சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வாஞ்சிநாதன் நினைவு தினம் இன்று
by rammalar Today at 9:36

» படித்ததில் பிடித்த வரிகள்
by rammalar Today at 6:45

» அறியாமையில் இருப்பவனின் வாழ்க்கை…
by rammalar Today at 6:15

» திருமணத்திற்குப் பிறகு ‘பேச்சு இலர்’ ஆயிட்டான்!
by rammalar Today at 6:15

» உமையவள் திருவருள்…
by rammalar Today at 6:06

» பல்சுவை
by rammalar Today at 2:19

» ஞாயிறு அதிகாலை என்பது யாதெனில்…
by rammalar Today at 2:09

» அ.மருதகாசி புனைந்த தமிழ் திரையிசை கீதங்களில் முக்கியமான சில
by rammalar Today at 2:07

» மந்தனா, ஷோபனா அபாரம்: முதல் ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது இந்தியா
by rammalar Today at 2:02

» விஜய்சேதுபதி மகன் சூர்யாவின் ‘பீனிக்ஸ்’ டீசர்..!
by rammalar Today at 1:55

» கடைசி பந்தில் 2 ரன் தேவை.. விக்கெட் எடுத்து த்ரில் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்கா..!
by rammalar Today at 1:48

» வெங்காய விலை ஏற்றம்- ஜோக்ஸ்
by rammalar Yesterday at 19:57

» மனைவியின் மௌன விரதம்!
by rammalar Yesterday at 19:45

» திருட போகும்மஃபோது மனைவி துணை எதுக்கு?
by rammalar Yesterday at 19:41

» தந்தைக்கு மரியாதை செய்யுங்கள்
by rammalar Yesterday at 11:36

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by rammalar Yesterday at 11:25

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by rammalar Yesterday at 10:56

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by rammalar Yesterday at 10:48

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by rammalar Yesterday at 10:44

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by rammalar Yesterday at 10:41

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by rammalar Yesterday at 8:48

» ஆதிராஜன் இயக்கத்தில் தீராப்பகை
by rammalar Yesterday at 4:39

» இன்றைய பொன்மொழிகள்
by rammalar Sat 15 Jun 2024 - 20:01

» பல்சுவை கதம்பம்- பகுதி -11
by rammalar Sat 15 Jun 2024 - 19:48

» காதுகளைப் பார்க்க முடியாத உயிரினங்கள்
by rammalar Sat 15 Jun 2024 - 13:41

» தயாரிப்பாளர் சென்சார் மேல கடுப்புல இருக்கார்!
by rammalar Sat 15 Jun 2024 - 13:35

» என்ன பட்டிமன்றம் நடக்குது?
by rammalar Sat 15 Jun 2024 - 13:28

» இயற்கை கிளென்சர்
by rammalar Sat 15 Jun 2024 - 5:24

» புரதம் நிறைந்த சைவ உணவுகள்
by rammalar Sat 15 Jun 2024 - 5:20

» பல்சுவை கதம்பம்- பகுதி 9
by rammalar Fri 14 Jun 2024 - 20:21

» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by rammalar Fri 14 Jun 2024 - 19:55

» பிரபல கவிஞர்களின் காதல் கவிதைகள்…
by rammalar Fri 14 Jun 2024 - 14:04

» ஹைக்கூ – துளிப்பாக்கள்
by rammalar Fri 14 Jun 2024 - 13:57

» நகைச்சுவை- ரசித்தவை
by rammalar Fri 14 Jun 2024 - 13:26

» கபிலன் கவிதைகள்
by rammalar Fri 14 Jun 2024 - 13:13

புலிகளுக்கு முதல்வர்தான் பெயர் சூட்டவேண்டும் , காத்திருக்கிறது ஒரு தரப்பு!  Khan11

புலிகளுக்கு முதல்வர்தான் பெயர் சூட்டவேண்டும் , காத்திருக்கிறது ஒரு தரப்பு!

Go down

புலிகளுக்கு முதல்வர்தான் பெயர் சூட்டவேண்டும் , காத்திருக்கிறது ஒரு தரப்பு!  Empty புலிகளுக்கு முதல்வர்தான் பெயர் சூட்டவேண்டும் , காத்திருக்கிறது ஒரு தரப்பு!

Post by முனாஸ் சுலைமான் Sun 25 Sep 2011 - 14:31

புலிகளுக்கு முதல்வர்தான் பெயர் சூட்டவேண்டும் , காத்திருக்கிறது ஒரு தரப்பு!  Jeya_lalitha
வண்டலூர் உயிரியல் பூங்காவில் மொத்தம் 15 புலிகள் உள்ளன. இதில் வெள்ளப்புலி மட்டும் 7. விலங்குகள் பரிமாற்ற திட்டத்தின் கீழ் டெல்லி உயிரியல் பூங்காவில் இருந்து 2006 அடோபர் 1ம் தேதி அனு (வயது 7), பீஷ்மர் என்ற ஜோடி வெள்ளிப் புலிகள் வண்டலூர் பூங்காவுக்கு கொண்டு வரப்பட்டன. மார்ச் 2009ல் பீஸ்மர் மூலம் அனு 2 குட்டி போட்டது. அந்த குட்டிகளுக்கு ஆகாஷ், நர்மதா என்று பெயர் சூட்டப்பட்டது.

பின்னர், 2010 ஜூன் 6ம் தேதி மீண்டும் அனு ஒரு ஆண், 2 பெண் குட்டிகளை ஈன்றது. இந்த குட்டிகளுக்கு செம்பியன், இந்திரா, வள்ளி என அப்போதைய முதல்வர் கருணாநிதி பெயர் சூட்டினார். மீண்டும், 2011 ஆகஸ்ட் 5ம் தேதி அனு ஒரு ஆண் மற்றும் 2 பெண் குட்டிகளை ஈன்றது. இந்த குட்டிகள் தற்போது நல்ல முறையில் வளர்ந்துள்ளன. தாய்ப் பாலை மட்டுமே குடிக்கின்றன. குட்டிகள் பிறந்து 45 நாட்களுக்கு மேல் ஆகிறது. எனவே, தாய்ப் பால் போதவில்லை. இறைச்சி கொடுக்கும் நேரம் வந்துவிட்டது. குட்டிகளுக்கு பூங்கா ஊழியர்கள் மூலம் இறைச்சி வழங்கப்படும்.



அப்போது, குட்டிகளை பெயர் வைத்து அழைக்க வேண்டும். பெயர் வைத்து அழைத்தே உணவு வழங்கப்படும். இந்த குட்டிகளுக்கு பெயர் வைக்காததால், அவற்றுக்கு இறைச்சி வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. குட்டிகளுக்கு தினமும் 250 கிராம் கோழி இறைச்சி வழங்கப்படும். பெயர் வைக்கவிலை என்றால் குட்டியை அழைக்கும்போது முரண்டு பிடிக்கும். எனவே, விரைவில் பெயர் சூட்டு விழா நடத்த வேண்டும் என ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தற்போது, குட்டிகள் போதிய உணவு இன்றி உடல் நிலை பாதிக்கும் அபாயம் உள்ளது என்று கால்நடை மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். தமிழக முதல்வர்தான் பெயர் சூட்ட வேண்டும் என்று பூங்கா நிர்வாகம் காத்திருக்கிறது. இன்னும் முதல்வரிடமிருந்து அனுமதி கிடைக்கவில்லை என தெரிகிறது. இது குறித்து, பூங்கா நிர்வாகத்தை கேட்டபோது மவுனமே அவர்களின் பதிலாக இருந்தது.
புலிகளுக்கு முதல்வர்தான் பெயர் சூட்டவேண்டும் , காத்திருக்கிறது ஒரு தரப்பு!  White_tige
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum