சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Fri 27 Sep 2024 - 6:39

» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59

» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55

» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44

» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Sat 21 Sep 2024 - 7:40

» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44

» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

பதுங்கும் வரையில்தான் பூனை Khan11

பதுங்கும் வரையில்தான் பூனை

+5
நண்பன்
kalainilaa
அப்துல்லாஹ்
*சம்ஸ்
பாயிஸ்
9 posters

Go down

பதுங்கும் வரையில்தான் பூனை Empty பதுங்கும் வரையில்தான் பூனை

Post by பாயிஸ் Wed 14 Sep 2011 - 20:43

அரக்கன் ஓருவன்
அரசனானான் அவனின்
ஆளுகைக்குள் ஆண்டிகளானோம்
அப்பாவிகளான நாங்கள்


அடக்குமுறையாணவத்தால்
வஞ்சக நெஞ்சமிட்டு எங்களை
வதைக்கும் இந்த சீடர்களின்
மனிதமேயற்ற அக்கிரமச்செயல்
அழியும் நாள் தொலைவிலில்லை

இங்கே மனிதர்கள் விறகுகளாக
வெந்து வெம்பிக்கொண்டிருக்கின்றனர்
அணுவளவும் அக்கறையில்லாத
அயோக்கியவான்கள் கைதட்டி
உள்ளம் குளிர்கின்றனர்

நாங்கள் குறைவானவர்கள்தான்
குணம் குன்றாத நல்லவர்கள்
நீங்களோ அதிகபட்சம்தான்
குணமேயில்லாத சூனியக்காரர்கள்

ஓலைக்குடிசை தான் நாங்கள்
மாடமாளிகை நீங்கள்
போட்டிபோட நாங்கள் நாதியற்றவர்கள்தான்
போதும் எங்களை விட்டுவிடுங்கள்

எங்களை நீங்கள் எரித்தாலும்
நாங்கள் கருகிடுவதாய் இல்லை
போதும் எங்களை விட்டுவிடுங்கள்

எங்கள் பொறுமைகள்
பூட்டப்பட்டவரையிலும்
பாக்கியவான்களே நீங்கள்

அநியாயம் அத்துமீறும் போது
அங்கவீனர்களும்
ஆவசமாய் எழுவர்

அப்போது கைதட்டி
நாங்களும் உள்ளம் குளிர்வோம்
சிதைந்து போன உங்கள்
சடலங்களைப்பார்த்து

இவைகள் வேண்டாமென்றால்
எங்களை விட்டுவிடுங்கள்
நாங்கள் விலகியே இருக்கிறோம்

அன்புடன் பாயிஸ்

இது என்நாட்டைப்பற்றிய ஒரு சிரு கிறுக்கல் மட்டுமே


Last edited by பாயிஸ் on Thu 15 Sep 2011 - 16:32; edited 1 time in total
பாயிஸ்
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down

பதுங்கும் வரையில்தான் பூனை Empty Re: பதுங்கும் வரையில்தான் பூனை

Post by *சம்ஸ் Wed 14 Sep 2011 - 22:51

நன்றி பாயிஸ் அருமையான வரிகள் அனைத்தும் நிதர்சனம் உண்மைகள் கூறும் உமது கவிக்கு வாழ்த்துகள்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

பதுங்கும் வரையில்தான் பூனை Empty Re: பதுங்கும் வரையில்தான் பூனை

Post by அப்துல்லாஹ் Wed 14 Sep 2011 - 23:00

வாசிக்க ஆரம்பித்த போது தொட்ட வீரியம் இறுதிவரை தொடர்ந்தது..
நல்லா எழுதுகிறார்..
வாசித்து முடித்தபோதும் மனதிலே நிற்கும் ஆதங்கம் நிறைந்த அணி அணி யாக வரிசையில் நின்று இதயத்தில் ஆணையறையும் வரிகள்...
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
புதுமுகம்

பதிவுகள்:- : 1218
மதிப்பீடுகள் : 386

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

பதுங்கும் வரையில்தான் பூனை Empty Re: பதுங்கும் வரையில்தான் பூனை

Post by kalainilaa Wed 14 Sep 2011 - 23:07

எங்கள் பொருமைகள்
பூட்டப்பட்டவரையிலும்
பாக்கியவான்களே நீங்கள்

அநியாயம் அத்துமீறும் போது
அங்கவீனர்களும்
ஆவசமாய் எழுவர்

உங்கள் தீக்குரல் சுட்டெரிக்கும்.
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

பதுங்கும் வரையில்தான் பூனை Empty Re: பதுங்கும் வரையில்தான் பூனை

Post by நண்பன் Thu 15 Sep 2011 - 0:01

ஆதங்கத்தின் பொறுமையின் எல்லைகள் இவைகள் அடிமேல் அடி எங்களுக்கு நாங்கள் என்ன குற்றம் செய்தோம் இன்னும் எங்களுக்கு காலம் உள்ளதா இன்னும் நாங்கள் காத்திருக்க வேண்டுமா?

பாயிஸ் :];:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பதுங்கும் வரையில்தான் பூனை Empty Re: பதுங்கும் வரையில்தான் பூனை

Post by பாயிஸ் Thu 15 Sep 2011 - 21:15

*சம்ஸ் wrote:நன்றி பாயிஸ் அருமையான வரிகள் அனைத்தும் நிதர்சனம் உண்மைகள் கூறும் உமது கவிக்கு வாழ்த்துகள்



நன்றி சம்ஸ் உம் மருமொழி காணக்கிடைத்த நேரமிதுதான் அருமையான பின்னூட்டம் நன்றி
பாயிஸ்
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down

பதுங்கும் வரையில்தான் பூனை Empty Re: பதுங்கும் வரையில்தான் பூனை

Post by இப்ஹாம் Thu 15 Sep 2011 - 23:43

நாங்கள் குறைவானவர்கள்தான்
குணம் குன்றாத நல்லவர்கள்
நீங்களோ அதிகபட்சம்தான்
குணமேயில்லாத சூனியக்காரர்கள்

ஓலைக்குடிசை தான் நாங்கள்
மாடமாளிகை நீங்கள்
போட்டிபோட நாங்கள் நாதியற்றவர்கள்தான்
போதும் எங்களை விட்டுவிடுங்க
ள்


://:-: ://:-: இந்த வரிகள் உண்மைத்தன்மையை உணர்த்துக்கின்றது வாழ்த்துக்கள்
இப்ஹாம்
இப்ஹாம்
புதுமுகம்

பதிவுகள்:- : 120
மதிப்பீடுகள் : 55

Back to top Go down

பதுங்கும் வரையில்தான் பூனை Empty Re: பதுங்கும் வரையில்தான் பூனை

Post by யாதுமானவள் Fri 16 Sep 2011 - 8:31

அரக்கன் ஓருவன்
அரசனானான் அவனின்
ஆளுகைக்குள் ஆண்டிகளானோம்
அப்பாவிகளான நாங்கள்
அருமையான ஆரம்பம்.... அரக்கனின் பிடிக்குள் அப்பாவிகள் ... ஆஹா... ! (அப்படியென்றால் அவன் வீரனே அல்ல என முகத்தில் உமிழ்வதுபோல் உள்ளது இவ்வார்த்தை... சபாஷ்! )
இங்கே மனிதர்கள் விறகுகளாக
வெந்து வெம்பிக்கொண்டிருக்கின்றனர்
அணுவளவும் அக்கறையில்லாத
அயோக்கியவான்கள் கைதட்டி
உள்ளம் குளிர்கின்றனர்

அருமையான உவமை பாயிஸ்... எதிர்மறை உவமையில் மிளிர்கிறது கவிதையாகப் பார்க்கும்போது.... விறகுகள் எரியும்போது குளிர் காய்வார்கள் (சூடு பரவும்) ஆனால் இங்கு தாங்கள் குறிப்பிட்டது விறகுகளாக நாங்கள் எரியும்போது உள்ளம் குளிர்கிரார்கள் என்று.... அற்புதமான உவமையின் ஆளுமை. ஆனால் அந்த உண்மை நம் உள்ளைத்தை கீறி வேதனைப்படுத்துகிறது.... இந்த வரிகளே போதும் இக்கவிதையின் மொத்த கருத்தையும் சொல்ல...
எங்கள் பொறுமைகள்
பூட்டப்பட்டவரையிலும்
பாக்கியவான்களே நீங்கள்

அநியாயம் அத்துமீறும் போது
அங்கவீனர்களும்
ஆவசமாய் எழுவர்

தங்கள் கோபத்தின் உக்கிரத்தை கொட்டி இருக்கிறீர் இங்கு .. உண்மைதான்... பொறுமையாய் உள்ளவரையிலே எதிராளி பாக்கியவான்கள்... சாதுமிரண்டால்.... சாவுமணி நிச்சயம்.. ஒவ்வொரு அங்கமும் ஆவேசப்பட்டு அறையும் அன்று....

அருமையான கவிதையால் மனம் இனிக்கிறது பாயிஸ்....

வாழ்த்துக்கள்.... :!+: :!+: :!+: :!+: :!+: :!+: :!+: :!+: :!+:

இது என்நாட்டைப்பற்றிய ஒரு சிரு கிறுக்கல் மட்டுமே[/color][/b][/quote]
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

பதுங்கும் வரையில்தான் பூனை Empty Re: பதுங்கும் வரையில்தான் பூனை

Post by நேசமுடன் ஹாசிம் Fri 16 Sep 2011 - 10:03

என் மனதின் ஆதங்கங்களாக உன் வரிகளைக் காண்கிறோன் தோழா நான் எழுதத்தேவையில்லை என்னோடு என் தோழன் என்சமூகம் நோக்கிய சிந்தனையுடன் என் கூடவருகிறான் என்று என்மனம் மகிழ்ச்சியின் உச்சத்தில் குதூகலிக்கிறது வாவ் உணர்ச்சி பொங்கிய வரிகள் எதரிகளைக் கதிகலங்கிடச்செய்யும் ஆக்ரோசமான கவிதை இதை அவர்கள் உணர்கிறார்களோ இல்லையோ எமக்குள் இருக்கும் வீரியம் வெளிக் கொணர்ந்திருக்கிறோம் பாராட்டி மகிழ்கிறேன் தோழா வாழ்த்துகள்


பதுங்கும் வரையில்தான் பூனை Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

பதுங்கும் வரையில்தான் பூனை Empty Re: பதுங்கும் வரையில்தான் பூனை

Post by Atchaya Fri 16 Sep 2011 - 12:57

எங்களை நீங்கள் எரித்தாலும்
நாங்கள் கருகிடுவதாய் இல்லை
போதும் எங்களை விட்டுவிடுங்கள்

:!+: :!+: :!+: @. @.
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

பதுங்கும் வரையில்தான் பூனை Empty Re: பதுங்கும் வரையில்தான் பூனை

Post by பாயிஸ் Fri 16 Sep 2011 - 13:59

யாதுமானவள் wrote:
அரக்கன் ஓருவன்
அரசனானான் அவனின்
ஆளுகைக்குள் ஆண்டிகளானோம்
அப்பாவிகளான நாங்கள்
அருமையான ஆரம்பம்.... அரக்கனின் பிடிக்குள் அப்பாவிகள் ... ஆஹா... ! (அப்படியென்றால் அவன் வீரனே அல்ல என முகத்தில் உமிழ்வதுபோல் உள்ளது இவ்வார்த்தை... சபாஷ்! )
இங்கே மனிதர்கள் விறகுகளாக
வெந்து வெம்பிக்கொண்டிருக்கின்றனர்
அணுவளவும் அக்கறையில்லாத
அயோக்கியவான்கள் கைதட்டி
உள்ளம் குளிர்கின்றனர்

அருமையான உவமை பாயிஸ்... எதிர்மறை உவமையில் மிளிர்கிறது கவிதையாகப் பார்க்கும்போது.... விறகுகள் எரியும்போது குளிர் காய்வார்கள் (சூடு பரவும்) ஆனால் இங்கு தாங்கள் குறிப்பிட்டது விறகுகளாக நாங்கள் எரியும்போது உள்ளம் குளிர்கிரார்கள் என்று.... அற்புதமான உவமையின் ஆளுமை. ஆனால் அந்த உண்மை நம் உள்ளைத்தை கீறி வேதனைப்படுத்துகிறது.... இந்த வரிகளே போதும் இக்கவிதையின் மொத்த கருத்தையும் சொல்ல...
எங்கள் பொறுமைகள்
பூட்டப்பட்டவரையிலும்
பாக்கியவான்களே நீங்கள்

அநியாயம் அத்துமீறும் போது
அங்கவீனர்களும்
ஆவசமாய் எழுவர்

தங்கள் கோபத்தின் உக்கிரத்தை கொட்டி இருக்கிறீர் இங்கு .. உண்மைதான்... பொறுமையாய் உள்ளவரையிலே எதிராளி பாக்கியவான்கள்... சாதுமிரண்டால்.... சாவுமணி நிச்சயம்.. ஒவ்வொரு அங்கமும் ஆவேசப்பட்டு அறையும் அன்று....

அருமையான கவிதையால் மனம் இனிக்கிறது பாயிஸ்....

வாழ்த்துக்கள்.... பதுங்கும் வரையில்தான் பூனை 331844 பதுங்கும் வரையில்தான் பூனை 331844 பதுங்கும் வரையில்தான் பூனை 331844 பதுங்கும் வரையில்தான் பூனை 331844 பதுங்கும் வரையில்தான் பூனை 331844 பதுங்கும் வரையில்தான் பூனை 331844 பதுங்கும் வரையில்தான் பூனை 331844 பதுங்கும் வரையில்தான் பூனை 331844 பதுங்கும் வரையில்தான் பூனை 331844

இது என்நாட்டைப்பற்றிய ஒரு சிரு கிறுக்கல் மட்டுமே[/color][/b]
[/quote]



என்னுடைய இந்தக்கவிதையின் கருவை நான் சொல்லவந்த விடயத்தை ஒரு பாடமாகவே இங்கு விரிவாக்கம் செய்து அதை இன்னும் மெருப்படுத்தியுள்ளீர்கள் நான் கிருக்கிய இந்த வரிகளை விட தங்களின பின்னூட்டம் கவிதையை மிஞ்சி நிற்கிறது. ஆகையால் நன்றி என்ற ஒரு வார்த்தையை மட்டும்தான் என்னால் உங்களுக்கு சொல்ல முடியும் நனறி
பாயிஸ்
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down

பதுங்கும் வரையில்தான் பூனை Empty Re: பதுங்கும் வரையில்தான் பூனை

Post by பாயிஸ் Fri 16 Sep 2011 - 19:02

அப்துல்லாஹ் wrote:வாசிக்க ஆரம்பித்த போது தொட்ட வீரியம் இறுதிவரை தொடர்ந்தது..
நல்லா எழுதுகிறார்..
வாசித்து முடித்தபோதும் மனதிலே நிற்கும் ஆதங்கம் நிறைந்த அணி அணி யாக வரிசையில் நின்று இதயத்தில் ஆணையறையும் வரிகள்...

இப்படியான பின்னூட்டங்களே சோர்ந்து போகக்கூடிய எழுத்தாலர்களைக்கூட எழுப்பி நிப்பாட்டி விடுகிறது அந்த வகையில்தான் இந்த மருமொழியையும் நான் பார்க்கிறேன் உங்களின் அழகான பின்னூட்டத்தால் இன்று தோழர்களின் மனங்களை கவர்ந்து வரும் கள்வர்அல்லவா தாங்கள் நன்றி தோழரே நன்றி
பாயிஸ்
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down

பதுங்கும் வரையில்தான் பூனை Empty Re: பதுங்கும் வரையில்தான் பூனை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum