Latest topics
» இணையத்தில் ரசித்தவைby rammalar Today at 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Today at 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Today at 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Today at 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Today at 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Today at 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Today at 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Today at 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Today at 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 20:30
» கதம்பம்
by rammalar Yesterday at 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Yesterday at 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Yesterday at 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Yesterday at 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
பயங்கரவாதத்துக்கு உதவுவோரின் சொத்துக்களை முடக்க சட்டம்
Page 1 of 1
பயங்கரவாதத்துக்கு உதவுவோரின் சொத்துக்களை முடக்க சட்டம்
இலங்கைப் பிரஜை ஒருவர் இலங்கையிலோ அல்லது வெளிநாட்டிலோ பயங்கரவாதத்துக்கு உதவும் வகையில் நிதி திரட்டினால் அவர்களின் சொத்துக்களை முடக்கும் வகையில் பயங்கரவாதிகளுக்கு நிதியளிப்பதை ஒடுக்குதல் மீதான சமவாய திருத்த சட்டமூலத்தில் திருத்தம் செய்யப்பட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். இலங்கையிலுள்ள வெளிநாட்டுப் பிரஜை ஒருவர் பயங்கரவாதத்துக்காக நிதிதிரட்டினால் அவரும் இந்த சட்டத்தின் கீழ் குற்றவாளியாக கருதப்படுவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
பயங்கரவாதிகளுக்கு நிதியளிப்பதை ஒடுக்குதல் மீதான சமவாய (திருத்த) சட்டமூலம், நிதி தொழில் சட்டமூலம், பணத்தூய்தாக்கல் தடை திருத்தச்சட்டமூலம் என்பவற்றை நேற்றுப் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
பயங்கரவாதிகளுக்கு நிதியளிப்பதை ஒடுக்குதல் மீதான சமவாய திருத்தச்சட்டத்தின் படி பயங்கரவாதத்துக்கு நிதியளிக்க உதவும் இலங்கைப் பிரஜை ஒருவர் உள்நாட்டிலோ, வெளிநாட்டிலோ எங்கிருந்தாலும் குற்றவாளியாகக் கருதப்படுவார். இந்த சட்டத்திற்குள் இலங்கையிலுள்ள வெளிநாட்டுப் பிரஜைகளும் உள்வாங்கப்பட்டுள்ளனர். பயங்கரவாதத்திற்கு நிதி திரட்ட உதவுபவர்களின் உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் உள்ள சொத்துக்களை முடக்க முடியும். தேசிய பாதுகாப்பையும் மக்களின் பாதுகாப்பையும் கருத்தில்கொண்டு இந்த சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளது.
இதுதவிர, பல்வேறு திருத்தங்களுக்கு உட்படுத்தப்பட்ட நிதித் தொழில் சட்டமூலம் புதிய சட்டமூலமாக இன்று பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்படுகிறது. இதன்படி, நிதிக் கம்பனிகள் தொடர்பில் செயற்படுவதற்காக மத்திய வங்கியின் நிதிப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்படுகிறது.
இலங்கையில் 37 நிதிக்கம்பனிகள் உள்ளதோடு, அவற்றின் 376 கிளைகள் நாடு பூராகவும் உள்ளன.
இவற்றின் சொத்துமதிப்பு 234 பில்லியன் ரூபாவாகும்.
போலி நிதிக்கம்பனிகளிடம் மக்கள் ஏமாறுவதைத் தடுக்கவும், அவற்றுக்கு எதிராக முழுமையாக சட்டநடவடிக்கை எடுக்கும் வகையிலும் புதிய சட்டம் அமுல்படுத்தப்படுகிறது. இதன் பிரகாரம், அனுமதியின்றி நிதிக் கம்பனிகள் வைப்புக்களைப் பெறுவது தண்டனைக்குரிய குற்றமாகும். சட்டவிரோதமாக வைப்புக்களைப் பெறுவதற்கு எதிரான தண்டனை அதிகரிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான தவறுகளை மேற்கொள்ள உதவுபவர்களும் குற்றவாளிகளாகவே கருதி தண்டிக்கப்படுவர்.
இதுதவிர, நீதிமன்ற உத்தரவுடன் இவற்றின் சொத்துக்களை பரிசோதனை செய்யவும் அத்தகைய அச்சுறுத்தலான நிதிக் கம்பனிகளின் விபரங்களை வெளியிடவும் அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. இந்தக் கம்பனிகளின் பணிப்பாளர்களுடைய சொத்து விபரங்களையும் பெற புதிய சட்டத்தின் ஊடாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
வீழ்ச்சியடையும் நிதிக்கம்பனிகளை மீளமைக்கவும், வேறு கம்பனியுடன் கூட்டிணைக்கவோ மத்திய வங்கிக்கு அதிகாரம் அளிக்கப்படுகிறது. மோசடியான நிதிக் கம்பனி பணிப்பாளர்களுக்கு ஐந்து வருடத்துக்குக் குறையாத தண்டனை அல்லது ஐந்து மில்லியனுக்கு குறையாத தண்டனையே வழங்கமுடியும்.
முன்பிருந்த சட்டமூலங்களிலிருந்த குறைபாடுகளை திருத்தி பரிபூரணமான சட்டமாக இந்தச் சட்டமூலம் சமர்ப்பிக்கப்படுகிறது. நிதிச்சபைக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளதோடு இலங்கைக்கு மட்டுமன்றி, வெளிநாட்டிலும் செயற்பட இதனூடாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த சட்டமூலங்களின் பிரகாரம் தராதரம் பாராது சகலருக்கும் எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்.
பயங்கரவாதிகளுக்கு நிதியளிப்பதை ஒடுக்குதல் மீதான சமவாய (திருத்த) சட்டமூலம், நிதி தொழில் சட்டமூலம், பணத்தூய்தாக்கல் தடை திருத்தச்சட்டமூலம் என்பவற்றை நேற்றுப் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
பயங்கரவாதிகளுக்கு நிதியளிப்பதை ஒடுக்குதல் மீதான சமவாய திருத்தச்சட்டத்தின் படி பயங்கரவாதத்துக்கு நிதியளிக்க உதவும் இலங்கைப் பிரஜை ஒருவர் உள்நாட்டிலோ, வெளிநாட்டிலோ எங்கிருந்தாலும் குற்றவாளியாகக் கருதப்படுவார். இந்த சட்டத்திற்குள் இலங்கையிலுள்ள வெளிநாட்டுப் பிரஜைகளும் உள்வாங்கப்பட்டுள்ளனர். பயங்கரவாதத்திற்கு நிதி திரட்ட உதவுபவர்களின் உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் உள்ள சொத்துக்களை முடக்க முடியும். தேசிய பாதுகாப்பையும் மக்களின் பாதுகாப்பையும் கருத்தில்கொண்டு இந்த சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளது.
இதுதவிர, பல்வேறு திருத்தங்களுக்கு உட்படுத்தப்பட்ட நிதித் தொழில் சட்டமூலம் புதிய சட்டமூலமாக இன்று பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்படுகிறது. இதன்படி, நிதிக் கம்பனிகள் தொடர்பில் செயற்படுவதற்காக மத்திய வங்கியின் நிதிப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்படுகிறது.
இலங்கையில் 37 நிதிக்கம்பனிகள் உள்ளதோடு, அவற்றின் 376 கிளைகள் நாடு பூராகவும் உள்ளன.
இவற்றின் சொத்துமதிப்பு 234 பில்லியன் ரூபாவாகும்.
போலி நிதிக்கம்பனிகளிடம் மக்கள் ஏமாறுவதைத் தடுக்கவும், அவற்றுக்கு எதிராக முழுமையாக சட்டநடவடிக்கை எடுக்கும் வகையிலும் புதிய சட்டம் அமுல்படுத்தப்படுகிறது. இதன் பிரகாரம், அனுமதியின்றி நிதிக் கம்பனிகள் வைப்புக்களைப் பெறுவது தண்டனைக்குரிய குற்றமாகும். சட்டவிரோதமாக வைப்புக்களைப் பெறுவதற்கு எதிரான தண்டனை அதிகரிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான தவறுகளை மேற்கொள்ள உதவுபவர்களும் குற்றவாளிகளாகவே கருதி தண்டிக்கப்படுவர்.
இதுதவிர, நீதிமன்ற உத்தரவுடன் இவற்றின் சொத்துக்களை பரிசோதனை செய்யவும் அத்தகைய அச்சுறுத்தலான நிதிக் கம்பனிகளின் விபரங்களை வெளியிடவும் அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. இந்தக் கம்பனிகளின் பணிப்பாளர்களுடைய சொத்து விபரங்களையும் பெற புதிய சட்டத்தின் ஊடாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
வீழ்ச்சியடையும் நிதிக்கம்பனிகளை மீளமைக்கவும், வேறு கம்பனியுடன் கூட்டிணைக்கவோ மத்திய வங்கிக்கு அதிகாரம் அளிக்கப்படுகிறது. மோசடியான நிதிக் கம்பனி பணிப்பாளர்களுக்கு ஐந்து வருடத்துக்குக் குறையாத தண்டனை அல்லது ஐந்து மில்லியனுக்கு குறையாத தண்டனையே வழங்கமுடியும்.
முன்பிருந்த சட்டமூலங்களிலிருந்த குறைபாடுகளை திருத்தி பரிபூரணமான சட்டமாக இந்தச் சட்டமூலம் சமர்ப்பிக்கப்படுகிறது. நிதிச்சபைக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளதோடு இலங்கைக்கு மட்டுமன்றி, வெளிநாட்டிலும் செயற்பட இதனூடாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த சட்டமூலங்களின் பிரகாரம் தராதரம் பாராது சகலருக்கும் எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்.
Similar topics
» கலைஞர் தொலைக்காட்சியின் சொத்துக்களை முடக்க அமலாக்கப் பிரிவு முடிவு
» அனில் அம்பானியின் சொத்துக்களை முடக்க ஜார்க்கண்ட நீதிமன்றம் உத்தரவு
» கடாபியின் சொத்துக்களை தேடும் புரட்சி படை
» சமச்சீர் கல்வி திட்டத்தை முடக்க முயற்சி
» நாட்டின் பொருளாதாரத்தை முடக்க வங்குரோத்து அரசியல்வாதிகள் சதி
» அனில் அம்பானியின் சொத்துக்களை முடக்க ஜார்க்கண்ட நீதிமன்றம் உத்தரவு
» கடாபியின் சொத்துக்களை தேடும் புரட்சி படை
» சமச்சீர் கல்வி திட்டத்தை முடக்க முயற்சி
» நாட்டின் பொருளாதாரத்தை முடக்க வங்குரோத்து அரசியல்வாதிகள் சதி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|