Latest topics
» அ.மருதகாசி புனைந்த தமிழ் திரையிசை கீதங்களில் முக்கியமான சிலby rammalar Today at 11:49
» தந்தைக்கு மரியாதை செய்யுங்கள்
by rammalar Today at 11:36
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by rammalar Today at 11:25
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by rammalar Today at 10:56
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by rammalar Today at 10:48
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by rammalar Today at 10:44
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by rammalar Today at 10:41
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by rammalar Today at 8:48
» ஆதிராஜன் இயக்கத்தில் தீராப்பகை
by rammalar Today at 4:39
» இன்றைய பொன்மொழிகள்
by rammalar Yesterday at 20:01
» பல்சுவை கதம்பம்- பகுதி -11
by rammalar Yesterday at 19:48
» காதுகளைப் பார்க்க முடியாத உயிரினங்கள்
by rammalar Yesterday at 13:41
» தயாரிப்பாளர் சென்சார் மேல கடுப்புல இருக்கார்!
by rammalar Yesterday at 13:35
» என்ன பட்டிமன்றம் நடக்குது?
by rammalar Yesterday at 13:28
» இயற்கை கிளென்சர்
by rammalar Yesterday at 5:24
» புரதம் நிறைந்த சைவ உணவுகள்
by rammalar Yesterday at 5:20
» பல்சுவை கதம்பம்- பகுதி 9
by rammalar Fri 14 Jun 2024 - 20:21
» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by rammalar Fri 14 Jun 2024 - 19:55
» பிரபல கவிஞர்களின் காதல் கவிதைகள்…
by rammalar Fri 14 Jun 2024 - 14:04
» ஹைக்கூ – துளிப்பாக்கள்
by rammalar Fri 14 Jun 2024 - 13:57
» நகைச்சுவை- ரசித்தவை
by rammalar Fri 14 Jun 2024 - 13:26
» கபிலன் கவிதைகள்
by rammalar Fri 14 Jun 2024 - 13:13
» இனி அனைத்து பேருந்துகளிலும் டீசலுக்கு பதில் இதுதான்..
by rammalar Fri 14 Jun 2024 - 6:34
» பல்சுவை -
by rammalar Thu 13 Jun 2024 - 16:24
» கரன்சியும் வெள்ளைத்தாளும் - கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:07
» ஆத்தா ஆத்தோரமா!- கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:05
» காதலுக்கு காவல் கதவு- கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:04
» பாடுபடும் விவசாயி - கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:03
» விதிமுறை மீறாத எறும்புகள் படை! - துளிப்பா
by rammalar Thu 13 Jun 2024 - 16:00
» காடுகள் அழிப்பு - துளிப்பா
by rammalar Thu 13 Jun 2024 - 15:59
» இனி - துளிப்பா
by rammalar Thu 13 Jun 2024 - 15:57
» உன் அழகை வர்ணிக்க…
by rammalar Thu 13 Jun 2024 - 15:56
» மகா பெரியவா.
by rammalar Thu 13 Jun 2024 - 15:47
» பலாப்பழமும் பாலபாடமும்
by rammalar Thu 13 Jun 2024 - 15:09
» குட்டி குட்டி வீட்டுக் குறிப்புகள்
by rammalar Thu 13 Jun 2024 - 15:05
உணராதவரை ஊழல் அழிந்திடாது........
+5
Atchaya
முனாஸ் சுலைமான்
பாயிஸ்
நண்பன்
நேசமுடன் ஹாசிம்
9 posters
Page 1 of 1
உணராதவரை ஊழல் அழிந்திடாது........
ஊழலற்ற உழைப்போடு
ஊதியம் பெற்றுநட
ஊராரை ஏய்த்துழைத்து
உன்னுலை பொங்கிடாதே...
உன்னொருத்தனின் ஆசையில்
தேசத்தின் தலையெழுத்தென்று
நேசங்கொண்டோரின் வசையில்
எத்தனைகாலம் அழுதிடும் எம்தேசம்
தனிமனித ஒழுக்கத்தோடு
பிணைந்துவிட்ட ஊழலுக்காய்
அரசுநோக்கிய பிடியாணை
பிறப்பிப்பதில் நியயமுண்டோ
சட்டங்கள் வகுத்தாலென்ன
சாசனங்கள் ஏற்றினாலென்ன
அந்தரங்கமாய்க் கைநீண்டும்
புத்திசாலித் திருடன் உணர்ந்து
திருந்த வேண்டாமா
காகிதமாகிய பணத்திற்காய்
தன்மானத்தினை விற்று
சுயநலத்துடன் சுகங்கள் தேடி
நியாயங்கள் சாகடிக்கப்படுகிறது
தன்னைத்தானுணரும் மனசாட்சியுடன்
திருந்திடாத மானிடனிருக்கும்வரை
எத்தனை லோக்பால் வந்தாலும்
ஊழல்தான் அழிந்திடுமா??
Re: உணராதவரை ஊழல் அழிந்திடாது........
//காகிதமாகிய பணத்திற்காய்
தன்மானத்தினை விற்று
சுயநலத்துடன் சுகங்கள் தேடி
நியாயங்கள் சாகடிக்கப்படுகிறது
தன்னைத்தானுணரும் மனசாட்சியுடன்
திருந்திடாத மானிடனிருக்கும்வரை
எத்தனை லோக்பால் வந்தாலும்
ஊழல்தான் அழிந்திடுமா??//
மிகவும் அருமையாக கூறியுள்ளீர்கள் வாழ்த்துக்கள் ஹாசிம்
தன்மானத்தினை விற்று
சுயநலத்துடன் சுகங்கள் தேடி
நியாயங்கள் சாகடிக்கப்படுகிறது
தன்னைத்தானுணரும் மனசாட்சியுடன்
திருந்திடாத மானிடனிருக்கும்வரை
எத்தனை லோக்பால் வந்தாலும்
ஊழல்தான் அழிந்திடுமா??//
மிகவும் அருமையாக கூறியுள்ளீர்கள் வாழ்த்துக்கள் ஹாசிம்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: உணராதவரை ஊழல் அழிந்திடாது........
நண்பன் wrote://காகிதமாகிய பணத்திற்காய்
தன்மானத்தினை விற்று
சுயநலத்துடன் சுகங்கள் தேடி
நியாயங்கள் சாகடிக்கப்படுகிறது
தன்னைத்தானுணரும் மனசாட்சியுடன்
திருந்திடாத மானிடனிருக்கும்வரை
எத்தனை லோக்பால் வந்தாலும்
ஊழல்தான் அழிந்திடுமா??//
மிகவும் அருமையாக கூறியுள்ளீர்கள் வாழ்த்துக்கள் ஹாசிம்
மிக்க நன்றி நண்பன் :];: :];: :];:
Re: உணராதவரை ஊழல் அழிந்திடாது........
உணராதவரை ஊழல் அழிந்திடாது
உங்களுடைய தலைப்பே ஊழலில் சிக்கியவர்களுக்கு உகந்த ஒரு வார்த்தையாக இருகிறது ஆனால் அந்த மனிதர்கள் எதையுமே பொருட்படுத்தவேமாட்டார்கள் என்று உங்கள் கவிதைசொன்ன விதம் ஊழலை தக்த்தெரியப் போதுமானது.
நன்றாக உள்ளது நன்றிகள்
உங்களுடைய தலைப்பே ஊழலில் சிக்கியவர்களுக்கு உகந்த ஒரு வார்த்தையாக இருகிறது ஆனால் அந்த மனிதர்கள் எதையுமே பொருட்படுத்தவேமாட்டார்கள் என்று உங்கள் கவிதைசொன்ன விதம் ஊழலை தக்த்தெரியப் போதுமானது.
நன்றாக உள்ளது நன்றிகள்
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: உணராதவரை ஊழல் அழிந்திடாது........
நேசமுடன் ஹாசிம் wrote:
ஊழலற்ற உழைப்போடு
ஊதியம் பெற்றுநட
ஊராரை ஏய்த்துழைத்து
உன்னுலை பொங்கிடாதே...
உன்னொருத்தனின் ஆசையில்
தேசத்தின் தலையெழுத்தென்று
நேசங்கொண்டோரின் வசையில்
எத்தனைகாலம் அழுதிடும் எம்தேசம்
சட்டங்கள் வகுத்தாலென்ன
சாசனங்கள் ஏற்றினாலென்ன
அந்தரங்கமாய்க் கைநீண்டும்
புத்திசாலித் திருடன் உணர்ந்து
திருந்த வேண்டாமா
தன்னைத்தானுணரும் மனசாட்சியுடன்
திருந்திடாத மானிடனிருக்கும்வரை
எத்தனை லோக்பால் வந்தாலும்
ஊழல்தான் அழிந்திடுமா??[/color]
சட்டங்கள் வகுத்தாலென்ன சாசனங்கல் ஏற்றினாலென்ன அந்தரங்கமாய் திருடும் கூட்டமல்லவா இது திருடிக்கொண்டேதன் இருக்கும் இலஞ்சம் ஆனால் அதுக்கொரு பெயர் அன்பளிப்பு........... :!.: :!.: :!.: :!.:
நன்றி தோழர் ஹாசிம் அழகான புத்தி சொல்லும் கவிதை :!@!:
Re: உணராதவரை ஊழல் அழிந்திடாது........
பாயிஸ் wrote:உணராதவரை ஊழல் அழிந்திடாது
உங்களுடைய தலைப்பே ஊழலில் சிக்கியவர்களுக்கு உகந்த ஒரு வார்த்தையாக இருகிறது ஆனால் அந்த மனிதர்கள் எதையுமே பொருட்படுத்தவேமாட்டார்கள் என்று உங்கள் கவிதைசொன்ன விதம் ஊழலை தக்த்தெரியப் போதுமானது.
நன்றாக உள்ளது நன்றிகள்
மிக்க நன்றி பாயிஸ்
Re: உணராதவரை ஊழல் அழிந்திடாது........
முனாஸ் சுலைமான் wrote:நேசமுடன் ஹாசிம் wrote:
ஊழலற்ற உழைப்போடு
ஊதியம் பெற்றுநட
ஊராரை ஏய்த்துழைத்து
உன்னுலை பொங்கிடாதே...
உன்னொருத்தனின் ஆசையில்
தேசத்தின் தலையெழுத்தென்று
நேசங்கொண்டோரின் வசையில்
எத்தனைகாலம் அழுதிடும் எம்தேசம்
சட்டங்கள் வகுத்தாலென்ன
சாசனங்கள் ஏற்றினாலென்ன
அந்தரங்கமாய்க் கைநீண்டும்
புத்திசாலித் திருடன் உணர்ந்து
திருந்த வேண்டாமா
தன்னைத்தானுணரும் மனசாட்சியுடன்
திருந்திடாத மானிடனிருக்கும்வரை
எத்தனை லோக்பால் வந்தாலும்
ஊழல்தான் அழிந்திடுமா??[/color]
சட்டங்கள் வகுத்தாலென்ன சாசனங்கல் ஏற்றினாலென்ன அந்தரங்கமாய் திருடும் கூட்டமல்லவா இது திருடிக்கொண்டேதன் இருக்கும் இலஞ்சம் ஆனால் அதுக்கொரு பெயர் அன்பளிப்பு........... :!.: :!.: :!.: :!.:
நன்றி தோழர் ஹாசிம் அழகான புத்தி சொல்லும் கவிதை :!@!:
மிக்க நன்றி சார் தங்களின் விரிவான பின்னூட்டத்திற்கு
Re: உணராதவரை ஊழல் அழிந்திடாது........
தன்னைத்தானுணரும் மனசாட்சியுடன்
திருந்திடாத மானிடனிருக்கும்வரை
இந்த வரிகளில் தன்னைத் தானுராத மனசாட்சியுடன் - என்று இருக்கவேண்டும்.
:!+: :!+: ://:-: ://:-:
திருந்திடாத மானிடனிருக்கும்வரை
இந்த வரிகளில் தன்னைத் தானுராத மனசாட்சியுடன் - என்று இருக்கவேண்டும்.
:!+: :!+: ://:-: ://:-:
Re: உணராதவரை ஊழல் அழிந்திடாது........
நேசமுடன் ஹாசிம் wrote:
ஊழலற்ற உழைப்போடு
ஊதியம் பெற்றுநட
ஊராரை ஏய்த்துழைத்து
உன்னுலை பொங்கிடாதே...
உன்னொருத்தனின் ஆசையில்
தேசத்தின் தலையெழுத்தென்று
நேசங்கொண்டோரின் வசையில்
எத்தனைகாலம் அழுதிடும் எம்தேசம்
தனிமனித ஒழுக்கத்தோடு
பிணைந்துவிட்ட ஊழலுக்காய்
அரசுநோக்கிய பிடியாணை
பிறப்பிப்பதில் நியயமுண்டோ
சட்டங்கள் வகுத்தாலென்ன
சாசனங்கள் ஏற்றினாலென்ன
அந்தரங்கமாய்க் கைநீண்டும்
புத்திசாலித் திருடன் உணர்ந்து
திருந்த வேண்டாமா
காகிதமாகிய பணத்திற்காய்
தன்மானத்தினை விற்று
சுயநலத்துடன் சுகங்கள் தேடி
நியாயங்கள் சாகடிக்கப்படுகிறது
தன்னைத்தானுணரும் மனசாட்சியுடன்
திருந்திடாத மானிடனிருக்கும்வரை
எத்தனை லோக்பால் வந்தாலும்
ஊழல்தான் அழிந்திடுமா??
ஒவ்வொரு வரியும் பசுமரத்தாணி போல் மனதில் பதிகிறது. காகிதப்பணத்தின் மோகத்தில் குப்பையாய் மாறிவிட்ட மனிதர்களின் நிலைமை யும் மனிதனாக திருந்தாவிட்டால் மசோதாக்கள் என்ன செய்துவிடமுடியும் என்னும் ஆணித்தரமான கேள்வியும் அசர வைக்கிறது.
பாராட்டுகள் கவிஞரே..!
கலைவேந்தன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 239
மதிப்பீடுகள் : 30
Re: உணராதவரை ஊழல் அழிந்திடாது........
சட்டங்கள் வகுத்தாலென்ன சாசனங்கல் ஏற்றினாலென்ன அந்தரங்கமாய் திருடும் கூட்டமல்லவா இது திருடிக்கொண்டேதன் இருக்கும் இலஞ்சம் ஆனால் அதுக்கொரு பெயர் அன்பளிப்பு.
ஒவ்வொரு வரியும் பசுமரத்தாணி போல் மனதில் பதிகிறது. காகிதப்பணத்தின் மோகத்தில் குப்பையாய் மாறிவிட்ட மனிதர்களின் நிலைமை யும் மனிதனாக திருந்தாவிட்டால் மசோதாக்கள் என்ன செய்துவிடமுடியும் என்னும் ஆணித்தரமான கேள்வியும் அசர வைக்கிறது.
அருமையான மறுமொழிகளும் அசத்தலான கவியும் சிந்திக்க செயல்பட அருமையான எழுதிய கவிஞர்க்கு வாழ்த்துகள்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: உணராதவரை ஊழல் அழிந்திடாது........
Atchaya wrote:தன்னைத்தானுணரும் மனசாட்சியுடன்
திருந்திடாத மானிடனிருக்கும்வரை
இந்த வரிகளில் தன்னைத் தானுராத மனசாட்சியுடன் - என்று இருக்கவேண்டும்.
:!+: :!+: ://:-: ://:-:
மிக்க நன்றி அண்ணா
Re: உணராதவரை ஊழல் அழிந்திடாது........
கலைவேந்தன் wrote:நேசமுடன் ஹாசிம் wrote:
ஊழலற்ற உழைப்போடு
ஊதியம் பெற்றுநட
ஊராரை ஏய்த்துழைத்து
உன்னுலை பொங்கிடாதே...
உன்னொருத்தனின் ஆசையில்
தேசத்தின் தலையெழுத்தென்று
நேசங்கொண்டோரின் வசையில்
எத்தனைகாலம் அழுதிடும் எம்தேசம்
தனிமனித ஒழுக்கத்தோடு
பிணைந்துவிட்ட ஊழலுக்காய்
அரசுநோக்கிய பிடியாணை
பிறப்பிப்பதில் நியயமுண்டோ
சட்டங்கள் வகுத்தாலென்ன
சாசனங்கள் ஏற்றினாலென்ன
அந்தரங்கமாய்க் கைநீண்டும்
புத்திசாலித் திருடன் உணர்ந்து
திருந்த வேண்டாமா
காகிதமாகிய பணத்திற்காய்
தன்மானத்தினை விற்று
சுயநலத்துடன் சுகங்கள் தேடி
நியாயங்கள் சாகடிக்கப்படுகிறது
தன்னைத்தானுணரும் மனசாட்சியுடன்
திருந்திடாத மானிடனிருக்கும்வரை
எத்தனை லோக்பால் வந்தாலும்
ஊழல்தான் அழிந்திடுமா??
ஒவ்வொரு வரியும் பசுமரத்தாணி போல் மனதில் பதிகிறது. காகிதப்பணத்தின் மோகத்தில் குப்பையாய் மாறிவிட்ட மனிதர்களின் நிலைமை யும் மனிதனாக திருந்தாவிட்டால் மசோதாக்கள் என்ன செய்துவிடமுடியும் என்னும் ஆணித்தரமான கேள்வியும் அசர வைக்கிறது.
பாராட்டுகள் கவிஞரே..!
நன்றி அண்ணா
Re: உணராதவரை ஊழல் அழிந்திடாது........
நேசமுடன் ஹாசிம் wrote:
ஊராரை ஏய்த்து
உன்னுலை பொங்கிடாதே...
உன்னொருத்தனின் ஆசையில்
தேசத்தின் தலையெழுத்தென்று
எத்தனைகாலம் அழுதிடும் எம்தேசம்
சட்டங்கள் வகுத்தாலென்ன
சாசனங்கள் ஏற்றினாலென்ன
அந்தரங்கமாய்க் கைநீண்டும்
திருடன் உணர்ந்து திருந்த வேண்டாமா
காகிதமாகிய பணத்திற்காய்
தன்மானத்தினை விற்று
சுயநலத்துடன் சுகங்கள் தேடி
நியாயங்கள் சாகடிக்கப்படுகிறது
தன்னைத்தானுணரும் மனசாட்சியுடன்
திருந்திடாத மானிடனிருக்கும்வரை
எத்தனை லோக்பால் வந்தாலும்
ஊழல்தான் அழிந்திடுமா??
காலத்திற்கேற்ற கவிதை ஹாசிம் ... காகிதத்திர்காய் தன்மானம் விற்று சுயநலக் கிருமிகள் தேசத்தை சீர்குலைப்பதை அருமையாகச் சொல்லி இருக்கிறீர்கள் .... மனசாட்சி இன்றி மானிடன் மட்டும் உயிர்த்திருந்தால் இப்படித்தான் என்பதை தெளிவாக உணர்த்தியுள்ளீர் .... திருத்துவது முடியாது என்பதே நிதர்சனம் !
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: உணராதவரை ஊழல் அழிந்திடாது........
தன்னைத்தானுணரும் மனசாட்சியுடன்
திருந்திடாத மானிடனிருக்கும்வரை
எத்தனை லோக்பால் வந்தாலும்
ஊழல்தான் அழிந்திடுமா?? உண்மையான வரிகள் .
திருந்திடாத மானிடனிருக்கும்வரை
எத்தனை லோக்பால் வந்தாலும்
ஊழல்தான் அழிந்திடுமா?? உண்மையான வரிகள் .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Similar topics
» ஓயாத ஊழல்
» ஊழலோ ஊழல் !
» ஊழலோ ஊழல் ! கவிஞர் இரா .இரவி .
» சர்வதேச ஊழல் ஒழிப்பு தினம்!
» 2ஜி ஊழல்: ஆ. ராசாவின் செயலாளருக்கு பிணை
» ஊழலோ ஊழல் !
» ஊழலோ ஊழல் ! கவிஞர் இரா .இரவி .
» சர்வதேச ஊழல் ஒழிப்பு தினம்!
» 2ஜி ஊழல்: ஆ. ராசாவின் செயலாளருக்கு பிணை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|