சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» nisc
by rammalar Today at 16:21

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Today at 16:12

» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Today at 11:05

» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Today at 10:09

» மருந்து
by rammalar Today at 9:32

» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Today at 5:55

» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Yesterday at 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Yesterday at 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Yesterday at 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Yesterday at 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Yesterday at 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Yesterday at 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41

» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14

» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33

» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30

» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19

» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35

» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47

» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44

» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51

» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36

» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30

» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27

» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon 22 Apr 2024 - 14:23

கழுத்து வலியை கவனித்தால் முதுகுவலியைத் தவிர்க்கலாம்! Khan11

கழுத்து வலியை கவனித்தால் முதுகுவலியைத் தவிர்க்கலாம்!

Go down

கழுத்து வலியை கவனித்தால் முதுகுவலியைத் தவிர்க்கலாம்! Empty கழுத்து வலியை கவனித்தால் முதுகுவலியைத் தவிர்க்கலாம்!

Post by *சம்ஸ் Wed 5 Oct 2011 - 20:35

கழுத்து வலியை கவனித்தால் முதுகுவலியைத் தவிர்க்கலாம்! A33a
உடலின் எந்தப் பகுதியில் வலி வந்தாலும் அதைக் கவனிக்கிற நாம், கழுத்து வலியை மட்டும் அவ்வளவாக பெரிதுபடுத்துவதில்லை. ஏதோ ஒரு

பெயின் பாம் அல்லது சுளுக்குக்கான மாத்திரையுடன் சமாளிக்கப் பார்க்கிறோம்.வலி முற்றி, கழுத்துக்கு பட்டை போட வேண்டிய அளவுக்குவரும்

வரை, அதன் தீவிரம் பலருக்கும் தெரிவதில்லை. ஆனால் கழுத்து வலி என்பது,முதுகுத் தண்டு பாதிப்புக்கான எச்சரிக்கை மணி என்கிறார்கள்

மருத்துவர்கள்.‘‘கழுத்து வலிங்கிறது சின்ன வயசு, நடுத்தர வயசு, முதியவர்கள்னு எந்த வயசுலயும் வரலாம்.விடலைப் பருவத்துல வரும்

கழுத்து வலிக்கான காரணம், அதிகப்படியான உபயோகம்.

பள்ளிக்கூடத்துல முதல் பெஞ்ச்ல உட்கார்ந்து, போர்டை அண்ணாந்து பார்க்கிறது, தரைல உட்கார்ந்து எழுதறது, சரியான நிலைல

உட்காராததுனால வலி வரலாம்.கம்ப்யூட்டரை சரியான பொசிஷன்ல வச்சு உபயோகிக்காதது, எப்பப் பார்த்தாலும் லேப்டாப் முன்னாடியே

இருக்கிறது, படுத்துக்கிட்டு கம்ப்யூட்டரை உபயோகிக்கிறது… இதெல்லாம் இளம் வயசுக்காரங்களுக்கு வரும் கழுத்து வலிக்கான

காரணங்கள்.கழுத்தின் பக்கத்துல உள்ள தசைகள் சோர்வுற்று, கழுத்து எலும்பின் மத்தியில் உள்ள சவ்வில் அழுத்தம் அதிகமாகும். ‘செர்வைகல்

டிஸ்க்’னு சொல்ற இந்த சவ்வு விலகி, பக்கத்துல உள்ள நரம்புகளை கழுத்து வலியை கவனித்தால் மருததுவம அழுத்தும். அப்படி உண்டாகிற

வலி, கைகளுக்கும்,கால்களுக்கும் பரவலாம்.வயசானவங்களுக்கு வரக்கூடிய கழுத்து வலியை ‘செர்வைகல் ஸ்பான்டிலைட்டிஸ்’னு சொல்றோம்.

50 பிளஸ்ல வரக்கூடியது இது. கழுத்துல மொத்தம் 7 எலும்புகளும் இருக்கும். ஒவ்வொண்க்கும் இடையில இணைப்புகளும், சவ்வும் இருக்கும்.

முதுமையின் காரணமா தேளிணிமானம் ஏற்படும்போது, அது பக்கத்துல உள்ள தண்டுவடம் (ஸ்பைனல் கார்டு) மற்றும் நரம்புகள்ல

அழுத்தத்தை அதிகமாக்கி, கை, கால்களுக்கும் வலியைத் தரும். தண்டுவடம் பாதிக்கப்படற இந்த நிலைக்கு ‘செர்வைகல் மைலோபதி’னு பேர்.

நரம்புகளும் வரும் வழி சிறுத்துப் போளிணி, கை, கால்கள் சோர்வுற்று,அந்தப் பகுதிகள்ல உணர்ச்சிகளும் குறையும்.

சின்னப் பொருஷீமீகளைக் கூடப் பிடிச்சுக்க முடியாம தவற விடறது, சாவியால பூட்டைத் திறக்க முடியாதது, புத்தகத்தைப் பிடிச்சிட்டுப் படிக்க

முடியாததுனு மறைமுக அறிகுறிகளை உணர்வாங்க பாதிக்கப்பட்டவங்க. தண்டுவடம் பாதிக்கப்படறதால,கால்களும் சோர்வாகி, நடை மாறலாம்.

பாதங்கள்லயும் உணர்ச்சி குறையலாம். இன்னும் தீவிரமானா, சிறுநீர் கழிக்கிறதுலயும் பிரச்னை வரலாம். கழுத்து வலி வரும்போது, அது

சாதாரண வலியாகவோ, சுளுக்காகவோதான் இருக்கும்னு நினைச்சு அலட்சியப்படுத்த வேண்டாம். 5 நாட்களுக்கு மேலயும் வலி தொடர்ந்தாலோ,
வலியோட கூடவே காளிணிச்சலோ, பசியின்மையோ இருந்தாலோ, உடனடியா டாக்டரைப் பார்க்க வேண்டியது அவசியம்’’ என்கிறார்கள்

மருத்துவர்கள்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

கழுத்து வலியை கவனித்தால் முதுகுவலியைத் தவிர்க்கலாம்! Empty Re: கழுத்து வலியை கவனித்தால் முதுகுவலியைத் தவிர்க்கலாம்!

Post by *சம்ஸ் Wed 5 Oct 2011 - 20:35

கழுத்து வலி வராமலிருக்க சொல்லித் தரும் சில பொதுவான டிப்ஸ்கள்.

படிக்கிற பிள்ளைங்க படிக்கவும்,எழுதவும் டெஸ்க் உபயோகிக்கலாம்.நிற்கிறபோது, நடக்கிறபோது,உட்கார்ந்திருக்கிறபோது,கம்ப்யூட்டர் மானிட்டரை பார்க்கிறபோதெல்லாம் சரியான பொசிஷனைப் பின்பற்ற வேண்டியது அவசியம். டூ வீலர்ல போறவங்க ,மேடு, பள்ளங்கள்
இல்லாத பாதையில போகவும் .திடீர் திடீர்னு பிரேக் போடறபழக்கத்தைத் தவிர்க்கவும்,தூங்கும்போது 2, 3 தலையணை உபயோகிக்கக்
கூடாது. மெல்லிசான ஒரே ஒரு தலையணை போதும். படுத்துட்டு புத்தகம் படிக்கிறது, டி.வி பார்க்கிறது, கம்ப்யூட்டர்உபயோகிக்கிறதெல்லாம்
கூடவே கூடாது.
சாதாரண சுளுக்கா இருக்குமோங்கிற எண்ணத்துல கண்டவங்ககிட்டயும் சுளுக்கு எடுத்துக்கக் கூடாது.
அது கழுத்து நரம்புகளையும் பாதிக்கும்.புகைப் பழக்கம் உள்ளவங்களுக்கு கழுத்து எலும்பு சவ்வு பாதிப்பு அதிகம்னு ஆராளிணிச்சிகள் . ஸோ . . நோ ஸ்மோக்கிங்!கால்சியம் அதிகமுள்ள உணவுகள் தினசரி மெனுவுல இருக்கவும். கழுத்து தசைகளை பலப்படுத்தற பயிற்சிகளையும், தோள்பட்டைகளுக்கான பயிற்சிகளையும் மருத்துவர்கிட்ட கேட்டுத் தெரிஞ்சுக்கிட்டு செளிணியறது மூலமா , வலி வருமுன் காக்கலாம்.அழுத்தும். அப்படி உண்டாகிற வலி, கைகளுக்கும்,கால்களுக்கும் பரவலாம்.வயசானவங்களுக்கு வரக்கூடிய கழுத்து வலியை ‘செர்வைகல் ஸ்பான்டிலைட்டிஸ்’னு சொல்றோம். 50 பிளஸ்ல வரக்கூடியது இது. கழுத்துல மொத்தம் 7 எலும்புகள் இருக்கும். ஒவ்வொண்க்கும் இடையில இணைப்புகளும், சவ்வும் இருக்கும்.
முதுமையின் காரணமா தேளிணிமானம் ஏற்படும்போது, அது பக்கத்துல உஷீமீள தண்டுவடம் (ஸ்பைனல் கார்டு) மற்றும் நரம்புகள்ல அழுத்தத்தை அதிகமாக்கி, கை, கால்களுக்கும் வலியைத் தரும். தண்டுவடம் பாதிக்கப்படற இந்த நிலைக்கு ‘செர்வைகல் மைலோபதி’னு பேர். நரம்புகள் வரும் வழி சிறுத்துப் போளிணி, கை, கால்கள் சோர்வுற்று,அந்தப் பகுதிகஷீமீல உணர்ச்சிகளும் குறையும். சின்னப் பொருள்களைக் கூடப் பிடிச்சுக்க முடியாம தவற விடறது, சாவியால பூட்டைத் திறக்க முடியா தது, புத்தகத்தைப் பிடிச்சிட்டுப் படிக்க முடியாததுனு மறைமுக அறிகுறிகளை உணர்வாங்க பாதிக்கப்பட்டவங்க. தண்டுவடம் பாதிக்கப்படறதால,கால்களும் சோர்வாகி, நடை மாறலாம். பாதங்கள்லயும் உணர்ச்சி குறையலாம். இன்னும் தீவிரமானா, சிறுநீர் கழிக்கிறதுலயும் பிரச்னை வரலாம். கழுத்து வலி வரும்போது, அது சாதாரண வலியாகவோ, சுளுக்காகவோதான் இருக்கும்னு நினைச்சு அலட்சியப்படுத்த வேண்டாம். 5 நாட்களுக்கு மேலயும் வலி தொடர்ந்தாலோ,வலியோட கூடவே காளிணிச்சலோ, பசியின்மையோ இருந்தாலோ, உடனடியா டாக்டரைப் பார்க்க வேண்டியது அவசியம்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum