழையன..

வேறென்ன சொல்ல..? பாராட்டுகள் ஹாசிம்..!
கலைவேந்தன்
கலைவேந்தன்
புதுமுகம்

பதிவுகள்:- : 239
மதிப்பீடுகள் : 30

Back to top Go down

கறிவேப்பிலையான மனிதம்...... Empty Re: கறிவேப்பிலையான மனிதம்......

Post by கலைவேந்தன் Sat 3 Sep 2011 - 20:21

கலைவேந்தன் wrote:ஹாசிம்மின் கவிதை ஏனோ உளம் பிசைந்தது.. இது போன்ற மனிதங்களை மறந்தவர்களை இறைவன் பார்த்துக்கொள்வான்..

உங்கள் வரிகள் மட்டுமே புதியன... வலிகள் பழையன..

வேறென்ன சொல்ல..? பாராட்டுகள் ஹாசிம்..!

- இன்னொரு கறிவேப்பிலை... :(
கலைவேந்தன்
கலைவேந்தன்
புதுமுகம்

பதிவுகள்:- : 239
மதிப்பீடுகள் : 30

Back to top Go down

கறிவேப்பிலையான மனிதம்...... Empty Re: கறிவேப்பிலையான மனிதம்......

Post by நண்பன் Sat 3 Sep 2011 - 21:39

கலைவேந்தன் wrote:
கலைவேந்தன் wrote:ஹாசிம்மின் கவிதை ஏனோ உளம் பிசைந்தது.. இது போன்ற மனிதங்களை மறந்தவர்களை இறைவன் பார்த்துக்கொள்வான்..

உங்கள் வரிகள் மட்டுமே புதியன... வலிகள் பழையன..

வேறென்ன சொல்ல..? பாராட்டுகள் ஹாசிம்..!

- இன்னொரு கறிவேப்பிலை... :(
:’|: :’|: சேனையின் வளர்ச்சி பற்றி கலைவேந்தன் அவர்களின் கருத்தையும் படிக்க ஆவலாய் நண்பன்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

கறிவேப்பிலையான மனிதம்...... Empty Re: கறிவேப்பிலையான மனிதம்......

Post by கலைவேந்தன் Sat 3 Sep 2011 - 21:55

இன்று நான் வந்திங்கு இருநாட்க ளாகவில்லை.
என்றுமென் எதிரிக்கும் இன்னல் எண்ணவில்லை.
நன்று நான் விரைவில் சேனையை யும்படிப்பேன்.
ஒன்றுவிடாமலொரு காவியமே நான் படைப்பேன்..!


நன்றி நண்பன் அவர்களே..!
கலைவேந்தன்
கலைவேந்தன்
புதுமுகம்

பதிவுகள்:- : 239
மதிப்பீடுகள் : 30

Back to top Go down

கறிவேப்பிலையான மனிதம்...... Empty Re: கறிவேப்பிலையான மனிதம்......

Post by நண்பன் Sat 3 Sep 2011 - 21:58

கலைவேந்தன் wrote:இன்று நான் வந்திங்கு இருநாட்க ளாகவில்லை.
என்றுமென் எதிரிக்கும் இன்னல் எண்ணவில்லை.
நன்று நான் விரைவில் சேனையை யும்படிப்பேன்.
ஒன்றுவிடாமலொரு காவியமே நான் படைப்பேன்..!


நன்றி நண்பன் அவர்களே..!
நிச்சியமாக காத்திருக்கிறோம் கலை அவர்களே இணைந்திருங்கள் நட்புடன் பயணிப்போம் :”@:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

கறிவேப்பிலையான மனிதம்...... Empty Re: கறிவேப்பிலையான மனிதம்......

Post by அப்துல்லாஹ் Sat 3 Sep 2011 - 22:31

செய்தாலி wrote:எதற்காக யாருக்கா எழுதியது தெரியவில்லை
ஆனால் இப்படி நிறைய மனிதர்கள் இருக்கிர்ரார்கள்

உண்மையில் வரிகளும் அதுசொல்லும் மெய்களும் அருமை
உமது அங்கமெல்லாம் கண்ணாக்கிச் சுட்ட போதிலும் குற்றம் குற்றமே...இங்கே ஹாஷிம் நக்கீரன்...புரியுதா?


ஆமா இதெல்லாம் ஓவராத் தெரியல்லே!!! ஹாஷிம் சப்ப மேட்டர் விட்டுத் தள்ளு மேன்......
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
புதுமுகம்

பதிவுகள்:- : 1218
மதிப்பீடுகள் : 386

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

கறிவேப்பிலையான மனிதம்...... Empty Re: கறிவேப்பிலையான மனிதம்......

Post by நண்பன் Sat 3 Sep 2011 - 22:35

அப்துல்லாஹ் wrote:
செய்தாலி wrote:எதற்காக யாருக்கா எழுதியது தெரியவில்லை
ஆனால் இப்படி நிறைய மனிதர்கள் இருக்கிர்ரார்கள்

உண்மையில் வரிகளும் அதுசொல்லும் மெய்களும் அருமை
உமது அங்கமெல்லாம் கண்ணாக்கிச் சுட்ட போதிலும் குற்றம் குற்றமே...இங்கே ஹாஷிம் நக்கீரன்...புரியுதா?


ஆமா இதெல்லாம் ஓவராத் தெரியல்லே!!! ஹாஷிம் சப்ப மேட்டர் விட்டுத் தள்ளு மேன்......
அப்டின்றீங்க ஹாசிம் விட்டுடுப்பா சார் சொல்லிட்டாரு :];:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

கறிவேப்பிலையான மனிதம்...... Empty Re: கறிவேப்பிலையான மனிதம்......

Post by யாதுமானவள் Sat 3 Sep 2011 - 23:11

கருத்துடன் இயங்குபவர்களை கறிவேப்பிலையாகப் பயன்படுத்துவதும்;

தேவையில்லாத களைகளை வளர்த்துவிடுவதுமே பலரின் வேலையாக உள்ளது. என்ன செய்ய. திருந்தி வருந்துவார்கள்.

தரமானவர்கள் எங்கும் தைரியமாக உலவலாம்....

கவலை விடுக ஹாசிம்.


Last edited by யாதுமானவள் on Sun 4 Sep 2011 - 1:13; edited 1 time in total
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

கறிவேப்பிலையான மனிதம்...... Empty Re: கறிவேப்பிலையான மனிதம்......

Post by kalainilaa Sun 4 Sep 2011 - 0:26

கரித்து துப்பியவர்களுக்கு
கறிவேப்பிலை குணம்!

சுவையான் சமையலுக்கு,
கைகொடுக்கும் மணம்

மனமே மில்லாத
மனிதர்களுக்கு ஏது இடம் !

கருத்தோடு கறிவேப்பிலை,
உள்ளதை தானே சொல்லும்!

சீய் இவன் நன்றி மறந்தவன்
என்று கறிவேப்பிலையே தூக்கி எறியும்!

அருமையான விடை அறிந்தக் கவிதை..
பாராட்டுக்கள் !தோழரே .
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

கறிவேப்பிலையான மனிதம்...... Empty Re: கறிவேப்பிலையான மனிதம்......

Post by எந்திரன் Sun 4 Sep 2011 - 1:35

நன்றிகெட்ட உலகத்திலே இன்மென்ன மீதியடா நாய்க்கு சோறு வச்சா சாகும் வரை வாலாட்டும் புரிஞ்சிக்க கண்ணா
எந்திரன்
எந்திரன்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1521
மதிப்பீடுகள் : 136

Back to top Go down

கறிவேப்பிலையான மனிதம்...... Empty Re: கறிவேப்பிலையான மனிதம்......

Post by கலைவேந்தன் Sun 4 Sep 2011 - 1:38

நலலா நறுக்குன்னு சொன்னேள் போங்கோ..! :)

- கறிவேப்பிலை
கலைவேந்தன்
கலைவேந்தன்
புதுமுகம்

பதிவுகள்:- : 239
மதிப்பீடுகள் : 30

Back to top Go down

கறிவேப்பிலையான மனிதம்...... Empty Re: கறிவேப்பிலையான மனிதம்......

Post by எந்திரன் Sun 4 Sep 2011 - 1:41

கலைவேந்தன் wrote:நலலா நறுக்குன்னு சொன்னேள் போங்கோ..! :)

- கறிவேப்பிலை
:”@: :”@:
எந்திரன்
எந்திரன்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1521
மதிப்பீடுகள் : 136

Back to top Go down

கறிவேப்பிலையான மனிதம்...... Empty Re: கறிவேப்பிலையான மனிதம்......

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum