Latest topics
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவைby rammalar Yesterday at 20:30
» கதம்பம்
by rammalar Yesterday at 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Yesterday at 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Yesterday at 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Yesterday at 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
புறப்படு மனிதா
+3
ADNAN
kalainilaa
பாயிஸ்
7 posters
Page 1 of 1
புறப்படு மனிதா
உன்னுள்ளே புதைந்து கிடக்கிறது
உன் ஆற்றல்மிகு திறமைகள் - அதை
உயரக்கொண்டு வா - நாளை
உயிர்ப்பித்தெழும் உனக்கென்றொரு வரலாறு
உன் போர்வையை அகற்றி
சோம்பளை சாம்பளாக்கி
இன்றே எழுந்து வா - நீ
செல்லவேண்டிய பாதை திறந்தேயிருக்கிறது
நீ செல்லும் பாதை தடைகளானாலும்
நீயொரு தனிப்படையாக தயக்கமற்று
தடைகளை தாண்டிச்செல் - நாளை
தரணியாவும் உன்கையிலாகும்
அப்படியே நீ சோர்ந்து போனாலும்
நீ இழந்நவைகளை நினைத்துதப்பார்!
உன் உறவுகளை மனதில் நிருத்திப்பார்
முடங்கிப்போன உணர்வுகள் கர்ச்சித்தெழும்
உன் சினம் அடங்குமுன்
சுதாகரித்துக் கொள்!
சுற்றிவரும் சூழ்ச்சிகளை
சுக்கு நூறாக்கிவிடு
உன் உறவுகள் விலாசமிழந்து
வீதிகளில் வீசப்படுகிறார்கள்!
அவர்களுக்கு இன்னொரு முகவரியிடு
பிந்திவரும் நாட்களில் - நீ
செல்லும் இடமெல்லாம் முகவரியாவாய்
ஒரே நிலை நிரந்தரமானதல்ல
மாற்றங்கள் நிகழத்தான் வேண்டும்
முயன்று பார் மனிதா
இழப்புகளை தாண்டிடுவாய்
பிந்திவரும் உன்சமுதாயம்
பிரச்சினைகளேயற்ற ஒரு வாழ்வில்
பிரவேசமாவார்கள்
நீயொரு தனிப்படையாய்
தடைகள் தாண்டிச்செல்
நாளை உன் சரித்திரம்
புத்தகங்களாக மாரும்
அதை படிக்கும் போது - உன்
இரத்தம் சிந்திய பக்கங்கள்
சான்று பகரும் நீயொரு
சரித்திர நாயகனென்று!
அன்புடன் தோழன் பாயிஸ்
உன் ஆற்றல்மிகு திறமைகள் - அதை
உயரக்கொண்டு வா - நாளை
உயிர்ப்பித்தெழும் உனக்கென்றொரு வரலாறு
உன் போர்வையை அகற்றி
சோம்பளை சாம்பளாக்கி
இன்றே எழுந்து வா - நீ
செல்லவேண்டிய பாதை திறந்தேயிருக்கிறது
நீ செல்லும் பாதை தடைகளானாலும்
நீயொரு தனிப்படையாக தயக்கமற்று
தடைகளை தாண்டிச்செல் - நாளை
தரணியாவும் உன்கையிலாகும்
அப்படியே நீ சோர்ந்து போனாலும்
நீ இழந்நவைகளை நினைத்துதப்பார்!
உன் உறவுகளை மனதில் நிருத்திப்பார்
முடங்கிப்போன உணர்வுகள் கர்ச்சித்தெழும்
உன் சினம் அடங்குமுன்
சுதாகரித்துக் கொள்!
சுற்றிவரும் சூழ்ச்சிகளை
சுக்கு நூறாக்கிவிடு
உன் உறவுகள் விலாசமிழந்து
வீதிகளில் வீசப்படுகிறார்கள்!
அவர்களுக்கு இன்னொரு முகவரியிடு
பிந்திவரும் நாட்களில் - நீ
செல்லும் இடமெல்லாம் முகவரியாவாய்
ஒரே நிலை நிரந்தரமானதல்ல
மாற்றங்கள் நிகழத்தான் வேண்டும்
முயன்று பார் மனிதா
இழப்புகளை தாண்டிடுவாய்
பிந்திவரும் உன்சமுதாயம்
பிரச்சினைகளேயற்ற ஒரு வாழ்வில்
பிரவேசமாவார்கள்
நீயொரு தனிப்படையாய்
தடைகள் தாண்டிச்செல்
நாளை உன் சரித்திரம்
புத்தகங்களாக மாரும்
அதை படிக்கும் போது - உன்
இரத்தம் சிந்திய பக்கங்கள்
சான்று பகரும் நீயொரு
சரித்திர நாயகனென்று!
அன்புடன் தோழன் பாயிஸ்
Last edited by பாயிஸ் on Tue 11 Oct 2011 - 17:43; edited 1 time in total
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: புறப்படு மனிதா
அதை படிக்கும் போது - உன்
இரத்தம் சிந்திய பக்கங்கள்
சான்று பகரும் நீயொரு
சரித்திர நாயகனென்று!
உணர்வுகளை தட்டும் வரிகள் .தொடரட்டும் .
இரத்தம் சிந்திய பக்கங்கள்
சான்று பகரும் நீயொரு
சரித்திர நாயகனென்று!
உணர்வுகளை தட்டும் வரிகள் .தொடரட்டும் .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: புறப்படு மனிதா
@. @.kalainilaa wrote:அதை படிக்கும் போது - உன்
இரத்தம் சிந்திய பக்கங்கள்
சான்று பகரும் நீயொரு
சரித்திர நாயகனென்று!
உணர்வுகளை தட்டும் வரிகள் .தொடரட்டும் .
ADNAN- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4940
மதிப்பீடுகள் : 30
Re: புறப்படு மனிதா
உணர்வகளை சீண்டும் வரிகள் அனைத்தும் பகிர்விற்கு நன்றி
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: புறப்படு மனிதா
கவிதை மிக மிக அருமை பாயிஸ் ஆமாம் உணர்வுகளைத் தூண்டும் வரிகள்தான் அனைத்தும் பாராட்டுக்கள் பாயிஸ்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: புறப்படு மனிதா
இப்படைப்புக்கு என்னை ஊக்குவிக்கும் விதமாக பின்னூட்டம் கொடு்த்த அத்தனை உள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்பாயிஸ் wrote:உன்னுள்ளே புதைந்து கிடக்கிறது
உன் ஆற்றல்மிகு திறமைகள் - அதை
உயரக்கொண்டு வா - நாளை
உயிர்ப்பித்தெழும் உனக்கென்றொரு வரலாறு
உன் போர்வையை அகற்றி
சோம்பளை சாம்பளாக்கி
இன்றே எழுந்து வா - நீ
செல்லவேண்டிய பாதை திறந்தேயிருக்கிறது
நீ செல்லும் பாதை தடைகளானாலும்
நீயொரு தனிப்படையாக தயக்கமற்று
தடைகளை தாண்டிச்செல் - நாளை
தரணியாவும் உன்கையிலாகும்
அப்படியே நீ சோர்ந்து போனாலும்
நீ இழந்நவைகளை நினைத்துதப்பார்!
உன் உறவுகளை மனதில் நிருத்திப்பார்
முடங்கிப்போன உணர்வுகள் கர்ச்சித்தெழும்
உன் சினம் அடங்குமுன்
சுதாகரித்துக் கொள்!
சுற்றிவரும் சூழ்ச்சிகளை
சுக்கு நூறாக்கிவிடு
உன் உறவுகள் விலாசமிழந்து
வீதிகளில் வீசப்படுகிறார்கள்!
அவர்களுக்கு இன்னொரு முகவரியிடு
பிந்திவரும் நாட்களில் - நீ
செல்லும் இடமெல்லாம் முகவரியாவாய்
ஒரே நிலை நிரந்தரமானதல்ல
மாற்றங்கள் நிகழத்தான் வேண்டும்
முயன்று பார் மனிதா
இழப்புகளை தாண்டிடுவாய்
பிந்திவரும் உன்சமுதாயம்
பிரச்சினைகளேயற்ற ஒரு வாழ்வில்
பிரவேசமாவார்கள்
நீயொரு தனிப்படையாய்
தடைகள் தாண்டிச்செல்
நாளை உன் சரித்திரம்
புத்தகங்களாக மாரும்
அதை படிக்கும் போது - உன்
இரத்தம் சிந்திய பக்கங்கள்
சான்று பகரும் நீயொரு
சரித்திர நாயகனென்று!
அன்புடன் தோழன் பாயிஸ்
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Similar topics
» புறப்படு தோழா..... புறப்படு
» மனிதா!எங்களை பார்த்து புரிந்துக்கொள்!
» இது கவலை தரவில்லையா மனிதா.. உமக்கு.!
» மனிதா பறவை பேசுகிறேன்! - கவிதை
» மனிதா பறவை பேசுகிறேன்! - கவிதை
» மனிதா!எங்களை பார்த்து புரிந்துக்கொள்!
» இது கவலை தரவில்லையா மனிதா.. உமக்கு.!
» மனிதா பறவை பேசுகிறேன்! - கவிதை
» மனிதா பறவை பேசுகிறேன்! - கவிதை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|