சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» MI vs DC - போராடி தோற்ற மும்பை..
by rammalar Yesterday at 18:19

» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Yesterday at 17:35

» nisc
by rammalar Yesterday at 16:21

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Yesterday at 15:51

» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Yesterday at 11:05

» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Yesterday at 10:09

» மருந்து
by rammalar Yesterday at 9:32

» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Yesterday at 5:55

» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Fri 26 Apr 2024 - 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Fri 26 Apr 2024 - 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Fri 26 Apr 2024 - 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Fri 26 Apr 2024 - 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Fri 26 Apr 2024 - 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Fri 26 Apr 2024 - 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41

» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14

» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33

» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30

» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19

» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35

» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47

» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44

» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51

» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36

» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30

கேள்வி எனக்குள்   Khan11

கேள்வி எனக்குள்

Go down

கேள்வி எனக்குள்   Empty கேள்வி எனக்குள்

Post by Atchaya Fri 16 Sep 2011 - 15:53

நன்றி living extra .com

சுய சிந்தனை, சுய எண்ணம் மட்டும் இருந்தாலே போதுமே.. எதற்கு இத்தனை கடவுள்களைப் பற்றி எழுதுகிறீர்கள்.. தப்பு நடக்கும்போது , நாம் தான் தட்டிக் கேட்க வேண்டும்.. ? தெய்வம் கேட்கட்டும் என்று ஏன் சும்மா நிற்க வேண்டும் என்று ஒரு சிலர் கேட்கிறார்கள்.. அவர்கள் சொல்வதனைத்தையும், பகுத்தறிவு , நாத்திக சிந்தனை என்று ஒதுக்கிவிட முடியாது.

நியாயமான கேள்விகள் தான்.
உங்களை மாதிரி பலம் பொருந்தியவர்கள் அவர்களுக்கு (கஷ்டப்படும் ஏழைகள்) உதவினால் பரவா இல்லை. ஒரு சில காரியங்களுக்கு , யார் உதவியும் பலன் அளிக்காது. தானாகவே நடந்தால்தான் உண்டு.

கட்டுரைகள் படிப்பவர்களின் சிந்தனையை தூண்டி , அவர்களே விரும்பி , ஆன்மீக வழியினில் செல்ல அடையாளம் காட்டுவது மட்டுமே. சில நல்ல தகவல்களை பகிர்ந்து கொள்வது மட்டுமே. இதை செய்தால் நல்லது என்று தான் சொல்லுகிறோமே ஒழிய, இதை செய் என்று யாரையும் கட்டாயப்படுத்தவில்லை.

மக்கள் ஒன்றும் நாம் சொல்லுவதை எல்லாம் நம்புபவர்கள் , என்று நினைக்கும் அளவுக்கு நான் முட்டாளுமல்ல. அவர்களை முட்டாள்களாக்குவது ஏன் நோக்கமுமல்ல.

கோவில்களோ, மசூதிகளோ , சர்ச்சோ - இன்று யாரும் செல்வதே இல்லையா? நீங்கள் ஏன் கடவுளை நம்புகிறீர்கள் என்று எப்போதாவது , யாரிடமாவது கேட்டுப் பார்த்து இருக்கிறீர்களா?

நோய்நொடி, கடன், கல்யாணம், குழந்தையின்மை , குடும்பத்தில் நிம்மதியின்மை , நம்பிக்கைத் துரோகம் - என்று ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பிரச்னைகள். புஜ பல பராக்கிரம சாலி கூட ஒன்னும் செய்ய முடியாது.

எப்போது - பிரார்த்தனைகளின் பலன்களை கண்கூடாக உணர முடியுமோ, அப்போதுதான் தெய்வ நம்பிக்கையே பிறக்கிறது. மொட்டை போடுறதும், தீ மிதிக்கிறதும், தீ சட்டி ஏந்துறதும், அலகு குத்துறதும், காவடி எடுக்கிறதும் , பால் குடம் எடுக்கிறதும் , உண்டியலில் காசு போடுவதும், கோவில் காரியங்களுக்கு காசு தருவதும் - வெறுமனே பந்தாவுக்குனு நெனைக்கிறீங்களா?

நடைமுறை வாழ்வில் - சில ஆலயங்களுக்கு சென்று, என் பிரார்த்தனை - நம்ப முடியாத அளவில் , நிறைவேறும்போது, அந்த சக்தியினால் தான் என்று என் உள் மனதுக்கு தோன்றும்போது - தெய்வம் பொய் என்று , முழுவதுமாக ஒதுக்கி வைக்க முடியவில்லை. பலப்பல இன்னல்கள் வந்தாலும், வந்த சுவடே தெரியாமல் போன போது - என் ஒருவனின் புத்தி பலத்தால் மட்டுமே என்று முட்டாள் தனமாக நம்பத் தோன்றவில்லை.

என்னைவிட அறிவு ஜீவிகளும், பலசாலிகளும் , தகுதி உள்ளவர்களும் என் கண் முன்னே இருக்கும்போது - அவர்களில் பெரும்பாலானோரைவிட - ஒரு மன நிறைவான வாழ்க்கை எனக்கு கிடைக்க , எந்த தெய்வத்தின் அருளோ, யார் செய்த புண்ணியமோ என்ற கேள்வி எனக்குள் எழுவதை தவிர்க்க முடியவில்லை.


பழுத்த மரம் தான் கல்லடி படும்.
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum