சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32

புலிகள் ஆயுதங்களுக்காக ஒதுக்கிய பணத்தை தற்போது நாட்டுக்கு களங்கம் ஏற்படுத்த பயன்படுத்துகின்றனர் – ஜன Khan11

புலிகள் ஆயுதங்களுக்காக ஒதுக்கிய பணத்தை தற்போது நாட்டுக்கு களங்கம் ஏற்படுத்த பயன்படுத்துகின்றனர் – ஜன

2 posters

Go down

புலிகள் ஆயுதங்களுக்காக ஒதுக்கிய பணத்தை தற்போது நாட்டுக்கு களங்கம் ஏற்படுத்த பயன்படுத்துகின்றனர் – ஜன Empty புலிகள் ஆயுதங்களுக்காக ஒதுக்கிய பணத்தை தற்போது நாட்டுக்கு களங்கம் ஏற்படுத்த பயன்படுத்துகின்றனர் – ஜன

Post by risana Mon 17 Oct 2011 - 11:05

தமிழீழ விடுதலைப் புலிகள் ஆயுதங்களுக்காக ஒதுக்கிய
பணத்தை தற்போது நாட்டுக்கு களங்கம் ஏற்படுத்த பயன்படுத்துகின்றனர் என
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு எதிராக சர்வதேச நீதிமன்றில் வழக்குத் தொடர்வதற்கு தமிழீழ விடுதலைப் புலிகள் முயற்சித்து வருகின்றனர்.

புலிகளுக்கு எதிரான யுத்தம் நிறைவடைந்த போதிலும், நாட்டுக்கு எதிரான அழுத்தங்கள் குறையவில்லை.

பயங்கரவாத நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டுள்ள போதிலும் நட்டுக்கு எதிரான சேறு பூசல்கள் இன்னமும் நிறுத்தப்படவில்லை.

எவ்வாறான அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டாலும் நாட்டு மக்களை தனிமைப்படுத்தப் போவதில்லை என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

ஜீ.எஸ்.பி பிளஸ் சலுகைத் திட்டம் ரத்து செய்யப்பட்ட போதிலும் மக்களுக்கான நிவாரணங்களை நிறுத்தவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எந்தக் காரணத்திற்காகவும் மஹிந்த சிந்தனைக் கொள்கைத் திட்டங்களில் மாற்றம் ஏற்படுத்தப்பட மாட்டாது.
risana
risana
புதுமுகம்

பதிவுகள்:- : 134
மதிப்பீடுகள் : 50

Back to top Go down

புலிகள் ஆயுதங்களுக்காக ஒதுக்கிய பணத்தை தற்போது நாட்டுக்கு களங்கம் ஏற்படுத்த பயன்படுத்துகின்றனர் – ஜன Empty Re: புலிகள் ஆயுதங்களுக்காக ஒதுக்கிய பணத்தை தற்போது நாட்டுக்கு களங்கம் ஏற்படுத்த பயன்படுத்துகின்றனர் – ஜன

Post by நண்பன் Mon 17 Oct 2011 - 16:32

என்னமோ பண்ணித் தொலைங்க மக்கள மட்டும் நின்மதியாக வாழ விடுங்க இனியாவது புலிகள் ஆயுதங்களுக்காக ஒதுக்கிய பணத்தை தற்போது நாட்டுக்கு களங்கம் ஏற்படுத்த பயன்படுத்துகின்றனர் – ஜன 224381


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum