Latest topics
» மனைவியை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள -டிப்ஸ் ! by rammalar Today at 7:09
» சூடி மகிழலாம்- சிறுவர் அமுது
by rammalar Today at 6:55
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by rammalar Today at 4:43
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by rammalar Yesterday at 16:08
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Yesterday at 16:01
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by rammalar Yesterday at 4:01
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by rammalar Yesterday at 3:57
» லக்கி பாஸ்கர்-படத்தின் முதல் பாடல் வெளியானது!
by rammalar Yesterday at 3:46
» நடிகர் திலீபன் புகழேந்திக்கு ஜோடியாக 5 கதாநாயகிகள்!
by rammalar Yesterday at 3:38
» `துண்டு ஒரு தடவைதான் தவறும்!' - ஹெட்டை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியா
by rammalar Yesterday at 3:18
» AUS vs AFG புள்ளிப்பட்டியல் - இந்தியாவுக்கு ஆப்பு வைத்த ஆப்கானிஸ்தான்.. ஆஸி. அரை இறுதி வாய்ப்பு காலி
by rammalar Mon 24 Jun 2024 - 6:46
» அயோத்தியில் பாஜக தோல்வி எதிரொலி: ஹனுமன் கோயில் மடத் தலைவர் போலீஸ் பாதுகாப்பு வாபஸ்
by rammalar Mon 24 Jun 2024 - 6:40
» விண்ணிலிருந்து பூமிக்கு திரும்பும் ஏவுகலன் சோதனை வெற்றி! ISRO சாதனை!
by rammalar Mon 24 Jun 2024 - 6:35
» படித்ததில் ரசித்தது-
by rammalar Sun 23 Jun 2024 - 10:56
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி...
by rammalar Sun 23 Jun 2024 - 6:27
» அப்பாவின் பாசம் - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:55
» புறக்கணிப்பு - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:52
» இரவின் மொழியில்...(புதுக்கவிதை)
by rammalar Sat 22 Jun 2024 - 15:50
» ’கடி’ ஜோக்ஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 15:18
» கிளி-மயில், என்ன வேறுபாடு?
by rammalar Sat 22 Jun 2024 - 15:17
» தினந்தோறும் இறைவனை வழிபடும் முறைகள்
by rammalar Sat 22 Jun 2024 - 15:16
» மூக்குத்தி அம்மன்- 2ம் பாகம்
by rammalar Sat 22 Jun 2024 - 15:15
» கன்னட நடிகை வீடியோவால் சைபர் கிரைம் விசாரணை
by rammalar Sat 22 Jun 2024 - 15:14
» ஆன்மிக சிந்தனை
by rammalar Sat 22 Jun 2024 - 15:12
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:10
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:09
» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:08
» நித்தம் நித்தம் மாறுகின்றது எத்தனையோ...
by rammalar Sat 22 Jun 2024 - 12:54
» ஜூன் 22: இன்று ஓரளவு குறைந்த தங்கம் விலை!
by rammalar Sat 22 Jun 2024 - 11:30
» வீட்டை எதிர்த்து தான் கல்யாணம் பண்ணுனேன்.. நடிகை தேவயானி
by rammalar Sat 22 Jun 2024 - 11:14
» சட்னி சாம்பார் - வெப் சீரிஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 10:42
» மீனாட்சி சவுத்ரி
by rammalar Sat 22 Jun 2024 - 7:31
» பயனுள்ள வீட்டு குறிப்புகள்
by rammalar Fri 21 Jun 2024 - 19:47
வெள்ள நிவாரணங்களை நியாயமான முறையில் பங்கிட வேண்டும்: முனாஸ்
2 posters
Page 1 of 1
வெள்ள நிவாரணங்களை நியாயமான முறையில் பங்கிட வேண்டும்: முனாஸ்
வெள்ளிக்கிழமை, 16 செப்டம்பர் 2011 15:07
(ஹனீக் அஹமட்)
அட்டாளைச்சேனைப் பிரதேசத்தில் கடந்த வெள்ளத்தினால்
பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரண நிதி பங்கீட்டு நடவடிக்கைகளின் போது
பிரதேச செயலாளர் நியாயமான முறையில் நடந்து கொள்ளல் வேண்டும். மக்களுக்கு
பாகுபாடுகளின்றிச் சேவையாற்ற வேண்டிய பிரதேச செயலகமானது அரசியல் காரியாலயம்
போல் செயற்படுதல் கூடாது. நிர்வாகிகள் தவறாகச் செயற்படும் போதுதான் மக்கள்
ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுகின்றனர் என்று அட்டாளைச்சேனே பிரதேசசபையின்
மு.கா. உறுப்பினர்; எஸ்.எல். முனாஸ் தெரிவித்துள்ளார்.
அட்டாளைச்சேனைப் பிரதேசத்தில் கடந்த வெள்ளத்தின்போது பாதிக்கப்பட்ட
பொதுமக்களுக்கு வழங்கவென பிரதேச செயலகத்துக்கு நிவாரண நிதி கிடைக்கப்
பெற்றுள்ள நிலையில், பாதிக்கப்பட்ட பல பொதுமக்களின் பெயர்கள் நிவாரணப்
பட்டியலில் உள்ளடக்கப்படாமையினைக் கண்டித்து, பிரதேச சபை உறுப்பினர் முனாஸ்
வெளியிட்டுள்ள அறிக்கையொன்றிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அந்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவதுளூ
கடந்த முறை ஏற்பட்ட பாரிய வெள்ளத்தின் போது அட்டாளைச்சேனைப்
பிரதேசத்திலுள்ள ஏராளமான மக்கள் தமது வீடு மற்றும் சொத்துளை இழந்தார்கள்.
பாதிக்கப்பட்ட மக்களில் கணிசமானோர் இடம்பெயர்ந்து முகாம்களில்
தஞ்சமடைந்தனர். இவ்வாறு பாதிப்புக்குள்ளானவர்களுக்கு வழங்கவென தற்போது
அட்டாளைச்சேனைப் பிரதேச செயலகத்துக்கு நிவாரண நிதி கிடைக்கப்பெற்றுள்ள
நிலையில், உண்மையாகப் பாதிக்கப்பட்ட பல பொதுமக்கள் அதிகாரிகளால்
கண்டுகொள்ளப்படாமல் புறக்கணிக்கப்பட்டுள்ளனர்.
சில கிராம சேவகர்கள், பாதிக்கப்பட்ட மக்களை விடுத்து தமக்கு
வேண்டியவர்களின் பெயர்களை தாம் விரும்பியவாறு நிவாரணம் பெறுவோரின்
பட்டியலில் சேர்த்துள்ளனர். இது கண்டிக்கத்தக்கதொரு விடயமாகும்.
இதேவேளை, கிராம சேவகர்கள் மோசடியாகத் தயாரித்துள்ள இந்த நிவாரணப்
பட்டியல்களை பிரதேச செயலாளரும் கண்மூடித்தனமாக ஏற்றுக் கொண்டுள்ளமையானது
கண்டனத்துக்குரியதாகும். நிவாரண நிதிப் பங்கீடுகளில் அரசியலைப் புகுத்தி,
பிரதேச செயலகத்தினை ஓர் அரசியல் காரியாலயம் போல் பயன்படுத்துவதை மக்கள்
ஒருபோதும் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்.
எனவே, இந்த விடயங்களில் அட்டாளைச்சேனைப் பிரதேச செயலாளர் உரிய
கவனமெடுப்பதோடு, கடந்த வெள்ளத்தின்போது உண்மையாகவே பாதிக்கப்பட்ட
மக்களுக்கு நிவாரண நிதிகள் கிடைப்பதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்
என்று பாதிக்கப்பட்ட மக்கள் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.
![வெள்ள நிவாரணங்களை நியாயமான முறையில் பங்கிட வேண்டும்: முனாஸ் M%287%29](https://2img.net/h/www.tamilmirror.lk/images/m%287%29.jpg)
அட்டாளைச்சேனைப் பிரதேசத்தில் கடந்த வெள்ளத்தினால்
பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரண நிதி பங்கீட்டு நடவடிக்கைகளின் போது
பிரதேச செயலாளர் நியாயமான முறையில் நடந்து கொள்ளல் வேண்டும். மக்களுக்கு
பாகுபாடுகளின்றிச் சேவையாற்ற வேண்டிய பிரதேச செயலகமானது அரசியல் காரியாலயம்
போல் செயற்படுதல் கூடாது. நிர்வாகிகள் தவறாகச் செயற்படும் போதுதான் மக்கள்
ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுகின்றனர் என்று அட்டாளைச்சேனே பிரதேசசபையின்
மு.கா. உறுப்பினர்; எஸ்.எல். முனாஸ் தெரிவித்துள்ளார்.
அட்டாளைச்சேனைப் பிரதேசத்தில் கடந்த வெள்ளத்தின்போது பாதிக்கப்பட்ட
பொதுமக்களுக்கு வழங்கவென பிரதேச செயலகத்துக்கு நிவாரண நிதி கிடைக்கப்
பெற்றுள்ள நிலையில், பாதிக்கப்பட்ட பல பொதுமக்களின் பெயர்கள் நிவாரணப்
பட்டியலில் உள்ளடக்கப்படாமையினைக் கண்டித்து, பிரதேச சபை உறுப்பினர் முனாஸ்
வெளியிட்டுள்ள அறிக்கையொன்றிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அந்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவதுளூ
கடந்த முறை ஏற்பட்ட பாரிய வெள்ளத்தின் போது அட்டாளைச்சேனைப்
பிரதேசத்திலுள்ள ஏராளமான மக்கள் தமது வீடு மற்றும் சொத்துளை இழந்தார்கள்.
பாதிக்கப்பட்ட மக்களில் கணிசமானோர் இடம்பெயர்ந்து முகாம்களில்
தஞ்சமடைந்தனர். இவ்வாறு பாதிப்புக்குள்ளானவர்களுக்கு வழங்கவென தற்போது
அட்டாளைச்சேனைப் பிரதேச செயலகத்துக்கு நிவாரண நிதி கிடைக்கப்பெற்றுள்ள
நிலையில், உண்மையாகப் பாதிக்கப்பட்ட பல பொதுமக்கள் அதிகாரிகளால்
கண்டுகொள்ளப்படாமல் புறக்கணிக்கப்பட்டுள்ளனர்.
சில கிராம சேவகர்கள், பாதிக்கப்பட்ட மக்களை விடுத்து தமக்கு
வேண்டியவர்களின் பெயர்களை தாம் விரும்பியவாறு நிவாரணம் பெறுவோரின்
பட்டியலில் சேர்த்துள்ளனர். இது கண்டிக்கத்தக்கதொரு விடயமாகும்.
இதேவேளை, கிராம சேவகர்கள் மோசடியாகத் தயாரித்துள்ள இந்த நிவாரணப்
பட்டியல்களை பிரதேச செயலாளரும் கண்மூடித்தனமாக ஏற்றுக் கொண்டுள்ளமையானது
கண்டனத்துக்குரியதாகும். நிவாரண நிதிப் பங்கீடுகளில் அரசியலைப் புகுத்தி,
பிரதேச செயலகத்தினை ஓர் அரசியல் காரியாலயம் போல் பயன்படுத்துவதை மக்கள்
ஒருபோதும் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்.
எனவே, இந்த விடயங்களில் அட்டாளைச்சேனைப் பிரதேச செயலாளர் உரிய
கவனமெடுப்பதோடு, கடந்த வெள்ளத்தின்போது உண்மையாகவே பாதிக்கப்பட்ட
மக்களுக்கு நிவாரண நிதிகள் கிடைப்பதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்
என்று பாதிக்கப்பட்ட மக்கள் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.
நிலாம்- புதுமுகம்
- பதிவுகள்:- : 328
மதிப்பீடுகள் : 98
Re: வெள்ள நிவாரணங்களை நியாயமான முறையில் பங்கிட வேண்டும்: முனாஸ்
இது காலா காலம் நடந்து வருகின்ற அனியாயம். உண்மையான பாதிக்கப்பட்ட மக்களுக்கு எதுவும் கிடைப்பதில்லை அதிகாரிகளின் குடும்பங்களுக்கு மாத்திரம் அவர்கள் பாதித்தாலும் இல்லைன்னாலும் முதல் பெயர் அவர்களுடையதாகத்தான் இருக்கும்
இதற்கு இன்னோர் எடுத்துக்காட்டு என்னன்னா சுனாமியில் பாதித்த மக்களுக்காக நிவாரணம் கொடுக்கப்பட்டபோது கடற்கரை ஓரம் இருந்த மக்கள் அனுபவிக்காத நிவாரணம் ஒரு கிலோ மீற்றருக்கு அப்பால் இருந்தவர்கள் அனுபவித்ததை பார்க்கிறோம்
இதனை தட்டிக்கேட்ட எமது தளத்தில் துணை வலை நடத்துணராகவும் மக்கள் தொண்டனாகவும் இருக்கும் முனாஸ் அவர்களின் கருத்துக்கு எனது பாராட்டுகள்
செய்தி பகிர்வுக்கு நன்றி நிலாம்
இதற்கு இன்னோர் எடுத்துக்காட்டு என்னன்னா சுனாமியில் பாதித்த மக்களுக்காக நிவாரணம் கொடுக்கப்பட்டபோது கடற்கரை ஓரம் இருந்த மக்கள் அனுபவிக்காத நிவாரணம் ஒரு கிலோ மீற்றருக்கு அப்பால் இருந்தவர்கள் அனுபவித்ததை பார்க்கிறோம்
இதனை தட்டிக்கேட்ட எமது தளத்தில் துணை வலை நடத்துணராகவும் மக்கள் தொண்டனாகவும் இருக்கும் முனாஸ் அவர்களின் கருத்துக்கு எனது பாராட்டுகள்
செய்தி பகிர்வுக்கு நன்றி நிலாம்
![-](https://2img.net/i/fa/m/tabs_less2.gif)
» மன்மோகன் சிங் ராஜினாமா செய்ய வேண்டும்; மீண்டும் தேர்தலை சந்திக்க வேண்டும்- அத்வானி
» நாட்டை சிறந்த முறையில் கட்டியெழுப்ப தாய்மொழியை சரியாக பயன்படுத்த வேண்டும்
» வெள்ள பாதிப்பா? உதவி செய்யும் விக்கிபீடியா மேப்
» அட்டாளைச்சேனை பிரதேசத்தில் பல வீடுகளும், வீதிகளும் வெள்ள நீரினால் மூழ்கிக் காணப்படுகின்றன-
» நடிகர்களிடம் தமிழ் நாட்டு மக்கள் கேட்க்கும் நியாயமான கேள்விகள் !!
» நாட்டை சிறந்த முறையில் கட்டியெழுப்ப தாய்மொழியை சரியாக பயன்படுத்த வேண்டும்
» வெள்ள பாதிப்பா? உதவி செய்யும் விக்கிபீடியா மேப்
» அட்டாளைச்சேனை பிரதேசத்தில் பல வீடுகளும், வீதிகளும் வெள்ள நீரினால் மூழ்கிக் காணப்படுகின்றன-
» நடிகர்களிடம் தமிழ் நாட்டு மக்கள் கேட்க்கும் நியாயமான கேள்விகள் !!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|