சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 20:30

» கதம்பம்
by rammalar Yesterday at 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Yesterday at 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Yesterday at 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Yesterday at 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

திருந்தாத ஜென்மங்கள் இருந்தென்ன லாபம் ? Khan11

திருந்தாத ஜென்மங்கள் இருந்தென்ன லாபம் ?

5 posters

Go down

திருந்தாத ஜென்மங்கள் இருந்தென்ன லாபம் ? Empty திருந்தாத ஜென்மங்கள் இருந்தென்ன லாபம் ?

Post by gud boy Tue 13 Sep 2011 - 6:44

திருந்தாத ஜென்மங்கள் இருந்தென்ன லாபம் ?



மந்திரத்தால் தங்கம் வரவழைப்பேன்: பெண்ணை ஏமாற்றி பலாத்காரம்: போலீஸ் பிடியில் மந்திரவாதி

தூத்துக்குடியைச் சேர்ந்த மைதீன் பாட்ஷா. இவரது மனைவி துல்பக்பீவி. இவர் கடந்த 10 நாட்களுக்கு முன்பு ஆற்றங்கரை பள்ளிவாசலுக்கு வந்தார். அங்கு ஓதுவராக இருந்த அலியான் என்பவரை சந்தித்துப் பேசினார்.

அப்போது அவரிடம் அலியான், நான் மந்திரத்தின் மூலம் தங்கம், பணம் வரவழைப்பேன். உங்களுக்கு அதுபோல தங்கம், பணம் வரவழைத்து தருகிறேன். நீங்கள் 8ஆம் தேதி மீண்டும் ஆற்றங்கரை பள்ளிவாசலுக்கு வருமாறு துல்பக்பீவியிடம் கூறினார்.

ஆசை யாரை விட்டது. துல்பக்பீவியும் 8ஆம் தேதி ஆற்றங்கரை பள்ளிவாசலுக்கு சென்று அலியானை சந்தித்தார். இன்று நாள் சரியில்லை. மந்திரத்தின் மூலம் தங்கம், பணம் வரவழைக்க முடியாது. ஆகவே, நாகர்கோவிலில் உள்ள ஒரு லாட்ஜுக்கு வருமாறு கூறினார்
.

அதை நம்பிய துல்பக்பீவி, நாகர்கோவிலில் உள்ள அவர் குறிப்பிட்ட லாட்ஜுக்கு சென்றார். அங்கு அலியான், துல்பக்பீவியை மூன்று நாட்கள் அடைத்து வைத்து பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

அங்கிருந்து தப்பிய துல்பக்பீவி கூடங்குளம் போலீசில் புகார் செய்தார். அந்தப் புகாரில், அலியான் மந்திரத்தின் மூலம், தங்கம் பணம் வரவழைத்துத் தருவதாக கூறி, நாகர்கோவிலில் உள்ள ஒரு லாட்ஜில் மூன்று நாட்கள் என்னை அடைத்து வைத்திருந்தார். மயக்க மருந்து கொடுத்தததால், எனக்கு என்ன நடந்தது என்றே தெரியவில்லை. என்னை ஏமாற்றிய அலியான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்.

அதன் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீசார் அலியானை கைது செய்தனர். அதற்கு உடந்தையாக இருந்த, அவரது உதவியாளரை தேடி வருகின்றனர்.
gud boy
gud boy
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290

Back to top Go down

திருந்தாத ஜென்மங்கள் இருந்தென்ன லாபம் ? Empty Re: திருந்தாத ஜென்மங்கள் இருந்தென்ன லாபம் ?

Post by நேசமுடன் ஹாசிம் Tue 13 Sep 2011 - 6:55

:!.: :!.: :#.: ஆசை மாத்திரமல்ல ஏமாற்றிய அலியானை தூக்கிலிடவேண்டும்


திருந்தாத ஜென்மங்கள் இருந்தென்ன லாபம் ? Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

திருந்தாத ஜென்மங்கள் இருந்தென்ன லாபம் ? Empty Re: திருந்தாத ஜென்மங்கள் இருந்தென்ன லாபம் ?

Post by அப்துல்லாஹ் Tue 13 Sep 2011 - 9:17

மந்திரத்தால் அனைத்தையும் பெற்று ஆடம்பர வாழ்வு வாழவேண்டும் என்ற எண்ணத்தை மனதில் கொண்டவர்கள் தான் இவ்விதம் மாட்டிக் கொள்கிறார்கள.
இவர்களை திருத்த இனி நாயகம் பிறந்தா வர முடியும்...
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
புதுமுகம்

பதிவுகள்:- : 1218
மதிப்பீடுகள் : 386

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

திருந்தாத ஜென்மங்கள் இருந்தென்ன லாபம் ? Empty Re: திருந்தாத ஜென்மங்கள் இருந்தென்ன லாபம் ?

Post by kalainilaa Tue 13 Sep 2011 - 9:31

முழுமையாக குரானை ,ஹதீஷை ,படிக்காததால் ,இப்படி நிலை .
ஈமான் இல்லாமல் போனதால் இந்த அவள் நிலை .
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

திருந்தாத ஜென்மங்கள் இருந்தென்ன லாபம் ? Empty Re: திருந்தாத ஜென்மங்கள் இருந்தென்ன லாபம் ?

Post by நண்பன் Tue 13 Sep 2011 - 9:33

திருந்தாத ஜென்மங்கள் இருந்தென்ன லாபம் ? 688909 திருந்தாத ஜென்மங்கள் இருந்தென்ன லாபம் ? 688909 திருந்தாத ஜென்மங்கள் இருந்தென்ன லாபம் ? 688909


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

திருந்தாத ஜென்மங்கள் இருந்தென்ன லாபம் ? Empty Re: திருந்தாத ஜென்மங்கள் இருந்தென்ன லாபம் ?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum