சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Today at 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Today at 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Today at 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Today at 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Today at 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Today at 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Today at 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Today at 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Today at 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Today at 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Today at 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Today at 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Today at 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Today at 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Today at 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Today at 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Today at 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Today at 4:32

» மே 4ம் தேதி வரை இந்த மாவட்டங்களில் வெப்ப அலை அதிகரிக்கும்!
by rammalar Today at 4:30

» MI vs DC - போராடி தோற்ற மும்பை..
by rammalar Yesterday at 18:19

» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Yesterday at 17:35

» nisc
by rammalar Yesterday at 16:21

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Yesterday at 15:51

» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Yesterday at 11:05

» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Yesterday at 10:09

» மருந்து
by rammalar Yesterday at 9:32

» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Yesterday at 5:55

» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Fri 26 Apr 2024 - 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Fri 26 Apr 2024 - 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Fri 26 Apr 2024 - 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Fri 26 Apr 2024 - 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Fri 26 Apr 2024 - 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Fri 26 Apr 2024 - 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46

பத்து ஆண்களை அனுப்பி உன்னை பாலியல் பலாத்காரம் செய்து விடுவேன்  Khan11

பத்து ஆண்களை அனுப்பி உன்னை பாலியல் பலாத்காரம் செய்து விடுவேன்

5 posters

Go down

பத்து ஆண்களை அனுப்பி உன்னை பாலியல் பலாத்காரம் செய்து விடுவேன்  Empty பத்து ஆண்களை அனுப்பி உன்னை பாலியல் பலாத்காரம் செய்து விடுவேன்

Post by நேசமுடன் ஹாசிம் Sun 11 Sep 2011 - 10:15

பத்து ஆண்களை அனுப்பி உன்னை பாலியல் பலாத்காரம் செய்து விடுவேன்  Tamil-Daily-News_Paper_53917658330
தாயும், மகளும் ஒரே புடவையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டனர். இறந்த பெண்ணின் டைரியை
போலீசார் கைப்பற்றினர். திருத்தணி அருகே தும்பிக்குளம் கிராமத்தை சேர்ந்தவர் விஜயகுமார் (30). இவரது மனைவி நதியா (25). இவர்களது மகள் சுஷ்மிதா (4). திருத்தணி மார்க்கெட்டில் பூ வியாபாரம் செய்கிறார் விஜயகுமார். கிராமத்துக்கு போய்வர சிரமமாக இருந்ததால், திருத்தணி பெரிய தெருவில் வாடகை வீட்டில் 6 மாதத்துக்கு முன்பு குடியேறினார். இந்நிலையில் நேற்று முன்தினம் காலை சென்னை சென்றிருந்த விஜயகுமார், நள்ளிரவு 8 மணிக்கு வீடு திரும்பினார். கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. பலமுறை தட்டியும் திறக்கவில்லை. கதவை உடைத்து உள்ளே சென்றார். அங்கு மின் விசிறியில் கட்டப்பட்டிருந்த புடவையில் நதியாவும் சுஷ்மிதாவும் பிணமாக தொங்கிக் கொண்டிருந்தனர். அவரது அழுகை சத்தம் கேட்டு பக்கத்து வீட்டினர் ஓடிவந்தனர்.



இதுபற்றி திருத்தணி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். டிஎஸ்பி மாணிக்கம், இன்ஸ்பெக்டர் பாலு, எஸ்ஐ பழனி மற்றும் போலீசார் விசாரித்தனர். நதியாவுக்கும் பக்கத்து வீட்டில் வசித்த பெண்ணுக்கும் பிரச்னை இருந்துள்ளது. அவர்களுக்குள் அடிக்கடை சண்டை நடந்துள்ளது. அப்போது நதியாவை கொன்று விடுவேன் என்று அந்தப் பெண் மிரட்டியுள்ளார். இதுபற்றி டைரியில் நதியா எழுதி வைத்துள்ளார். அந்த டைரியை போலீசார் கைப்பற்றினர். டைரியில், ‘‘என்னிடம் தகராறு செய்தால் பத்து ஆண்களை அனுப்பி உன்னை பாலியல் பலாத்காரம் செய்து விடுவேன். உன்னுடைய வாழ்க்கையை சீரழித்து விடுவேன். குழந்தையை கடத்தி கொன்று விடுவேன்’ என்று பக்கத்து வீட்டு பெண் மிரட்டினார். அவமானம் தாங்க முடியாமல் குழந்தையுடன் தற்கொலை செய்து கொள்கிறேன்’’ என்று நதியா எழுதி வைத்துள்ளார். வீட்டின் சுவரிலும் பென்சிலால் அந்தப் பெண்ணை பற்றி எழுதி வைத்துள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து மேலும் விசாரிக்கின்றனர்.


பத்து ஆண்களை அனுப்பி உன்னை பாலியல் பலாத்காரம் செய்து விடுவேன்  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

பத்து ஆண்களை அனுப்பி உன்னை பாலியல் பலாத்காரம் செய்து விடுவேன்  Empty Re: பத்து ஆண்களை அனுப்பி உன்னை பாலியல் பலாத்காரம் செய்து விடுவேன்

Post by நண்பன் Sun 11 Sep 2011 - 10:31

அடபாவமே பத்து ஆண்களை அனுப்பி உன்னை பாலியல் பலாத்காரம் செய்து விடுவேன்  224381


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பத்து ஆண்களை அனுப்பி உன்னை பாலியல் பலாத்காரம் செய்து விடுவேன்  Empty Re: பத்து ஆண்களை அனுப்பி உன்னை பாலியல் பலாத்காரம் செய்து விடுவேன்

Post by Atchaya Sun 11 Sep 2011 - 14:31

பெண்ணிற்கு பெண்ணே எதிரியும் ஆனாள்.
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

பத்து ஆண்களை அனுப்பி உன்னை பாலியல் பலாத்காரம் செய்து விடுவேன்  Empty Re: பத்து ஆண்களை அனுப்பி உன்னை பாலியல் பலாத்காரம் செய்து விடுவேன்

Post by kalainilaa Sun 11 Sep 2011 - 21:06

Atchaya wrote:பெண்ணிற்கு பெண்ணே எதிரி
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

பத்து ஆண்களை அனுப்பி உன்னை பாலியல் பலாத்காரம் செய்து விடுவேன்  Empty Re: பத்து ஆண்களை அனுப்பி உன்னை பாலியல் பலாத்காரம் செய்து விடுவேன்

Post by *சம்ஸ் Sun 11 Sep 2011 - 21:17

தன் மானத்துக்கு பயந்து தன்னுடன் மகளுடன் உயிரை இழந்தால்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

பத்து ஆண்களை அனுப்பி உன்னை பாலியல் பலாத்காரம் செய்து விடுவேன்  Empty Re: பத்து ஆண்களை அனுப்பி உன்னை பாலியல் பலாத்காரம் செய்து விடுவேன்

Post by நேசமுடன் ஹாசிம் Mon 12 Sep 2011 - 6:39

நன்றி நண்பர்களே


பத்து ஆண்களை அனுப்பி உன்னை பாலியல் பலாத்காரம் செய்து விடுவேன்  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

பத்து ஆண்களை அனுப்பி உன்னை பாலியல் பலாத்காரம் செய்து விடுவேன்  Empty Re: பத்து ஆண்களை அனுப்பி உன்னை பாலியல் பலாத்காரம் செய்து விடுவேன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum