சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Today at 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Today at 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Yesterday at 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Yesterday at 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Yesterday at 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Yesterday at 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Yesterday at 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Yesterday at 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Yesterday at 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Yesterday at 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

பாதுகாப்பு வலயங்கள் அகற்றப்பட்டு காணிகளை உரியோரிடம் ஒப்படைக்க வேண்டும் Khan11

பாதுகாப்பு வலயங்கள் அகற்றப்பட்டு காணிகளை உரியோரிடம் ஒப்படைக்க வேண்டும்

Go down

பாதுகாப்பு வலயங்கள் அகற்றப்பட்டு காணிகளை உரியோரிடம் ஒப்படைக்க வேண்டும் Empty பாதுகாப்பு வலயங்கள் அகற்றப்பட்டு காணிகளை உரியோரிடம் ஒப்படைக்க வேண்டும்

Post by நண்பன் Wed 7 Sep 2011 - 8:59

பாதுகாப்பு வலயங்கள் அகற்றப்பட்டு
காணிகளை உரியோரிடம்
ஒப்படைக்க வேண்டும்





மர்லின் மரிக்கார், எம். எஸ். பாஹிம்

அவசரகாலச் சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட அனைத்து அதி உயர் பாதுகாப்பு வலயங்களும்
அகற்றப்பட்டு உரிய உரிமையாளர்களிடம் அவர்களின் காணிகள் வழங்கப்பட வேண்டுமென
எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
பாதுகாப்பு வலயங்கள் அகற்றப்பட்டு காணிகளை உரியோரிடம் ஒப்படைக்க வேண்டும் Ranilயாழ்ப்பாணத்தில் ஏற்பட்டுள்ள மர்மமனிதன் தொடர்பான பிரச்சினையை கட்டுப்படுத்துமாறும்
அவர் குறிப் பிட்டார். யாழ். பிரதேசத்தில் இடம் பெற்று வருவதாக கூறப்படும் கிaஸ்
பேய் அச்சம் தொடர்பாக பாராளு மன்றத்தில் விசேட அறிக்கையொ ன்றை சமர்ப்பித்து
உரையாற்றிய அவர் கூறியதாவது,
யாழ்ப்பாண மக்கள் மீதான கிaஸ் பூதத்தின் கெடுபிடிகளை தடுக்க இராணுவத்திற்கு முடியாது
போனது சம்பந்தமாக ஓகஸ்ட் 23ஆம் திகதி இந்த சபையில் நான் சுட்டிக்காட்டி னேன். ஏனைய
உறுப்பினர்களும் இவ்விடயம் சம்பந்தமாக சபையில் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அரசாங்கம்
இவ்விடயத்தைக் கருத்திற் கொண்டு யாழில் சட்டத்தையும் நீதியையும் நிலைநாட்டும் என
நாம் எதிர்பார்த் தோம். எனினும், துரதிர்ஸ்டவசமாக இது நடைபெறவில்லை.
நாளுக்கு நாள் பிரச்சினைகள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றன. மர்ம மனிதர்கள்
சம்பந்தமான பிரச்சினைகள் அதிகரித்துக் கொண்டே செல்வதுடன் யாழ். குடாநாடு முழு வதும்
ஒருவித பீதியும் பதற்றமும் ஏற்பட்டுள்ளது. இதைக் கட்டுப் படுத்த அரசாங்கம் இதுவரை
எது வித நடவடிக்கைகளையும் மேற் கொள்ளவில்லை.
ஓகஸ்ட் 30ஆம் திகதி கோண்டா வில் பிரதேசத்தில் பல சம்பவங்கள் இடம்பெற்றதுடன், அதே
தினத் தன்று இரவு 8.30 மணியளவில் திரு நெல்வேலி பிரதேசத்தில் மற்று மொரு சம்பவமும்
இடம்பெற்றுள் ளது. அத்துடன் கொக்குவில் யாழ். மருத்துவ பீடத்திற்கு அருகாமையி லும்,
செப்டெம்பர் 01ஆம் திகதி உரும்பிராய், குருநகர் போன்ற பிரதேசங்களிலும் சம்பவங்கள்
இடம் பெற்றுள்ளன.
யாழ். மக்களை அச்சத்தில் ஆழ் த்தும் ஒரு சடுதியான செயலாகவே இதை மக்கள் கருதுகின்றனர்.
தற்போது 50,000 ற்கும் மேற்பட்ட இராணுவத்தினர் யாழில் கடமை யில்
ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். யாழ் ப்பாணத்தில் 20-30% பிரதேசம் அதி உயர் பாதுகாப்பு
வலயத்திலேயே காணப்படுகிறது. வீதித்தடைகளும் 24 மணிநேர பாதுகாப்பு ரோந்துச் சேவையும்
காணப்படுகிறது.
கிaஸ் பூதத்தைத் தடுப்பதற்கு இவர்களால் முடியும். அவசரகாலச்
சட்டத்தின் கீழ் நிறுவப்பட்டிருந்த அனைத்து உயர் பாதுகாப்பு வலயங்களும் இர
த்தாகின்றன. அதன்பிரகாரம் உயர் பாதுகாப்பு வலயத்திற்காகப் பெற்றுக் கொண்ட காணிகளை
உரிய உரிமை யாளர்களுக்கு வழங்கப்பட வேண் டும். மீண்டும் இவைகளை உரியவர் களுக்கு
வழங்குவதற்கு அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன?
இவ்விடயம் சம்பந்தமாக யாழ்ப் பாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் மற்றும் அரசாங்க
தரப்பு யாழ். பாராளுமன்ற உறுப்பினர்களையும் உள்ளடக்கிய குழு ஒன்றை நியமி த்து,
இதற்காக தேவையேற்படும் போது ஆலோசனை வழங்கக்கூடிய நபர்களையும் இணைத் துக்கொண்டு
அக்குழுவின் மூலம் இவ்விடயம் சம்பந்தமாக ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுக்க அரசாங்கம்
முன்வர வேண்டும் என்றும் வேண்டிக்கொள்கிறேன்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top

- Similar topics
» யாழ். குடாநாட்டில் முற்றாக பாதுகாப்பு வலயங்கள் நீக்கம்
» பாதுகாப்பு வலயங்கள் பெருமளவு குறைப்பு: காணிகளும் கையளிப்பு
» ரமழான் மாதத்தில் பள்ளிவாசல்களுக்கு பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் - கோதபாய.
» டிசம்பர் 31க்கு முன்னர் சிம் அட்டைகளை பதிவு செய்ய வேண்டும்-பாதுகாப்பு அமைச்சு..!
» பசுக்களுக்கு பாதுகாப்பு...பெண்களுக்கு பாதுகாப்பு எங்கே? - ஜெயா பச்சன் கேள்வி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum