Latest topics
» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!by rammalar Today at 20:23
» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Today at 20:10
» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Today at 20:08
» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Today at 20:04
» அட...ஆமால்ல?
by rammalar Today at 16:02
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Today at 15:50
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Today at 10:27
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Today at 10:19
» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Today at 7:23
» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Today at 7:12
» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Today at 7:06
» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Today at 6:39
» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Today at 6:32
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Yesterday at 15:22
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Yesterday at 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Yesterday at 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
எகிப்து புரட்சி பாணியில் ஹைதராபாத்தை முற்றுகையிட திட்டம்: தெலுங்கானா விவகாரம் டி.ஆர்.எஸ்.முடிவு
2 posters
Page 1 of 1
எகிப்து புரட்சி பாணியில் ஹைதராபாத்தை முற்றுகையிட திட்டம்: தெலுங்கானா விவகாரம் டி.ஆர்.எஸ்.முடிவு
தனி தெலுங்கானா மாநில கோரிக்கையை வலியுறுத்தி தெலுங்கானா பகுதியில் அறிவிக்கப்பட்ட
48 மணி நேர ரயில் மறியல் போராட்டத்தால் நேற்று முன்தினம் இரண்டாவது நாளாக அங்கு
மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது. அதேநேரத்தில் தங்களின்
தெலுங்கானா கோரிக்கைக்கு மத்திய அரசை பணிய வைப்பதற்காக ஹைதராபாத்தை முற்றுகையிடும்
போராட்டத்தை நடத்தவும் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியினர் தீர்மானித்துள்ளனர்.
ஆந்திராவைப் பிரித்து தனி தெலுங்கானா மாநிலம் அமைக்க வலியுறுத்தி தெலுங்கானா
பகுதியில் கடந்த 14 நாட்களாக பொது வேலை நிறுத்தப் போராட்டம் நடந்து வருகிறது.
போராட்டத்தில் ஒரு பகுதியாக வாரங்கல் கரீம் நகர் உள்ளிட்ட மாவட்டங்களில் பேரணிகளும்
மனித சங்கிலியும் நடத்தப்பட்டன.
இந்நிலையில் தெலுங்கானா கூட்டு நடவடிக்கை குழுவினர் 48 மணி நேர ரயில் மறியல்
போராட்டத்தை அறிவித்தனர். கடந்த வெள்ளிக்கிழமை இரவு முதல் இந்தப் போராட்டம்
ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டதால், நாட்டின் தென்பகுதியில் இருந்து வட
மாநிலங்களுக்கு தெலுங்கானா பகுதி வழியாக இயக்கப்படும் 55 எக்ஸ்பிரஸ் ரயில்கள் உட்பட
222 ரயில்கள் ரத்துச் செய்யப்பட்டுள்ளன. ஏராளமான ரயில்கள் தடம் மாற்றி
இயக்கப்பட்டன. சில ரயில்களின் நேரங்கள் மாற்றியமைக்கப்பட்டன. அறிவித்தபடி ரயில்
மறியல் போராட்டம் துவங்கியது.
தெலுங்கானா ராய்டிரிய சமிதி பா.ஜ. உள்ளிட்ட அரசியல் கட்சியினர் இதில் பங்கேற்றனர்.
தெலுங்கானா பகுதியின் பல்வேறு இடங்களில் ரயில் தண்டவாளங்களில் அமர்ந்து போராட்
டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின் காரணமாக ஐதராபாத், செகந்திராபாத், காச்சிகுடா,
நாம்பள்ளி உள்ளிட்ட பல ரயில்வே ஸ்டேஷன்கள் ஆள் நடமாட்ட மின்றி வெறிச்சோடின.
சில இடங்களில் இயக்கப்பட்ட சரக்கு ரயில்கள் போராட்டக்காரர்களால் தடுத்து நிறுத்தப்
பட்டன. நேற்று மாலை 6 மணி வரை நடந்த இந்த போராட்டத்தின் இடையே தெலுங்கான
ஆதரவாளர்கள் “சமையல் போராட்டத்தை”யும் நடத்தினர். அதன்படி ரயில் தண்டவாளங்களிலும்,
ரயில் நிலைய பிளாட் பாரங்களிலும் சமையல் செய்து போராட்டம் நடத்தினர்.
ஆந்திர மாநில போக்குவரத்துக் கழக பேருந்துகள், தெலுங்கானா பகுதியில்
இயக்கப்படவில்லை. மேலும் ஆட்டோ ரிக்ஷ¡ தொழிலாளர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தெலுங்கா னாவில் போக்குவரத்து முற்றிலுமாக முடங்கியது. இதனால் பயணிகள் கடும்
பாதிப்பிற்கு ஆளாகினர்.
டி.ஆர்.எஸ். புது மிரட்டல்: தெலுங்கானா கோரிக்கையை வலியுறுத்தி, “எகிப்து ஸ்டைலில்
ஐதராபாத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்போவதாக தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி
கட்சியின் மூத்த தலைவரும் எம்.எல்.ஏ.வுமான ஹரிஷ் ராவ் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசை நிர்பந்திக்க இதுபோன்ற அதிரடி நடவடிக்கையில் இறங்க உள்ளோம்.
எகிப்து புரட்சியின் போது நடந்ததைப் போல ஐதராபாத்தில் எதுவும் நடக்க விடாமல்
முடக்குவோம் என்று அவர் மேலும் கூறினார்.
48 மணி நேர ரயில் மறியல் போராட்டத்தால் நேற்று முன்தினம் இரண்டாவது நாளாக அங்கு
மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது. அதேநேரத்தில் தங்களின்
தெலுங்கானா கோரிக்கைக்கு மத்திய அரசை பணிய வைப்பதற்காக ஹைதராபாத்தை முற்றுகையிடும்
போராட்டத்தை நடத்தவும் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியினர் தீர்மானித்துள்ளனர்.
ஆந்திராவைப் பிரித்து தனி தெலுங்கானா மாநிலம் அமைக்க வலியுறுத்தி தெலுங்கானா
பகுதியில் கடந்த 14 நாட்களாக பொது வேலை நிறுத்தப் போராட்டம் நடந்து வருகிறது.
போராட்டத்தில் ஒரு பகுதியாக வாரங்கல் கரீம் நகர் உள்ளிட்ட மாவட்டங்களில் பேரணிகளும்
மனித சங்கிலியும் நடத்தப்பட்டன.
இந்நிலையில் தெலுங்கானா கூட்டு நடவடிக்கை குழுவினர் 48 மணி நேர ரயில் மறியல்
போராட்டத்தை அறிவித்தனர். கடந்த வெள்ளிக்கிழமை இரவு முதல் இந்தப் போராட்டம்
ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டதால், நாட்டின் தென்பகுதியில் இருந்து வட
மாநிலங்களுக்கு தெலுங்கானா பகுதி வழியாக இயக்கப்படும் 55 எக்ஸ்பிரஸ் ரயில்கள் உட்பட
222 ரயில்கள் ரத்துச் செய்யப்பட்டுள்ளன. ஏராளமான ரயில்கள் தடம் மாற்றி
இயக்கப்பட்டன. சில ரயில்களின் நேரங்கள் மாற்றியமைக்கப்பட்டன. அறிவித்தபடி ரயில்
மறியல் போராட்டம் துவங்கியது.
தெலுங்கானா ராய்டிரிய சமிதி பா.ஜ. உள்ளிட்ட அரசியல் கட்சியினர் இதில் பங்கேற்றனர்.
தெலுங்கானா பகுதியின் பல்வேறு இடங்களில் ரயில் தண்டவாளங்களில் அமர்ந்து போராட்
டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின் காரணமாக ஐதராபாத், செகந்திராபாத், காச்சிகுடா,
நாம்பள்ளி உள்ளிட்ட பல ரயில்வே ஸ்டேஷன்கள் ஆள் நடமாட்ட மின்றி வெறிச்சோடின.
சில இடங்களில் இயக்கப்பட்ட சரக்கு ரயில்கள் போராட்டக்காரர்களால் தடுத்து நிறுத்தப்
பட்டன. நேற்று மாலை 6 மணி வரை நடந்த இந்த போராட்டத்தின் இடையே தெலுங்கான
ஆதரவாளர்கள் “சமையல் போராட்டத்தை”யும் நடத்தினர். அதன்படி ரயில் தண்டவாளங்களிலும்,
ரயில் நிலைய பிளாட் பாரங்களிலும் சமையல் செய்து போராட்டம் நடத்தினர்.
ஆந்திர மாநில போக்குவரத்துக் கழக பேருந்துகள், தெலுங்கானா பகுதியில்
இயக்கப்படவில்லை. மேலும் ஆட்டோ ரிக்ஷ¡ தொழிலாளர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தெலுங்கா னாவில் போக்குவரத்து முற்றிலுமாக முடங்கியது. இதனால் பயணிகள் கடும்
பாதிப்பிற்கு ஆளாகினர்.
டி.ஆர்.எஸ். புது மிரட்டல்: தெலுங்கானா கோரிக்கையை வலியுறுத்தி, “எகிப்து ஸ்டைலில்
ஐதராபாத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்போவதாக தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி
கட்சியின் மூத்த தலைவரும் எம்.எல்.ஏ.வுமான ஹரிஷ் ராவ் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசை நிர்பந்திக்க இதுபோன்ற அதிரடி நடவடிக்கையில் இறங்க உள்ளோம்.
எகிப்து புரட்சியின் போது நடந்ததைப் போல ஐதராபாத்தில் எதுவும் நடக்க விடாமல்
முடக்குவோம் என்று அவர் மேலும் கூறினார்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: எகிப்து புரட்சி பாணியில் ஹைதராபாத்தை முற்றுகையிட திட்டம்: தெலுங்கானா விவகாரம் டி.ஆர்.எஸ்.முடிவு
பிரிக்கும் இந்த மாதிரி ஆளை குண்டர் சட்டத்தில் போட்டால் தான் சரியா வரும் .போடுமா அரசு ??????????
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: எகிப்து புரட்சி பாணியில் ஹைதராபாத்தை முற்றுகையிட திட்டம்: தெலுங்கானா விவகாரம் டி.ஆர்.எஸ்.முடிவு
போடும் ஆனால் போடாது @.kalainilaa wrote:பிரிக்கும் இந்த மாதிரி ஆளை குண்டர் சட்டத்தில் போட்டால் தான் சரியா வரும் .போடுமா அரசு ??????????
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|