Latest topics
» ஒரே நேர்கோட்டில் 6 கோள்கள்: ஜூன் 3ல் அரிய நிகழ்வுby rammalar Today at 4:12
» கேபிள் டிவிக்கு முடிவு.. வெறும் ரூ.599 போதும்.. 800 டிவி சேனல்கள்.. 12 ஓடிடி சந்தா.. 3 மாதம் வேலிடிட
by rammalar Today at 4:01
» மாம்பழ குல்ஃபி
by rammalar Yesterday at 15:43
» மரவள்ளிக்கிழங்கு வடை
by rammalar Yesterday at 15:41
» மோர்க்களி
by rammalar Yesterday at 15:40
» பேரிக்காய்- மருத்துவ பயன்கள்
by rammalar Yesterday at 15:30
» லுங்கியில் லண்டன் தெருக்களை வலம்வந்த பெண்ணுக்குப் பாராட்டுமழை
by rammalar Yesterday at 15:26
» சாதி குறித்து பேசியதே இல்லை: ஜான்வி
by rammalar Yesterday at 15:21
» குண்டூர் காரம்- ஸ்ரீலீலா...
by rammalar Yesterday at 15:15
» நிர்வாண காட்சிக்கு விளக்கம் தந்த டிமரி
by rammalar Yesterday at 15:07
» தனுஷ் இயக்கியுள்ள 2-வது படம் ராயன். 1 பார்வை
by rammalar Yesterday at 13:52
» நியாயமா? – ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 12:07
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by rammalar Yesterday at 9:32
» இது, அது அல்ல -(குட்டிக்கதை)- மெலட்டூம் நடராஜன்
by rammalar Yesterday at 9:06
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by rammalar Yesterday at 3:46
» பல்சுவை-3
by rammalar Tue 28 May 2024 - 20:24
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by rammalar Tue 28 May 2024 - 17:14
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by rammalar Tue 28 May 2024 - 17:09
» காதலில் சொதப்புவது எப்படி?
by rammalar Tue 28 May 2024 - 17:05
» நகைச்சுவை கதைகள்
by rammalar Tue 28 May 2024 - 12:02
» பல்சுவை - ரசித்தவை- பகுதி 2
by rammalar Tue 28 May 2024 - 11:19
» எண்ணங்கள் சீரானால் பழக்கங்கள் செம்மையாகும்!
by rammalar Tue 28 May 2024 - 6:26
» மனநிறைவுடன் கூடிய மன அமைதி பாடல்கள்
by rammalar Tue 28 May 2024 - 6:17
» பூமர காத்து -விமர்சனம்
by rammalar Tue 28 May 2024 - 5:10
» வேப்பம் பூவும் எதிர்ப்பு சக்தியும்!
by rammalar Tue 28 May 2024 - 5:05
» தோல் அரிப்பு, சொறி போன்றவற்றுக்கு மருந்தாகும் கற்பூரவள்ளி இலைகள்
by rammalar Tue 28 May 2024 - 4:34
» சூரி வீட்டில் பெரியப்பா, சித்தப்பா எல்லாம் சொல்லக்கூடாது - ஏன் தெரியுமா?
by rammalar Tue 28 May 2024 - 4:29
» மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்
by rammalar Mon 27 May 2024 - 20:32
» பல்சுவை - ரசித்தவை- பகுதி 1
by rammalar Mon 27 May 2024 - 18:15
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by rammalar Sun 26 May 2024 - 18:20
» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by rammalar Sun 26 May 2024 - 18:19
» பல்சுவை - ரசித்தவை
by rammalar Sun 26 May 2024 - 18:07
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by rammalar Sun 26 May 2024 - 14:35
» ஆவேசம் - திரை விமர்சனம்
by rammalar Sun 26 May 2024 - 13:24
» "கள்வன்"திரை விமர்சனம்!
by rammalar Sun 26 May 2024 - 13:13
வங்காலை கடற்கரையில் உருக்குலைந்த நிலையில் சடலம் மீட்பு
Page 1 of 1
வங்காலை கடற்கரையில் உருக்குலைந்த நிலையில் சடலம் மீட்பு
மன்னார், வங்காலை கடற்கரையில் இருந்து உருக்குலைந்த நிலையில் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
சடலத்தை அடையாளம் காணும் நோக்குடன் மன்னார் பொது வைத்தியசாலையில் வைக்கும்படி மன்னார் மாவட்ட நீதவான் எ. யூட்சன் உத்தரவிட்டுள்ளார்.
வங்காலையிலிருந்து மன்னார் நோக்கி 5 கிலோ மீற்றர் தூரத்தில் கடற்கரை ஓரத்தில் சடலம் ஒன்று ஒதுங்கியிருப்பதாக அப்பகுதி மக்கள் பொலிஸாரிடம் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து அவ்விடத்திற்கு பொலிஸார் சென்று சடலத்தை பார்வையிட்டதுடன் நீதவானின் கவனத்திற்கும் கொண்டு சென்றனர்.
கரையொதுங்கியிருந்த சடலம் அடையாளம் காண முடியாத நிலையில் மிகவும் உருக்குலைந்த நிலையில் காணப்பட்டது.
இச் சடலத்தில் தலை, கைகள் இல்லாது இருந்த போதும் சாம்பல் நிற உள்ளங்கியுடன் சடலம் காணப்பட்டது.
சடலத்தை பார்வையிட்ட மன்னார் மாவட்ட நீதிபதி எ. யூட்சன் 14 நாட்களுக்கு மன்னார் பொது வைத்தியசாலை சவச்சாலையில் உறவினர்கள் அடையாளம் காணும் முகமாக வைக்கும்படி உத்தரவிட்டுள்ளார்.
தற்பொழுது இச் சடலம் மன்னார் பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
சடலத்தை அடையாளம் காணும் நோக்குடன் மன்னார் பொது வைத்தியசாலையில் வைக்கும்படி மன்னார் மாவட்ட நீதவான் எ. யூட்சன் உத்தரவிட்டுள்ளார்.
வங்காலையிலிருந்து மன்னார் நோக்கி 5 கிலோ மீற்றர் தூரத்தில் கடற்கரை ஓரத்தில் சடலம் ஒன்று ஒதுங்கியிருப்பதாக அப்பகுதி மக்கள் பொலிஸாரிடம் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து அவ்விடத்திற்கு பொலிஸார் சென்று சடலத்தை பார்வையிட்டதுடன் நீதவானின் கவனத்திற்கும் கொண்டு சென்றனர்.
கரையொதுங்கியிருந்த சடலம் அடையாளம் காண முடியாத நிலையில் மிகவும் உருக்குலைந்த நிலையில் காணப்பட்டது.
இச் சடலத்தில் தலை, கைகள் இல்லாது இருந்த போதும் சாம்பல் நிற உள்ளங்கியுடன் சடலம் காணப்பட்டது.
சடலத்தை பார்வையிட்ட மன்னார் மாவட்ட நீதிபதி எ. யூட்சன் 14 நாட்களுக்கு மன்னார் பொது வைத்தியசாலை சவச்சாலையில் உறவினர்கள் அடையாளம் காணும் முகமாக வைக்கும்படி உத்தரவிட்டுள்ளார்.
தற்பொழுது இச் சடலம் மன்னார் பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
Similar topics
» மெக்சிகோவில் உருக்குலைந்த நிலையில் 49 பேரின் உடல்கள் மீட்பு
» யாழ் அனலைதீவில் சடலம் மீட்பு
» தூக்கில் தொங்கிய நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு
» ரொரிங்டனில் எரிந்த நிலையில் சடலம் ஒன்று மீட்பு (படம்)
» காணாமல் போன 11 நாட்களுக்கு பிறகு தலை துண்டான நிலையில் மாணவி சடலம் மீட்பு
» யாழ் அனலைதீவில் சடலம் மீட்பு
» தூக்கில் தொங்கிய நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு
» ரொரிங்டனில் எரிந்த நிலையில் சடலம் ஒன்று மீட்பு (படம்)
» காணாமல் போன 11 நாட்களுக்கு பிறகு தலை துண்டான நிலையில் மாணவி சடலம் மீட்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|